1. Home
  2. இலக்கியம்

Category: நூல் அறிமுகங்கள்

முகிலினி – இரா. முருகவேள்

முகிலினி – இரா. முருகவேள் மேற்கு தொடர்ச்சி மலையில் விழுந்து கீழிறங்கி சமதளத்தில் பாய்ந்து ஓடி அதன்  படுகைகளில் வாழும் மூன்று தலைமுறை மக்களின் வாழ்கை, போராட்டம், வெற்றி, தோல்வி, அரசியல், இயற்கை, தொழில் என அனைத்துத் தளங்களையும் தொட்டு ஓடுகிறது முகிலினி. பிரம்மாண்டமான அணைக்கட்டின் உருவாக்கத்தில் துவங்கும்…

நூல் அறிமுகம் – மாக்சிம் கார்க்கியின் – தாய்

நூல் அறிமுகம் – மாக்சிம் கார்க்கியின் – தாய் புத்தகங்கள் என்ன செய்யும்? புத்தகங்கள் அறிவை விரிவுசெய்யும். விரிந்த நல்அறிவு நல்லவை, தீயவைகளை பிரித்து பார்க்க கற்றுத்தரும். தீயவைகளை பழுது பார்க்க சொல்லித்தரும். ரௌத்திரம் பழக்கும். புத்தகங்கள் மனிதனை பேராண்மை பெறச் செய்யும். இந்த வாழ்கையை, உலகை ரசிக்கச் சொல்லித்தரும். உலகநாடுகளுக்கிடையே…

நூல் மதிப்புரை

எம் சி ராசா அவர்கள் எழுதிய Kinder Garden Room  நூலுக்கு எழுதிய மதிப்புரை எம்.சி.ராஜா (07.06.1885 – 28.08.1945) என்று அழைக்கப்பட்ட மயிலை சின்னத் தம்பி ராஜா அவர்களின் பெயர் ஒரு காலத்தில் இந்திய ஒடுக்கப்பட்ட மக்களின் மந்திரச் சொல்லாக இருந்தது. குமரி முதல் டில்லி வரை அவரது புகழ்…

அறிவியல் பயணம் 2016

அறிவியல் பயணம் 2016 ஆசிரியர் : (கட்டுரைகள்) பேரா. கே.ராஜூ வெளியீடு: மதுரை திருமாறன் வெளியீட்டகம் பழைய எண் 35, புதிய எண் 21, சாதுல்லா தெரு, தி நகர். சென்னை – 600 017 அலைபேசி – 7010984247 பக்கம் : 168, விலை : ரூ.120/-…

கரையேறாத அகதிகள்

இந்நூல் குறித்து….. வரலாறு என்பது உண்மை நிகழ்வுகளின் பிரதிபலிப்பு. அது நமக்கும் ஒரு படிப்பினை. நமது அடுத்து தலைமுறைக்கும் ஒர் அரிய பாடம். அதில் கற்பனை கலப்பு கூடாது. உண்மை திரிபும் கூடாது. நடந்தவை நடந்தவையாக இருக்க வேண்டும். நடுநிலை பிரளா மணம் வேண்டும். இத்தகைய சீரிய வரையறையோடு…

சமுதாய சிந்தனையும், முத்து சிதறல்களும்

புத்தக தலைப்பு, ‘சமுதாய சிந்தனையும், முத்து சிதறல்களும்’ பக்கங்கள்: 164 விலை: ரூ 110/ அடக்கம்: 1) பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் அல்லாஹ் பொக்கிஷத்தை மூடுவதில்லை! 2) இஸ்லாமிய மார்க்கம் பரந்து விரியக் காரணமென்ன ! 3) உலகம் பிறந்தது எனக்காக உண்மை மறந்தது எதற்காக! 4) ஈமானிருந்தால்…

தேரி காதை: பெண்களின் முதல் குரல்!

தேரி காதை: பெண்களின் முதல் குரல்! By -பேராசிரியர் சு. இரமேஷ் பெளத்தப் பிக்குணிகளின் பாடல்களடங்கிய தொகுதி “தேரி காதை’யாகும். இப்பாடல் தொகுதி புத்தர் வாழ்ந்த காலத்தில் பாலி மொழியில் உருவாக்கப்பட்டு, அவர் மறைவிற்குப் பிறகு தொகுக்கப்பட்டது. புத்தர் மறைவிற்குப் பின்னர் முதன்முறையாக சங்கம் கூடியபோது பெளத்த நூல்களைத்…

ஒளிவிளக்கு – எம்.ஜி.ஆரின் 100வது படம்

ஒளிவிளக்கு. எம்.ஜி.ஆரின் 100வது படம். 1968இல் வெளிவந்தது. சினிமாப் படங்களில் பீடி சிகரெட் புகைப்பது மாதிரியோ, மது அருந்துவதாகவோ எம்.ஜி.ஆர். நடித்ததேயில்லை. தீய பழக்கங்கள் அண்டாத தூயவராகவே படங்களில் நடித்து நல்ல இமேஜ் ஏற்படுத்தி வைத்திருந்த எம்.ஜி.ஆருக்கு இந்தப் படத்தில் ஒரு சோதனை. அது என்ன? எம்.ஜி.ஆர். அதை…

விவசாயம் சுற்றுச்சூழல் உடல்நலன்

விவசாயம்     சுற்றுச்சூழல்     உடல்நலன் பேராசிரியர் கே.ராஜு எழுதிவரும் அறிவியல் கட்டுரைகளின் நான்காவது தொகுப்பு தன்னால் அறிவியல் செய்திகளைப் புரிந்துகொள்ள முடியுமா என்று தயங்குவோரைக்கூட ஆசிரியரின் ஆடம்பரமற்ற எளிய மொழிநடை வாசிக்க வைத்துவிடும். இது இந்நூலின் வெற்றி. – பொருளாதார வல்லுநர்  பேராசிரியர் வெ.பா. ஆத்ரேயா 192 பக்கங்கள்     விலை…

விவசாயம் சுற்றுச்சூழல் உடல் நலன்

நூல் அறிமுகம் விவசாயம் சுற்றுச்சூழல் உடல் நலன் ஆசிரியர்: கே.ராஜூ மதுரை திருமாறன் வெளியீட்டகம், தி.நகர் சென்னை-17 செல்:78717 80923 விலை: ரூ.130/= பேராசிரியர் ராஜூ தமிழகக் கல்லூரி ஆசிரியர்கள் மத்தியில் பிரபலமானவர். முப்பதாண்டு காலம் ஆசிரியர் இயக்கத்தில் தன்னலமின்றி உழைத்தவர். தென்மாவட்டங்களில் கல்லூரி ஆசிரியர்களின் துயர்துடைத்த மூட்டா…