1. Home
  2. இலக்கியம்

Category: சிறுகதைகள்

வாழ்க்கை

வாழ்க்கை”” புதுமணத் தம்பதிகள் அவர்கள். கடுமையான கருத்து வேறுபாடு. விவாகரத்தில் போய் நிற்கிறது. யார் யாரோ சமாதானம் செய்தும் அவர்கள் இருவரும் சமரசம் ஆகவில்லை. ஒரு நாள் ஓர் உறவுக்கார பெரியவர் அவர்கள் வீட்டுக்கு வருகிறார். இவர்கள் அலட்சியமாக வரவேற்று பேசுகின்றனர். பிரச்னை தீரவில்லை. இறுதியாக பெரியவர் ஒரு…

படிக்க வேண்டிய வயதில் இந்த இளம் பெண்ணுக்கு இந்த வேலையா….?

படிக்க வேண்டிய வயதில் இந்த இளம் பெண்ணுக்கு இந்த வேலையா….?சிறுகதை அவசியம் படியுங்கள்! பசுமை நிறைந்த வயல் பரப்பின் ஓரமாக நடந்து கொண்டிருந்த 25 வயது மதிக்கத்தக்க இளம் வாலிபன் அங்கிருந்த தென்னை மரங்கள் நிறைந்த தோப்பில் நடந்த காட்சியை கண்டு திடுக்கிட்டான். பசுமையை போர்வையாய் போர்த்திக்கொண்ட அந்த…

தமிழ் வழிக் கல்வி

தமிழ் வழிக் கல்வி கணேசன். வாடகை ஆட்டோ ஓட்டுநர்.  மீட்டருக்கு மேல் ஒரு ரூபாய் கூட வாங்காத நாணயமான ஆட்டோக்காரர். சென்னையில் வாடகை வீட்டில் குடியிருந்து, தினசரி வருமானத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்க்கை நடத்தும் எத்தனையோ குடும்பங்களில் கணேசனின் குடும்பமும் ஒன்று. அக்குடும்பங்களில் நாளைய உணவு என்ன? என்பதை…

சிறுகதை : வசீகரம்

சிறுகதை வசீகரம் நேர்முகத் தேர்வுக்காக காத்திருந்த அன்வரின் மொபைல் போன் ஒலித்தது. போனை ஆன் செய்த அன்வர் ‘சொல்லுடா..’ என்றான். ‘எங்கடா இருக்க… இண்டர்வியூ போனியே என்னாச்சு..’ என்றான் எதிர் முனையில் பேசிய அன்வரின் நண்பன் ரமேஷ். ‘மூணு ரவுண்ட் கிளியர் பண்ணிட்டேன்டா.. கடைசி ரவுண்ட் ஹெச்.ஆர். ரவுண்டுக்காக…

சிறுகதை : அரண்

சிறுகதை அரண் ஓய்வு நேரத்தில் கணினி ஆய்வகத்தில் அமர்ந்து, இண்டர்நெட்டில் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள் பொறியியல் மாணவிபாத்திமா. குறிப்பெடுத்துக் கொண்டிருந்தவளிடம் ‘பாத்திமா.. உன்னை ஹெச்.ஓ.டி அவங்க ரூம்ல வந்து பாக்கச் சொன்னாங்கடி..’ எனசொல்லிச் சென்றாள் பாத்திமாவின் வகுப்புத் தோழி திவ்யா. உடனே கம்ப்யூட்டரை ஆஃப் செய்துவிட்டு, ஹெச்.ஓ.டி அறைக்குச் சென்ற…

பாந்தவ்யம்

 பாந்தவ்யம்                         —————————————–   மரங்களைப்  பற்றி  யோசிக்கவே கிளுகிளுப்பாக  இருக்கிறது..  சின்ன  வயதில்  ஏதாவது  கற்பனையாக யோசிப்பதற்கே  மரங்களின்  மேல் தான் உட்கார்ந்து  கொள்வேன்.  எங்கள்  வீட்டு  வாசலில்  பரந்து வளர்ந்திருந்த  பாதாமி  மரத்தின்  பசுமையான கிளைகள் தான்  எனக்கு  குட்டி சிம்மாசனம்.  அதில்  ஏறி  உட்கார்ந்து …

ஓசைகள் !

ஓசைகள் ! -ஜி. ஆசிப் அலி சாலிஹுக்கு பருத்தி ஆலையில் சூப்பர்வைசர் உத்தியோகம். கைநிறையச் சம்பளம் இல்லை என்றாலும் கிடைக்கிற வருமானம், மனைவி-குழந்தையை ஒரு குறையுமின்றி வளர்க்கப் போதுமானதாக இருந்தது. மனைவி மைமூனாவும் ஓர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவள்தான். மார்க்கப்பற்றும், இறை அச்சமும் கொண்ட குணவதி. ஐவேளைத் தொழுவது,…

பேச்சாட்டன்..

பேச்சாட்டன்.. (சிறுகதை) வித்யாசாகர்

புலம்பெயர் சிறுகதைப் போட்டி

நான் முகிலன் என்ற முகுந்தன் மறைந்த கவிஞர் கிபி அரவிந்தன் அவர்களுடைய சுமார் நான்கு தசாப்தமான நெருங்கிய தோழன். தற்போது காக்கைச் சிறகினிலே மாத இதழ் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றுகிறேன் காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும் ‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016’ – வள்ளுவராண்டு 2047…

வயோதிகம்

வயோதிகம் சாலிகா இக்பால் – பாளையங்கோட்டை   ஒரு குவளை தண்ணீரை சிரமத்துடன் சுமந்து கொண்டு கொல்லைப்புறம் சென்று கொண்டிருந்தார் இப்ராகிம். முன்பொருகாலம் இதேபோல் தட்டுத் தடுமாறியதுண்டு. அப்போது அவருக்கு மழலை பேசும் வயது. அவருடைய அந்தத் தடுமாற்றம் அவருடைய  அம்மாவுக்கும், மற்றவர்களுக்கும் ரசிக்கக் கூடியதாக இருந்தது. பின்னொரு…