வாழ்க்கை
வாழ்க்கை”” புதுமணத் தம்பதிகள் அவர்கள். கடுமையான கருத்து வேறுபாடு. விவாகரத்தில் போய் நிற்கிறது. யார் யாரோ சமாதானம் செய்தும் அவர்கள் இருவரும் சமரசம் ஆகவில்லை. ஒரு நாள் ஓர் உறவுக்கார பெரியவர் அவர்கள் வீட்டுக்கு வருகிறார். இவர்கள் அலட்சியமாக வரவேற்று பேசுகின்றனர். பிரச்னை தீரவில்லை. இறுதியாக பெரியவர் ஒரு…