ஹாஜி.கருத்த ராவுத்தர்
ஹாஜி.கருத்த ராவுத்தர் ஆங்கிலேய ஆட்சி காலம் விடுதலை சுடர் வரதராஜலு நாயுடு உத்தமபாளையம் தாலுகாவில் பேசுவதற்கு அழைக்கப்படுகிறார் .,வரதராஜலு ஆங்கில அரசிற்கு எதிராகவும் விடுதலை தீயை மக்கள் மனங்களில் கொழுந்துவிட்டு எரியச்செய்யும் அளவிற்கு பேசுவார் என்பதால் அவரை பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாமல் கைது செய்ய வேண்டும் என ஆங்கிலேய…