1. Home
  2. இலக்கியம்

Category: சிந்தனைக் கருத்துக்கள்

நம்பிக்கை

எந்தத் துறையாக இருந்தாலும் சரி,வெற்றி பெறத் திறமைகள் மட்டும் இருந்தால் போதாது.அத்திறமைகளைத் தேவையான இடங்களில்,பயனுள்ள வகைகளில் பயன்படுத்தவும் தெரியவேண்டும். என்னால் இயலும் என்ற நம்பிக்கை இல்லை என்றால் ஒரு திறமையையும் உலகிற்குக் காட்ட இயலாது. சுயமாகக் கண்டுபிடிக்கும் தடைகள்தான்,பல பயணங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கின்றன. லென்சின் கவரைத் திறக்காமல் இது…

நாளை என்பதே நமக்கு உறுதியில்லை…

₹ ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு நிச்சயமாக அழுகை ஒரு மருந்தாக இருக்கும்!!…. ₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை… நாளும் அது புரிவதில்லை!! ₹ பணக்காரனா பல கவலைகளோட வாழ்றத விட பைத்தியகாரனா எதோ ஒரு நினைவோட வாழ்ந்துட்டு போய்டலாம். ₹ இரண்டு வயது ஆவதற்குள்…

பொன்மொழிகள்

தன்னை அறிந்தவன் ஆசை பட மாட் டான் உலகை அறிந்தவன் கோவ பட மாட்டான் இந்த இரண்டையும் உணர்ந்தவன் துன்ப பட மாட்டான் பகவத் கீதை 🚩🚩 யார் என்ன சொன்னாலும் உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே ஒரு சமயம் நீ மாற்றினால் ஒவ்வொரு முறையும் நீ மாற…

பொன்மொழிகள்

தன்னை அறிந்தவன் ஆசை பட மாட் டான் உலகை அறிந்தவன் கோவ பட மாட்டான் இந்த இரண்டையும் உணர்ந்தவன் துன்ப பட மாட்டான் பகவத் கீதை 🚩🚩 யார் என்ன சொன்னாலும் உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே ஒரு சமயம் நீ மாற்றினால் ஒவ்வொரு முறையும் நீ மாற…

தத்துவம்

தத்துவம் காதல் மணம் வீசும் ரோஜாவைப் போன்றது, முட்கள் கோழையை வீரனாக்கும்சக்தி கொண்டது! புத்தகங்கள் உண்மையான நண்பர்கள், சில நட்புகள் தடுமாறினாலும்,நம்மை தடுமாற விடுவதில்லை!     அன்புடன், உமா ஆதிநாராயணன். குமரி உத்ரா. துபாய்.

நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள் !!

1) ஏழ்மையிலும் நேர்மை 2) கோபத்திலும் பொறுமை 3) தோல்வியிலும் விடாமுயற்சி 4) வறுமையிலும் உதவிசெய்யும் … மனம் 5) துன்பத்திலும் துணிவு 6) செலவத்தி;லும் எளிமை 7) பதவியிலும் பணிவு வழிகாட்டும் ஏழு விஷயங்கள்: 1) சிந்தித்து பேசவேண்டும் 2) உண்மையே பேசவேண்டும் 3) அன்பாக பேசவேண்டும்.…

GOLDEN WORDS

If someone feels that they had never made a mistake in their life, then it means they had never tried a new thing in their life – Albert Einstein   Never Break Four things in…

வறுமை நீங்கி செழிப்பு உண்டாக …

நபி (ஸல்) அவர்களின் அருள்மொழிகள் வறுமை நீங்கி செழிப்பு உண்டாக … பிரார்த்தனையைத் தவிர, வேறு எந்த செயலாலும் விதியை மாற்றிக் கொள்ள முடியாது. நற்செயல்களைத் தவிர, எந்தச் செயலாலும் ஆயுளை நீடிக்கச் செய்ய முடியாது. ஒருவர் தமது இல்லத்திலிருந்து ஒளுச் செய்து கொண்டு தொழுகைக்காக பள்ளிவாசலை அடைகின்றாரோ,…

கண்ணதாசனின் பொன்மொழிகள்

அறிவாளிகளின் குழந்தைகள் பெரும்பாலும் முட்டாளாகவே வளர்கிறார்கள், நிழலிலே வளரும் செடி சோகையாக இருப்பது போல பெர்னாட்ஷா வை நினைத்து கொண்டு தன்னை கண்ணாடியில் பார்ப்பவர்கள், நடிகையை நினைத்து கொண்டு மனைவியை கட்டிபிடிப்பவர்கள் ஆவர் கண்களை மூடுங்கள், காதுகளை அடைத்து கொள்ளுங்கள் இதயத்தையும் மூடுங்கள், செய்துவிட்டீர்களா? சபாஷ், நீங்கள் அரசியல்…