1. Home
  2. இலக்கியம்

Category: இலக்கியம்

தமிழ் இலக்கியத் தொடரடைவு

நமது சங்கம் பீடியா  Concordance for Tamil Literature அப்டேட். அருனேஷ் தொடர்ந்து இப்பணிகளைச் செயலாற்று வருகின்றார்.   அருனேஷ்க்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்     தமிழ் இலக்கியத் தொடரடைவு பணிகள் முடிந்தவை: அருஞ்சொற்களஞ்சியம் https://sangathamizh.tamilheritage.org/%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%80%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/   தொல்காப்பியம் https://sangathamizh.tamilheritage.org/tholkapiyam/   சங்க இலக்கியம் https://sangathamizh.tamilheritage.org/sanga-ilakkiyam/   பதினெண்கீழ்க்கணக்கு https://sangathamizh.tamilheritage.org/padinenkeelkanaku-thodaradivu/  …

கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா?

கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா? நமது தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார் தெரிந்து கொள்வோம் 01) பார்க்காத பயிரும் கெடும். 02) பாசத்தினால் பிள்ளை கெடும்,. 03) கேளாத கடனும் கெடும். 04) கேட்கும்போது உறவு கெடும். 05) தேடாத செல்வம் கெடும்,. 06) தெகிட்டினால்…

பாலைவன சிங்கம் உமர் முக்தார்

“பாலைவன சிங்கம் உமர் முக்தார்” – மர்ஹீம் எம் ஏ யூசுப் . பாசிசத்தின் பிதாமகன், சர்வாதிகாரி முசோலினியின் சர்வ வல்லமைமிக்க படையை எதிர்த்த முதியவரின் வீரம் செறிந்த வாழ்க்கை வரலாறு தான் பாலைவன சிங்கம் உமர் முக்தார்! அடக்குமுறைக்கு எதிராக களம் காணும் போராளிகளுக்கு நாடு, மதம்,…

மௌலானா ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி கவிதை

இரு கண்களை மூடிக் கொள்   மறு கண்ணால் நீ பார்த்திட !     கரங்களை விரித்திடு   கைகளைக் குலுக்க வரும் போது !     இந்த வட்டத்தில் நீ வந்து உட்கார் !     ஓநாய் போல் நடிப்பதைத் தவிர்த்திடு !…

பாரதிதாசனின் குடும்ப விளக்கு

பாரதிதாசனின் குடும்ப விளக்கு – பகுதி 3 – உரையாளர்  திரு. வினைதீர்த்தான்  https://youtu.be/vFD24z5ME00?t=209   On Friday, July 2, 2021 at 1:01:31 PM UTC-7 தேமொழி wrote: பாரதிதாசனின் குடும்ப விளக்கு – பகுதி 2 – உரையாளர்  திரு. வினைதீர்த்தான்  https://youtu.be/r27v6RGsf0E On Friday,…

இதுதான் உறவா ?

இதுதான் உறவா ? “””””””””””””””””‘”””””'””””””””” பிறர் துன்பத்தை தனதாக கருதினோம். இடரில் துணையானோம். உள்ளம் சோர்வுற்றதும் உறுதுணையாய் இருந்தோமே மறந்தது யார்? தாயாக தந்தையாக பாசம் காட்டினோமே பணமும் புகழும் வந்ததும் மனிதர்கள் வந்த பாதையை மறந்தது யார்? பசியில் சேர்ந்து வறுமையில் வாடியதும் பழைய கதையானது. குளிரில்…

நல்லவன்

நல்லவன் நல்லவன் யாரம்மா..? வினவினேன் பெற்றவளை…! உள்ளவன் யாரோ.. பிறர் நலமெண்ணி அவரே நல்லவர்.. அன்னை உரைத்தார், நன்மையும் உண்மையுமே வாழ்வென கொள்வாரும் இன்னலும் இடையூறும் தொடராக அடைவதேனோ.. அதற்கும் அம்மாவே விடை அளித்தார்.. ஊழ்வினை கடன் உன் கடமையென்றார்.. திகைத்தேன் நான் சிறுவனான காரணத்தால்.. முதியவன் ஆனபின்னே…

குப்பை

குப்பைகுவிக்கும் விலங்காய் மனிதர் இன்று குப்பைகுவிக்கும் விலங்காய் விலங்கும் என்று குப்பைகுவிக்கும் விலங்கில் மீள்வது என்று குப்பைகுவித்தல் பெருமை நமக்கோ இன்று Aravindan Sumaithangi Sambasivam

எழுபதாவது ஆண்டில் ஜமால் முகமது கல்லூரி..!

எழுபதாவது ஆண்டில் ஜமால் முகமது கல்லூரி..! ~~~~~~~~ ஐம்பத்தி ஒன்றில் தோன்றி, வெற்றிக்கொடி ஊன்றி, தனிவழியில் தடம் பதித்த, தென்னிந்தியாவின் அலிகாரே.. அகவை எழுபதோ உமக்கு… உவகை எழுவதோ எமக்கு… அறியாமை இருளகற்றிட, அறிவொளியை மண்ணில் பரப்பிட,கல்விச்சுடரை கையில் கொடுத்து,ஜமாலியன்களை உலகெங்கும் அனுப்பி,நீ ஆனந்தம் கொண்டாய்.பெருமிதம் கண்டாய். கந்தக…

வாழ்க ஜமால்!

வாழ்க ஜமால்! அழகுக்கு மறுபெயராய் அறிவுக்கு ஆருயிராய் எழுபது ஆண்டுகளாய் எழுத்துக்கு தூண்டுகோலாய் எழுந்து நிற்கிறது எங்கள் ஜமால்! ஞானத்தை தினம்புகுத்தி வானத்தை வசப்படுத்தி மானத்தைக் காத்தவளே! உன் புனித மண்ணில்தான் மனிதம் கற்றேன்! மாணிக்கம் பெற்றேன்! உன் கருவறையில்தான் சிறகு முளைத்தது! வாழ்வு பிழைத்தது! துயரத்தை மறக்க…