1. Home
  2. இலக்கியம்

Category: இலக்கியம்

திருக்குறளில் வாழ்வியல் சிந்தனைகள் – தேசியப் பயிலரங்கம் -2021

திருக்குறளில் வாழ்வியல் சிந்தனைகள் – தேசியப் பயிலரங்கம் -2021 ஆய்வுக்கட்டுரை வழங்க கடைசி நாள்: 30.07.2021. பேரன்புடையீர், அனைவருக்கும் இனிய அன்பான வணக்கம். Ø மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புலத் தமிழியல்துறை ஒருங்கிணைப்பின்கீழ் திருக்குறளில் வாழ்வியல் சிந்தனைகள் என்னும் பொருளில் தேசியப் பயிலரங்கம் இணையவழி நடைபெற உள்ளது. திருக்குறளில்…

என் தாய்

என் தாய் தரணியில் தன்னலம் மறந்த பெண்ணே -என் தாய் ! தன் பசி மறந்து என் வயிற்றை நிரப்பி அழகு பார்க்கும் அன்பு தேவதையே – என் தாய் !   அழுக்கு ஆடையோடு அடுப்பங்கரைக்குள் வலம்வரும் பேரழகியே – என் தாய் ! கவிஞர் சை…

பூவையரே பூபோல

பூதொடுக்கும் பூவையரே பூபோல இருக்கிறாரா பூதொடாத பூவையரும் பூவுலகில் இருக்கிறாரா பூப்பண்பை விரும்பாத பூவையரும் இருக்கிறாரே பூச்சூடி காதில்பூ சுற்றுவாரும் இருக்கிறாரே Aravindan Sumaithangi Sambasivam

குயிலும்

குயிலும் யாழும் உன் குரலுக்கு அடிமையோ .. உன் பெயர்தான் குழந்தையோ !     புள்ளி மானும் உன் துள்ளலுக்கு மயங்குமோ .. வண்ண மயிலும் வான்மழை வரக்கண்டும் தன் ஆடல் மறந்துவிடுமோ .. உன் ஆடலுக்கு அடிபணியுமோ !   கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத செல்வமோ…

* அறியாமை என் யுத்தக் களம்….!

* அறியாமை என் யுத்தக் களம்….! {{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{ * கட்டமைத்த கவிதை, பாடலில் அனுபவம்,கருத்து,பிரச்னைக்கான தீர்வு மூடு பொருளாய், ஒப்புவமையோடு இருந்தால் அது கவிதை! *எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், கல்வியாளர், புலவர், பொது ஜனம் என ஏழு கோடிக்கும் மேலானோர் உதடுகள் அழுந்தி ஒலியாகவும், மையழுந்தி எழுத்தாகவும் வெளிப்படும்…

முக அழகை …..

முக அழகை வெளிப்படுத்தும் கண்ணாடியே !     அக அழகை வெளிப்படுத்த மாட்டாயோ …?!     கவிஞர் சை.சபிதா பானு காரைக்குடி

இளம் தென்றலில்

இளம் தென்றலில் இன்புற்று!   இனிய இனிமையை இதயத்திற்கு பரிசளிப்போம் !     சை. சபிதா பானு காரைக்குடி

என்ன தவறு செய்தீர் சுவாமி?

என்ன தவறு செய்தீர் சுவாமி? ************* என்ன தவறு செய்தீர் ஸ்டேன்ஸ் சுவாமி? அநாதைகளாய் இருந்த பழங்குடிகளை அரவணைத்தீர். கல்லாய் ஆக்கி வைத்த கற்காத மனிதர்களை கற்க வைத்தீர். தீராத வியாதி கொண்ட தீண்டா மக்களை நோய் தீண்டா மனிதன் ஆக்கினீர். நீங்கள் குடி மக்களா? என கேட்ட…

கண்ணதாசன் வண்ணக் கவிவாசன்

கண்ணதாசன் வண்ணக் கவிவாசன்   சிறுகூடல்பட்டி – தந்த பெருங்கவிப் பெட்டி! தேன்தமிழ்த் தொட்டி! – பனங் கற்கண்டுக் கட்டி!   பைந்தமிழ்ப் புலமையில் நீஎன்றும் கெட்டி! கவிச்சுவை உள்ளத்தில் நிற்குமே ஒட்டி! வஞ்சரை உன்பாட்டு உதைக்குமே எட்டி! கொஞ்சமும் தயங்காது விரட்டுமே முட்டி!   கண்ணதாசன், வண்ணக்கவி…

அழுகை ஏனோ ..

அழகு மலருக்கு அழுகை ஏனோ .. சோகத்தை விட்டுவிடு ! சுதந்திரமாய் ஆடிப்பாடி விடு ! உன் குரல் ஓசையை எழுப்பி விடு ! குழலோசை தோற்கடித்துவிடு ! புள்ளி மானாய் துள்ளி ஓடிவிடு ! தித்திக்கும் தேன் தமிழில் பேசிவிடு ! இளம் தென்றலாய் மாறி !…