1. Home
  2. இலக்கியம்

Category: கவிதைகள் (All)

* அறியாமை என் யுத்தக் களம்….!

* அறியாமை என் யுத்தக் களம்….! {{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{ * கட்டமைத்த கவிதை, பாடலில் அனுபவம்,கருத்து,பிரச்னைக்கான தீர்வு மூடு பொருளாய், ஒப்புவமையோடு இருந்தால் அது கவிதை! *எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், கல்வியாளர், புலவர், பொது ஜனம் என ஏழு கோடிக்கும் மேலானோர் உதடுகள் அழுந்தி ஒலியாகவும், மையழுந்தி எழுத்தாகவும் வெளிப்படும்…

முக அழகை …..

முக அழகை வெளிப்படுத்தும் கண்ணாடியே !     அக அழகை வெளிப்படுத்த மாட்டாயோ …?!     கவிஞர் சை.சபிதா பானு காரைக்குடி

இளம் தென்றலில்

இளம் தென்றலில் இன்புற்று!   இனிய இனிமையை இதயத்திற்கு பரிசளிப்போம் !     சை. சபிதா பானு காரைக்குடி

என்ன தவறு செய்தீர் சுவாமி?

என்ன தவறு செய்தீர் சுவாமி? ************* என்ன தவறு செய்தீர் ஸ்டேன்ஸ் சுவாமி? அநாதைகளாய் இருந்த பழங்குடிகளை அரவணைத்தீர். கல்லாய் ஆக்கி வைத்த கற்காத மனிதர்களை கற்க வைத்தீர். தீராத வியாதி கொண்ட தீண்டா மக்களை நோய் தீண்டா மனிதன் ஆக்கினீர். நீங்கள் குடி மக்களா? என கேட்ட…

கண்ணதாசன் வண்ணக் கவிவாசன்

கண்ணதாசன் வண்ணக் கவிவாசன்   சிறுகூடல்பட்டி – தந்த பெருங்கவிப் பெட்டி! தேன்தமிழ்த் தொட்டி! – பனங் கற்கண்டுக் கட்டி!   பைந்தமிழ்ப் புலமையில் நீஎன்றும் கெட்டி! கவிச்சுவை உள்ளத்தில் நிற்குமே ஒட்டி! வஞ்சரை உன்பாட்டு உதைக்குமே எட்டி! கொஞ்சமும் தயங்காது விரட்டுமே முட்டி!   கண்ணதாசன், வண்ணக்கவி…

அழுகை ஏனோ ..

அழகு மலருக்கு அழுகை ஏனோ .. சோகத்தை விட்டுவிடு ! சுதந்திரமாய் ஆடிப்பாடி விடு ! உன் குரல் ஓசையை எழுப்பி விடு ! குழலோசை தோற்கடித்துவிடு ! புள்ளி மானாய் துள்ளி ஓடிவிடு ! தித்திக்கும் தேன் தமிழில் பேசிவிடு ! இளம் தென்றலாய் மாறி !…

அன்று உன்னை …

அன்று உன்னை கருவறையில் சுமந்தவள் !     இன்று நீ உணவு உண்ண கல் சுமக்கிறாள் !   கவிஞர் சை. சபிதா பானு காரைக்குடி

உண்டு வாழ்வு உயர்வு தாழ்வு!

உண்டு வாழ்வு உயர்வு தாழ்வு! 1 கத்தும் குரலில் காற்று வருமோ கடலை மலையை கலக்க வருமோ செத்த பின்பும் மூச்சு விடுமோ சிறுதீ யுடலை தீண்ட விடுமோ மத்தி னிடையே மாக்கட லாமோ வனிதை சொல்லும் வற்கட மாமோ வித்தை மறந்த வீணர் தாமே மேவும் வினையோ…

இளம் தென்றல்

இளம் தென்றல் காற்று தேகம் தீண்டிவிட ! மனம் மயக்கிய மன்னவனின் எண்ணம் மனதிற்குள் எழுந்துவிட !   புல்வெளியில் புள்ளி மானாய் மாறிப் போனாளோ மங்கை ! கவிஞர் சை.சபிதா பானு காரைக்குடி

புல்லாங்குழலே !

குழலே ! கண்களில் தென்படா காற்றுக்கும் உருவம் தரும் இன்னிசையே ! உள்ளங்களை இசையால் இன்புறச் செய்யும் மாயமே ! மெல்லிசையில் மேனியை வருடும் இளம் தென்றலின் சாயலே ! கண்ணனின் கைப்பொருளே ! மூங்கிலில் பிறந்த முத்தாரமே ! ஆனந்த ராகம் எழுப்பும் அற்புதமே ! மனங்களை…