1. Home
  2. நோ்காணல்கள்

Category: நோ்காணல்கள்

அய்மான் கல்லூரி பற்றிய பேட்டிக் கட்டுரை

ஓன்னுதா….ன்…. ஆனா ரெண்டு ! — அய்மான் கல்லூரியின் அதிரடி கல்வித்திட்டம் ‘ஒன்னுதான் வாங்கப் போனேன் .. ஆனால் ரெண்டு கிடைத்தது..’ என்று ஒருவர் சொன்னால் நாம் எவ்வளவு சந்தோஷப்படுவோம். இது போன்ற வாய்ப்பைத்தருவது திருச்சியில் அமைந்திருக்கும் ‘அய்மான் பெண்கள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி’. ஒரு…

துபையில் வேலை வாய்ப்பு ? – குத்தாலம் லியாகத் அலி பேட்டி !

துபையில் வேலை வாய்ப்பு ? ( குத்தாலம் லியாகத் அலி பேட்டி ! ) குத்தாலம் ஏ. லியாகத் அலி (வயது 54) 1976 ஆம் ஆண்டிலிருந்து துபையில் பணிபுரிந்து வருகிறார். சமுதாய நல அமைப்பான ஈமான் அமைப்பின் கல்விக்குழுச் செயலாளராக 10 ஆண்டுகள் சேவை புரிந்த இவர்…

சகோதரர் S.A. அப்துல் மாலிக் அவர்களின் சிறப்பு பேட்டி

அன்பின் தமிழ் நெஞ்சங்களே! அண்மையில் மணிச்சுடர் நாளிதழில் மறைந்த சகோதரர் S.A. அப்துல் மாலிக் அவர்களின் சிறப்பு பேட்டி வெளியாகியிருந்தது, அதனை ஒருங்குறியீட்டில் தட்டச்சு செய்து உங்கள் பார்வைக்குத் தந்துள்ளேன்.. வளைகுடாவாழ் தமிழர்களின்பால் அவர்கொண்டிருந்த பாசம் இந்த பேட்டி முழுவதும் வெளிப்படுவது அவரின் தன்னலமற்ற சேவைக்கு ஒரு எடுத்துக்காட்டு……

பாசக்கடல் “ஷாஹா”

60 ஆண்டுகளுக்கு முன் எழுத ஆரம்பித்து 90 வயதைக் கடந்துள்ள முஸ்லீம் எழுத்தாளர் யார்? அறிந்து கொள்ள நர்கிஸ் வாசகர்கள் விரும்பலாம். அவரே பதில் சொல்கிறார். ஷாஹா என்பது என் புனைப் பெயர். முழுப் பெயர் ஷாஹுல் ஹமீது. புனைப்பெயரில் மோகம் கொண்டவனில்லை நான். ஒரு நிர்பந்தத்தால் இந்தப்…

திமுக‌ என‌க்கு முழு உரிமை த‌ந்துள்ள‌து – வேலூர் எம்.பி. அப்துர் ரஹ்மான்

ம‌ன‌ம் திற‌க்கிறார் வேலூர் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் அப்துர் ர‌ஹ்மான் ( ச‌ம‌ர‌ச‌ம் ஜுலை 16 31 ) * உங்களின் இளமைக்காலம், பெற்றோர், படிப்பு ஆகியன குறித்து சொல்லுங்களேன்… காயிதே  மில்லத் (ரஹ்) அவர்களோடும் சிராஜுல் மில்லத் அப்துல்  சமத் அவர்களோடும் என் தகப்பனாருக்கு நெருக்கமான தொடர்பு இருந்ததுண்டு.…

கிரையப் பத்திரத்தின் மூலம் சொத்து சொந்தமாகிவிடுவதில்லை” – ‘சொத்து ஆலோசகர்’ திரு. பீட்டருட‎ன் ஒரு நேர்காணல்

“நாம் வாங்குகிற சொத்துக்களை உரிய வகையில் பதிவு செய்தல் மிகவும் அவசியம். பொதுமக்களில் பலருக்கு அந்த விழிப்புணர்வு இருப்பதில்லை. பல சொத்துப்பிரச்சினைகளுக்கு இது மூலகாரணமாக அமைந்துவிடுகிறது” “வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்!” எ‎ன்று கூறுவார்கள். இரண்டும் சாதாரண விஷயமல்ல எ‎ன்பதே அதன் தொனி. வீடு, நிலம்…

கிரையப் பத்திரத்தின் மூலம் சொத்து சொந்தமாகிவிடுவதில்லை” – ‘சொத்து ஆலோசகர்' திரு. பீட்டருட‎ன் ஒரு நேர்காணல்

“நாம் வாங்குகிற சொத்துக்களை உரிய வகையில் பதிவு செய்தல் மிகவும் அவசியம். பொதுமக்களில் பலருக்கு அந்த விழிப்புணர்வு இருப்பதில்லை. பல சொத்துப்பிரச்சினைகளுக்கு இது மூலகாரணமாக அமைந்துவிடுகிறது” “வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்!” எ‎ன்று கூறுவார்கள். இரண்டும் சாதாரண விஷயமல்ல எ‎ன்பதே அதன் தொனி. வீடு, நிலம்…

இல‌ங்கை இஸ்லாமிய‌ச் சிந்த‌னையாள‌ர் அகார் முஹ‌ம்ம‌த் நேர்காண‌ல்

இல‌ங்கை இஸ்லாமிய‌ச் சிந்த‌னையாள‌ர் அகார் முஹ‌ம்ம‌த் நேர்காண‌ல் (ந‌ன்றி:ச‌ம‌ர‌ச‌ம் ஜுன் 16 30,2009)

வைகறை வெளிச்சம்|| பத்திரிகைக்கு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. பேட்டி

வைகறை வெளிச்சம்|| பத்திரிகைக்கு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. பேட்டி http://www.muslimleaguetn.com/news.asp வைகறை : கடந்த ஐந்தாண்டு காலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளீர்கள். உங்கள் பணிகள் உங்களுக்கு திருப்தியைத் தருகிறதா? பேராசிரியர் : என் பணிகளை நான்கு வகையாகப் பிரித்துப் பார்க்கிறேன். என் தொகுதி என் சமுதாயம்…

வைகறை வெளிச்சம்|| பத்திரிகைக்கு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. பேட்டி

வைகறை வெளிச்சம்|| பத்திரிகைக்கு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. பேட்டி http://www.muslimleaguetn.com/news.asp வைகறை : கடந்த ஐந்தாண்டு காலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளீர்கள். உங்கள் பணிகள் உங்களுக்கு திருப்தியைத் தருகிறதா? பேராசிரியர் : என் பணிகளை நான்கு வகையாகப் பிரித்துப் பார்க்கிறேன். என் தொகுதி என் சமுதாயம்…