1. Home
  2. இலக்கியம்

Category: சிந்தனைக் கருத்துக்கள்

கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா?

கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா? நமது தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார் தெரிந்து கொள்வோம் 01) பார்க்காத பயிரும் கெடும். 02) பாசத்தினால் பிள்ளை கெடும்,. 03) கேளாத கடனும் கெடும். 04) கேட்கும்போது உறவு கெடும். 05) தேடாத செல்வம் கெடும்,. 06) தெகிட்டினால்…

குப்பை

குப்பைகுவிக்கும் விலங்காய் மனிதர் இன்று குப்பைகுவிக்கும் விலங்காய் விலங்கும் என்று குப்பைகுவிக்கும் விலங்கில் மீள்வது என்று குப்பைகுவித்தல் பெருமை நமக்கோ இன்று Aravindan Sumaithangi Sambasivam

வீட்டில் …

வீட்டில் முடங்கி இருப்பதை விட….. வெளியில் சென்று முயற்சி செய்வது சிறப்பு…..!!!!!! அவமானப்படுத்தியவர்கள் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு….. அவர்கள் முன் உயர்ந்து நில்…..!!!! தீட்டுகின்ற ஆயுதமும், புத்தியும்….. கூர்மையாக இருக்கும்…,!!!!! பரிகாசத்தை விட… பரிதாபமே நமது பலவீனம்…..!!!! எதிரிகளாலும் நிராகரிக்க முடியாத தகுதிகளை வளர்த்துக் கொள்வோம்….!!!! அதுவே ஆகச்சிறந்த…

மஃரூஃபின் டைரியிலிருந்து:

மஃரூஃபின் டைரியிலிருந்து: வறுமையை வருமோ என நினைத்து நீ கவலைப்படாதே, அதனால் உன் மனக்கவலை அதிகரிக்கும். உனக்கு தீங்கு செய்வோரின் தீங்கை எண்ணிப்பார்க்காதே. அதனால் உன் உள்ளம் கொதிப்படையும். நீண்ட நாட்கள் வாழ்வோம் என எண்ணாதே, அதனால் உன் கவனம் நன்மையின் பக்கம் குறைந்து பணம் சேமிப்பதிலேயே அதிகமாக…

இலட்சியத்தை அடைய வேண்டுமா..?

இலட்சியத்தை அடைய வேண்டுமா..? உங்களின் மனோபாவம் மிக இயற்கையாக ஏழு குணங்களைப் பெற்றிருக்க வேண்டும். என்கிறார் நெப்போலியன் ஹில். அவை, 1. உறுதியுடன் எந்த ஒரு செயலையும் தொடங்கும் குணம். 2. கற்பனைத் திறனுடன் எதையும் பார்க்கும் குணம். 3. ஆழ்ந்து சிந்தித்து வேலைகளை ஒழுங்குப்படுத்தி, அமைக்கும் குணம்.…

அறியாமை

அறியாமை அழிவை ஏற்படுத்தும்… சுயநலம் நட்பை நாசமாக்கும்… பகைமை காலத்தை அழித்து விடும்… – புத்தர் –

நம்பிக்கை

தோல்வியில் இருந்து மீள்வது சுலபம் வெற்றியை தற்காத்து கொள்வது கடினம்… உண்மை முகங்களை அடையாளம் காண நம் தோல்வி தான் வழி காட்டுகிறது…. உயிரே போனாலும் பிடிவாதத்தை விட்டு தரமாட்டேன் என சண்டையிட்டால் அது மனோவியாதி… மகிழ்வாக வாழ நினைப்பது பேராசையில்லை…. மகிழ்ச்சி எண்ணத்தில் தான். மகிழ்வை தன்னுள்ளே…

வெற்றி

வெற்றியை அறுவடை செய்ய உழைப்பை விதைக்க வேண்டும். உழைத்து வாழ நினையுங்கள். அடுத்தவை அழித்து வாழ நினைக்காதீர். முழுநேரமும் உழையுங்கள் முடிந்தவரை உறங்குங்கள். உழைப்பை நேசியுங்கள் உயர்வை யோசியுங்கள் வயது மறந்திடும் வளம் பெருகிடும். வியர்வையின் உப்பே உழைப்பின் மதிப்பு. வறுமைக்கு வயதில்லை. உழைப்பதற்கு எந்த தடையும் இல்லை.…

குறுஞ் சிந்தனை

யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள், விலகுவார்கள் என்று காலம் முடிவு செய்வதில்லை. அவரவர்களின் வார்த்தையும், நடத்தையும் தான் முடிவு செய்கிறது. வாய் தவறி விழும் பேச்சுக்கள். கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது. யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுங்கள். நிம்மதியுடன்…

ஆசிரியர் பொன்மொழிகள்

# ஆசிரியர் பொன்மொழிகள்   1. நான் உயிரோடு இருப்பதற்கு, என் தந்தைக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். – மாவீரன் அலெக்ஸாண்டர் .   2. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்; போதிப்பவர் எல்லாம் ஆசிரியர் ஆகார். – கதே   3. வறட்டுப் பிடிவாதம் கொண்ட மனிதர்களுக்கு அவர்கள் அடையும் நஷ்டங்களே ஆசிரியர்கள்…– ஷேக்ஸ்பியர்   4. தாயின் முகம்தான் குழந்தையின்…