1. Home
  2. இலக்கியம்

Category: நூல் அறிமுகங்கள்

பாண்டியன் நின்றசீர் நெடுமாறன்

பாண்டியன் நின்றசீர் நெடுமாறன் வெ.வேதாசலம், அ.கலாவதி விலை: ரூ.200 தனலட்சுமி பதிப்பகம் தஞ்சாவூர். தொடர்புக்கு: 98945 78440 பாண்டியன் நின்றசீர் நெடுமாறன் என்கிற பாண்டிய மன்னன் சைவ நாயன்மாராக மட்டுமல்லாமல் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் முதல் பாண்டியப் பேரரசுக்கு வித்திட்ட மாமன்னனாகவும் விளங்கியவன். இந்த முதலாம் பாண்டியப் பேரரசு…

உ.வே.சாமிநாத அய்யரை உருவாக்கிய புத்தகம்

source – https://www.facebook.com/story.php?story_fbid=1075410949265708&id=100003904408398 பொ வேல்சாமி உ.வே.சாமிநாத அய்யரை உருவாக்கிய புத்தகம் ( தமிழ்நூல் பதிப்பின் விடிவெள்ளி ) நண்பர்களே…. உ.வே.சாமிநாத அய்யரின் 13 வது (1868) வயதில் வெளியிடப்பட்டு 1870 இல் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு, ”சீவக சிந்தாமணியின் முதல் பகுதியான நாமகள் இலம்பகம்” நச்சினார்கினியர் எழுதிய சிறந்த…

நிலாச்சோறு

https://youtu.be/zLa41QLeZgI “நிலாச்சோறு” என மலையாளத்தில் “ஷாபு கிளிதட்டில்” அவர்கள் எழுதி வெளிவந்த உண்மை நாவலை தமிழில் “கே.வி.ஷைலஜா” அவர்கள் “கதை கேட்கும் சுவர்கள்” எனும் பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார். “உமா பிரேமன்” எனும் சாதனைப் பெண்மணியின் வாழ்வின் பாடுகளும் ஏற்றங்களுமாய் இக்கதை பயணிக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் இக்கதையில் தனக்கான ஒரு…

கடலோடி

நன்றி: சிறகு – http://siragu.com/தரை-மேல்-பிறப்பு-தண்ணீரி/ தரை மேல் பிறப்பு தண்ணீரில் பிழைப்பு   தேமொழி Aug 22, 2020 நூல் மதிப்புரை: கடலோடி, நரசய்யா, [வாசகர் வட்டப் பிரசுரம் 34] வாசகர் வட்டம்.சென்னை, பக்கங்கள் -208, 1972. நாடுகள் குறித்து சுற்றுலாப் பயணிகள் எழுதும் மேலோட்டமான கட்டுரைகளில் பல உண்மைகள்…

வாழ்க வாழ்க

நூல் அறிமுகம்: “வாழ்க வாழ்க” – இரா.சசிகலா தேர்தல் கூட்டங்கள் நடக்கும் பொழுது திரளான மக்கள் குழுமியிருப்பதையும், புகைப்படக்காரர் தங்கள் பக்கம் திரும்புகிறார் என்று தெரிந்தால், சிரிப்புடன் கையசைக்கும் மக்களையும் தேர்தல் ஒளிபரப்புக் காட்சிகளில் கண்டிருப்போம். ஆனால் அவர்கள் உண்மையில் மகிழ்ச்சியானவர்களா என்ற கேள்விக்குப் பதிலாக எழுத்தாளர் இமையத்தின்…

புத்தகம் : வாசிப்பது எப்படி ?

புத்தகம் : வாசிப்பது எப்படி ? ஆசிரியர் :செல்வேந்திரன் . 📚📚📚🌹📚📚📚 ஏன் வாசிக்க வேண்டும்? எதற்காக வாசிக்க வேண்டும்? வாசிப்பதனால் என்ன பலன் ?.இந்தக் கேள்விகளுக்கு ஆசிரியருடைய பதில்.”வாசிப்பு என்னை துக்கத்தில் இருந்து விடுவித்தது; வறுமையில் இருந்து மீட்டது மேம்பட்ட மனிதனாக்கியது; எங்கும் எதற்கும் அடிமையாகாத சுதந்திர…

மனம் என்னும் மாமருந்து

நூல் அறிமுகம்: அக்கு ஹீலர் உமர் பாரூக் எழுதிய “மனம் என்னும் மாமருந்து” – பேரா.கே.ராஜு   Link: https://bookday.co.in/manam-ennum-maamarunthu-book-review/ புக்டேவுக்கு நான் எழுதிய நூல் அறிமுகத்தின் லிங்க் அனுப்பியிருக்கிறேன். படித்துப் பாருங்கள். மனதின் அற்புத ஆற்றலை நமக்குப் புரிய வைக்கும் புத்தகத்தை பிறகு வாங்கிப் படித்துப் பாருங்கள். வெளியீடு மல்லிகை பிரசுரம் 23 கோபாலமேனன் சாலை, கோடம்பாக்கம்,…

ஒலிப்புத்தகம்

நாட்டுடைமை / கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் உள்ள தமிழ் நூல்களை ஒலிப்புத்தகமாக மாற்றி கிரியேட்டிவ் காமன்சில் யாவரும் பகிரலாம் என்ற உரிமையின் கீழ் வெளியிட்டு வருகிறோம்.‌ தங்களுடைய ஆதரவினையும் பின்னூட்டங்களையும் தெரிவிக்கவும். https://www.youtube.com/channel/UCG0XGCZ1XroIWdBXvtqeI2g guruleninn@gmail.com

காக்கை மே 2020 இதழ்

காக்கை மே 2020 இதழ் கொரோனா முடக்கத்தில் மின்னிதழாக வெளிவந்துள்ளது.   அன்புக்குரியவர்களுக்கு வணக்கம்! உங்களது மடல் கண்டு பேருவகை கொள்கிறோம். மிக்க நன்றி! 2020 கொரோனா தீநுண்மி பரவலால் முடக்கப்பட்டிருக்கும் வாழ்நிலையைக் கருத்தில் கொண்டு காக்கையின்  சனவரி – பெப்பிரவரி – மார்ச்சு – ஏப்பிரல் மற்றும் மே இதழ்கள் ஒளிப்பட அச்சு -பிடிஎவ்- வடிவில் காக்கை இணையத்தினுள் இணைக்கபட்டிருக்கிறது. kaakkai.in மே 2020 இதழ் காக்கை இணயத்தில் பகிரப்பட்டிருக்கிறது. மே 2020 இதழைப் பெற நுழைக  http://kaakkai.in/wp-content/uploads/2020/05/Kaakkai-cirakinile-May-2020_Final.pdf இத்தகவலை ஆர்வமுடையவர்களுக்குச் சென்றடைய ஆவன செய்வீர்! நன்றியுடன்…

கூடேறும் பூக்கள்…

கூடேறும் பூக்கள்… (அணிந்துரை) வித்யாசாகர்!! நானிலம் போற்றும் நன்மகளின் பாட்டு.. (அணிந்துரை) வாழ்க்கையின் திசை வெவ்வேறாக இருப்பதுபோல கவிதையின் ஆழமும் சுவையும் கூட மனிதர்களையொத்து வெவ்வேறாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் எழுதும் கவிதைக்கு புதுப்புது முகங்களும் கடலாழ அர்த்தங்களும் கூட விளங்குவதுண்டு. இதுநாள் வரை அவர்களுக்கு வலிப்பதையும் பிடித்ததையும் கூட அவர்கள்…