1. Home
  2. இலக்கியம்

Category: சிறுகதைகள்

கூடை நிறைய சுண்டல்

கூடை நிறைய சுண்டல் அ. மு. நெருடா அம்மா! எங்க மா அந்த கூடைப் பை? நேரம் ஆச்சுமா! அப்பா வந்துடப் போறாங்க! அதுக்குள்ள போய்டணும். அப்பா வந்துட்டா விடமாட்டாங்க மா! ஏன் பறக்குற? அங்க தான் அடுப்படில இருந்துச்சு போய் பாரு. இந்த ராத்திரியில அவசியம் இப்படி போகனுமா? சொல்லிக்கொண்டே காய்களை நறுக்கிக் கொண்டிருந்தாள் அம்மா. நீ…

கனா!

சிறுகதை   அலுவலகத்தில் அன்று வரதனுக்கு இறுதிநாள். இன்னும் சில நாட்களில் துபாயில் வேலைக்குசேரவிருக்கிறான். கல்யாணமாகி இரண்டு வருடத்திற்கு பிறகு குழந்தை பிறந்து நாலு மாதம் தான்ஆகிறது. மனைவியையும், மகனையும் பிரிந்து செல்ல அவனுக்கு மனசு இல்லை. ஆனால் என்ன செய்வது வாங்குற சம்பளம்,தங்குறதுக்கும், தின்கிறதுக்குமே சரியாய் இருந்தது. இப்பொழுது மகன் பிறந்திருக்கிறான். இனியும் இப்படி சமாளிக்கமுடியாது. அவனை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பனும். நிறைய படிக்க வைக்கணும் அதுக்கு பணம் வேணுமே. இன்றையதேதியில் ஒரு குழந்தையை படிக்கவைக்க பெற்றோர் இருவரும் வேலைக்கு போனால் தானே சமாளிக்கமுடிகிறது.   ஒருவழியாய் துபாய்க்கு ஆள் எடுக்கும் ஒரு கம்பெனியில் லட்ச ரூபாய்  பணத்தைக் கட்டி  வேலையும் உறுதியாகி விட்டது. வெளிநாடு போய் சம்பாதித்து விரைவிலேயே வாங்கிய கடனை அடைத்திவிடலாம். சிறிது காலம் வேலை பார்த்து சிறுகச்சிறுக சம்பாதித்து ஒரு வீட்டைக் கட்டிவிட்டு ஊரிலேயே ஒரு தொழிலை தொடங்கினால் அப்படியே காலம் ஓடிவிடும் எனபெரும்பாலானோர் போல வரதனும் விமானத்தில் கனாக் கண்டுகொண்டே துபாய்க்கு பயணித்தான்.   விமானத்தில் ஏறியதிலிருந்து, விமான நிலையத்தில் அழுகையோடு வழியனுப்பி வைத்த மனைவியின் முகமும், கட்டிக்கொண்டு விடமாட்டேன் என்று அழுது அடம்பிடித்த மகனின் முகமும், விமானத்தில் வரதனைப்…

நான்காம் தோட்டா

சிறுகதை                                                                     …

தேயும் பிறைகள்

தேயும் பிறைகள் எஸ். ஹஸீனா பேகம், வடகரை, திருநெல்வேலி மாவட்டம் haseenaetp@gmail.com   மாலை மூன்று மணி. பள்ளியில் விளையாட்டு வேளைக்காள பள்ளிமணி ஒலித்தது. உடற்கல்வி ஆசிரியர் நோன்பிருக்கும் மாணவா்களை மட்டும் வகுப்பறையில் ஓய்வெடுக்க அனுமதித்து விட்டு மற்ற பிள்ளைகளை அழைத்துக்கொண்டு பள்ளிவளாகத்திலிருந்த தோட்டப்பகுதிக்கு சென்றார். வாரமொருமுறை தோட்டப்பராமரிப்பிற்கென்று…

தன்னம்பிக்கை கதை

சரியான திட்டமிடல்: *******தன்னம்பிக்கை கதை. அடர்ந்த காடு ஒன்று இருந்தது. அதைச் சுற்றிலும் அழகான குட்டிக்குட்டித் தீவுகள் இருந்தன. அந்தக் காட்டுக்கு ஒரு தலைவர் இருந்தார். அவர் காட்டுவாசிகளைத் தன்னுடைய சொந்தப் பிள்ளைகளைப் போலக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார். அவருக்கு வயதாகிவிட்து. அவருக்குப் பிறகு அந்த மக்களை…

நண்பனா? எதிரியா? முடிவு செய்

நண்பனா? எதிரியா? முடிவு செய் சிறு கதை அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான். வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன. வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும்…

அமரர் செம்பியன் செல்வன் நினைவுச் சிறுகதைப்போட்டி 2016

அமரர் செம்பியன் செல்வன் நினைவுச் சிறுகதைப்போட்டி 2016 அமரர் செம்பியன் செல்வன் நினைவுச் சிறுகதைப்போட்டி 2016 முடிவு நாள் : பங்குனி 17, 2048  மார்ச்சு 30, 2017 படைப்புகள் அனுப்ப வேண்டிய முகவரி :  ஞானம், கிளை அலுவலகம், எண் 38, 46 ஆவது ஒழுங்கை, கொழும்பு…

கதையாள்

கதையாள் கார்த்திக் ஜீவானந்தம்       என் பாட்டி பொய் சொல்லியிருப்பாள் என்று தோன்றவில்லை. என்னை மடியில் கிடத்திக் கொண்டு ஏராளமான கதைகளைச் சொல்லியிருக்கிறாள். அவற்றின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பதின்வயதைத் தாண்டிய தன் பேத்திக்கு ஏன் அவள் மாயாஜாலக் கதையைச் சொல்லவேண்டும்?பின்னொரு நாளில் பாட்டியை…

தண்ணீர்

தண்ணீர்_ சிறுகதை “ராமசாமி…,ராமசாமி .., மாத்தூர் டேமில..,தண்ணீர் திறந்து விடுறாங்களாம்.” “ஆத்துல..,  தண்ணீர் வரப்போகுது. பயிர்களெல்லாம் வாடிப்போய் கிடக்குது. முதல் தண்ணியை..,நம்ம வயல்களுக்கு திருப்பி விடலாம். சீக்கிரம் வா…!!”    “மேலத்தெரு  மாடசாமி சொல்ல.., ராமசாமி துள்ளி குதித்து எழுந்தான்.!! எத்தனை நாள் கனவு…?? அரசாங்கத்துக்கு மனு கொடுத்தது வீணா…

ராம சாமியும் முருங்கை காயும்……..

ராம சாமியும் முருங்கை காயும்.. ……………………………………………….. “ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்.. அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது. வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை நடந்து…