1. Home
  2. இலக்கியம்

Category: நூல் அறிமுகங்கள்

இருண்ட வீடு

இருண்ட வீடு எழுதியவர்: பாவேந்தர் பாரதிதாசன் தொகுப்பு: ஜெகதீசன் ராஜேந்திரன் White Helmet Publications மொழி: தமிழ் நூல் வகை: கவிதைகள், சிறுகதைகள் வருடம்: 2018 பக்கங்கள்: 32 நூல் குறிப்பு: பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை நடையில் அமைந்துள்ள சிறுகதை தொகுப்பில் தனிச் சிறப்பு வாய்ந்தது “இருண்ட வீடு”.…

உலக அருங்காட்சியகங்களினூடே ஒரு பயணம் – நூல் அறிமுகம்

உலக அருங்காட்சியகங்களினூடே ஒரு பயணம் – நூல் அறிமுகம் – முனைவர் க.சுபாஷிணி மியூசியம் என்றால் தான் பலருக்குப் புரியும்.. அருங்காட்சியகம் என்றால் என்ன என்று கூட சிலர் கேட்பார்கள்.. ஆனால் நான் ஒரு வகையில் அருங்காட்சியகப் பிரியை என்று தான் சொல்வேன். கடந்த இருபது ஆண்டுகளில் நான்…

நூல் விமர்சனம்

பிப்ரவரி மாத செம்மலரில் வெளியான நூல் விமர்சனம் முனைவர் ச.சீ.இராஜகோபாலன் எழுதிய கல்வி நேற்று இன்று நாளை முனைவர் ச.சீ.இராஜகோபாலன் தமிழகம் நன்கறிந்த கல்வி யாளர். தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறைக்கு அவரின் பங்களிப்பு அளவற்றது. பணியில் சேர்ந்த உடனேயே ஆசிரியர் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். கோவை சர்வஜன…

அறிவியலின் பின் அணிவகுப்போம்

அறிவியலின் பின் அணிவகுப்போம் நூலை அறிமுகம் செய்பவர் பேரா.பெ.விஜயகுமார்…. ————————————————————————————– நூல் அறிமுகம் அறிவியலின் பின் அணிவகுப்போம் ஆசிரியர்: பேரா.கே.ராஜு வெளியீடு : மதுரை திருமாறன் வெளியீட்டகம், தி.நகர், சென்னை-17. (78717 80923 / 70109 84247 / 94437 22311)   விலை: ரூ.150 பேராசிரியர் ராஜு…

இலக்கிய இணையர் படைப்புலகம்

நூல் :   இலக்கிய இணையர் படைப்புலகம் நூலாசிரியர் :   கவிஞர் இரா  இரவி மதிப்புரை :   ப.மகேஸ்வரி,  பாரதியார் பல்கலைக்கழகம்,  கோவை. அனுதினமும் சங்கத்  தமிழாம் தங்கத் தமிழை பறைசாற்றும் விதமாக தமிழிலக்கிய  நிகழ்வுகளையும்,   தேன் தமிழ்  புத்தக மதிப்புரைகளையும்,  ஹைக்கூ கவிதைகளையும்  எழுத்தாளர்கள் வேறுபாடின்றி அனைவர் பதிவுகளையும் …

நூல்: விடுதலைப் பெரும் போரில் வீரமிகு உலமாக்கள்

நூல் அறிமுகம். <><><><><> நூல்: விடுதலைப் பெரும் போரில் வீரமிகு உலமாக்கள். ஆசிரியர்: பேராசிரியர். எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ். பக்கங்கள் : 64. விலை: 60 ரூபாய். வெளியீடு: புத்தொளி பதிப்பகம். தொடர்புக்கு: 95000 62791, 94433 32914. ~~~~~~~~~~~ விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் முஸ்லிம்களையும் இஸ்லாமிய அறிஞர்களையும்…

அறிவியலின் பின் அணிவகுப்போம்

அறிவியலின் பின் அணிவகுப்போம்   தீக்கதிர் நாளிதழில் பேரா. கே. ராஜு எழுதி வரும் அறிவியல் கட்டுரைகளின் ஏழாவது தொகுப்பு   அறிவியலின் பின் அணிவகுப்போம் நூலானது சிக்கலான அறிவியல்  கருத்துக்களைப் பற்றிப் பேசும் அதே சமயம் , அதன் விளைவுகள் எப்படி  நமது தினசரி வாழ்வைப் பாதிக்கின்றன என்று எளிய மொழியில் விளக்குகிறது. – எம்.ஜெ.பிரபாகர், அறிவியல் இயக்க அலுவலக மேலாளர் 160 பக்கங்கள்                                                                       விலை ரூ. 150 10 பிரதிகளுக்கு மேல் வாங்குவோர் ஒரு பிரதிக்கு ரூ. 100 வீதம் அனுப்பினால் போதும். ஒரு பிரதி மட்டும் எனில், ரூ. 150 அனுப்பவும். தொகையை எம்.ஓ. அல்லது டி.டி. அல்லது நெட் டிரான்ஸ்பர் மூலம் மட்டுமே அனுப்புங்கள். வங்கிக் கணக்கு விவரம் : பெயர் : அறிவியலின் பின் அணிவகுப்போம் தீக்கதிர் நாளிதழில் பேரா. கே. ராஜு எழுதி வரும் அறிவியல் கட்டுரைகளின் ஏழாவது தொகுப்பு “அறிவியலின் பின் அணிவகுப்போம் நூலானது சிக்கலான அறிவியல்  கருத்துக்களைப் பற்றிப் பேசும்…

நூல்: தஃப்ஸீர் அஷ்ஷஅராவீ

நூல் அரங்கம். <><><><><> நூல்: தஃப்ஸீர் அஷ்ஷஅராவீ. ஆசிரியர்: இமாம் அஷ்ஷஅராவீ (ரஹ்) தமிழாக்கம்: மௌலவி.எம்.ஒய். முஹம்மது அன்சாரி மன்பயீ பக்கங்கள்: 304. விலை: 200/ ரூபாய். வெளியீடு: இமாம் புஹாரி எஜுகேஷனல் டிரஸ்ட். முகவரி: இமாம் புஹாரி பள்ளிக்கூட வளாகம் 44, மினா தெரு. லால்பேட்டை. கடலூர்…

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம் காந்திஜியை கொலை செய்தது ஏன்? எப்படி? ஆசிரியர்: மு.குலாம் முஹம்மது M.A., (நிறுவனர்: விடியல் வெள்ளி, வைகறை வெளிச்சம்) விலை: ரூ.30 கிடைக்குமிடம்: 52/1, S.M.S கோனிகா பில்டிங், மண்ணடி தெரு, சென்னை – 600 001. தொடர்புக்கு: 8148129887

“நானே நானா”

“நானே நானா” ஈழத்துக் கவிஞர் நசீமாவின் புத்தக அணிந்துரை – வித்யாசாகர்! இதோ, அவள் எழுதிடாத அந்நாட்கள்.. இவ்வுலகம் எத்தனையோ மனிதர்களை தலையில் தாங்கிக்கொண்டுதான் இயங்கிக்கொண்டிருக்கிறது. என்றாலும், இந்த பூமிப்பந்தின்மேல் மலரும் எண்ணற்ற பூக்கள் அன்றன்றே உதிர்கின்றன. பல வண்ணத்துப்பூச்சிகள் சிறகின் வண்ணம் சிதறி உடைகிறது. பல வண்ணமயில்கள்…