1. Home
  2. இலக்கியம்

Category: சிறுகதைகள்

எதை நினைப்பது? எதை மறப்பது?

எதை நினைப்பது? எதை மறப்பது? இரண்டு நண்பர்கள் ஒரு பாலைவனத்தின் நடுவே நடந்து போய்க் கொண்டு இருந்தார்கள். பயணத்தின் இடையில், சிறிது நேரத்தில் அந்த இரண்டு நண்பர்களுக்கு கிடையே எதையோ குறித்து விவாதம் எழுந்தது. விவாதத்தின் முடிவில் ஒரு நண்பன் கோப மிகுதியில் மற்றவனின் கன்னத்தில் அறைந்தான். அறை…

இரண்டு ரத்தினங்கள்

குட்டி கதை இரண்டு ரத்தினங்கள் ஒரு வியாபாரி தனக்கு பயணம் செய்ய ஒட்டகம் வாங்க சந்தைக்கு போனான். ஒட்டக வியாபாரியிடம் அப்படி இப்படி என பேரம் பேசி நல்ல விலைக்கு ஒட்டகத்தை வாங்கி கொண்டு ஓட்டி வந்தான். ஒட்டகம் வாங்கிய வியாபாரிக்கோ மகிழ்ச்சி. நயமான விலையில் நல்ல தரமான…

கலைந்த மேகம்…

கலைந்த மேகம்… @@@@@@@@@@   —-   லால்பேட்டை ஏ.ஹெச். யாசிர் அரபாத் ஹசனி lptyasir@gmail.com         நகரத்தின் பெரிய ஹாஸ்பிட்டலின் வரண்டாவில் கைகளைப் பிசைந்துகொண்டு அங்குமிங்கும் அலைந்துக் கொண்டிருந்தான்  அன்வர். அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கும் நர்ஸிடம் கை நீட்டி ஏதோ கேட்க முயன்றான். அண்ணா!…

இரட்டைக் கிளவி

இரட்டைக் கிளவி          இடி. மின்னல் , மழையென இரவு கழிந்தது.அனிஃப் எழுந்தார்.அருகில், மனைவி நன்கு அசதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். கால் தடத்தின் சப்தம் மனைவியின் உறக்கத்தைக் கெடுத்துவிடும் என்பதற்காக கால் தடத்தின் சப்தத்தை குறைத்துக் கொண்டு குளிக்கச் சென்றார்.   குளித்து முடித்து… வெளியில் வரும் போது.…

மண்ணின் ரசிகன்….

மண்ணின் ரசிகன்…. —– லால்பேட்டை யாசிர் அரபாத் ஹஸனி         இயற்கை தத்தெடுத்த அழகிய கிராமமது!  பார்வைகளைப் பற்றிக் கொள்ளுமளவிற்குப் பசுமைகள் போர்த்திய கிராமம். விண்ணுக்கு ஏணிகளாய் பனை மரங்களும், தென்னை மரங்களும் சோப்பில் நட்டு வைத்த ஊசிபோல் அழகழகாய் காட்சியளிக்கின்றன. தினந்தோறும் கதிரவன்  காலை எழுவதால்! அசதியில் உறங்கினாலும்…

நீதிக் கதை

எழுத்தாளர் மு.முருகேஷ் எழுதிய அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை என்கிற தொகுப்பிலிருந்து ஒரு அழகான நீதிக் கதையைக் கேட்கலாம் வாங்க.. https://www.youtube.com/watch?v=P31l4ymgHyw&t=8s மறக்காமல் Subscribe பண்ணிடுங்க கதைகளும் நீதியும் குழந்தைகளுக்கு மட்டுமா என்ன ? அன்புடன், இரா.பூபாலன் 9842275662 www.raboobalan.blogspot.com

வாராது வந்த மணி

வாராது வந்த மணி WRITTEN BY நூருத்தீன். மணியைப் பார்த்தான். 5:30. உடனே கிளம்பினால் தேவலாம் என்று தோன்றியது. காலையிலிருந்து அடுத்தடுத்து விடாமல் தொடர் மீட்டிங்குகள். அவற்றில்தான் அன்றைய பொழுது முழுவதும் கரைந்ததே தவிர, முடிக்க வேண்டிய வேலைகள் அப்படியே இருந்தன. களைப்பாக இருந்தது. இன்னும் ஒரு மணி…

மது – சிறுகதை

பி.ஜெகன்நாதன் சென்னை என்னங்க உங்களுக்கு இன்னுமா வேலை  முடியலை? அப்படி என்ன தான்  பண்ணிட்டிருக்கீங்க? ஏய் அம்மு இன்னும் கொஞ்சநேரம் தான் கூட்டம் முடியப் போகுது  முடிஞ்சதும் கேளம்பிடுவேன்மா இந்த பொது சேவை டாக்டருக்கு அவர் தொழிலைவிடப் பொது சேவை தான்முக்கியமாபோச்சில!!! உங்களுக்கு எப்போதான் எங்க ஞாபகம் வரப்…

சுனை சாமியார்

”சுனை சாமியார்” ”தாடி, மீசை, காவி உடையோடு இருந்தாதான் சாமியாரா? அப்படியெல்லாம் இல்லை. இவன் பேண்ட் டீ-ஷர்ட் போட்டுக்கிட்டு  தான் எப்பொழுதும் இருக்கான். என்ன பேச்சு கம்மியா இருக்கு. சாப்பாடு வேற மாதிரி அவ்வளவு தான். மற்றபடி நம்மள மாதிரி தான் பார்க்கிறதுக்குத் தெரியும்”. என்ற மதினியின் வாயைப் பார்த்தபடியே…

செல்வி என்ற நர்ஸக்கா

செல்வி என்ற நர்ஸக்கா (சிறுகதை)   ஆசிரியர் : நி. அமிருதீன், உதவிப் பேராசிரியர், தமிழ் ஆய்வுத்துறை, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி 93 62 9 400 95   எம்மா இன்னிக்கி லீவு போட்டு வீட்ல இருமா  முடியாதும்மா…  நிறைய கொரோனா பேசன்ட் இருக்காங்க  இன்னிக்கு…