மௌலானா ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி கவிதை
இரு கண்களை மூடிக் கொள் மறு கண்ணால் நீ பார்த்திட ! கரங்களை விரித்திடு கைகளைக் குலுக்க வரும் போது ! இந்த வட்டத்தில் நீ வந்து உட்கார் ! ஓநாய் போல் நடிப்பதைத் தவிர்த்திடு !…
இரு கண்களை மூடிக் கொள் மறு கண்ணால் நீ பார்த்திட ! கரங்களை விரித்திடு கைகளைக் குலுக்க வரும் போது ! இந்த வட்டத்தில் நீ வந்து உட்கார் ! ஓநாய் போல் நடிப்பதைத் தவிர்த்திடு !…
இதுதான் உறவா ? “””””””””””””””””‘”””””'””””””””” பிறர் துன்பத்தை தனதாக கருதினோம். இடரில் துணையானோம். உள்ளம் சோர்வுற்றதும் உறுதுணையாய் இருந்தோமே மறந்தது யார்? தாயாக தந்தையாக பாசம் காட்டினோமே பணமும் புகழும் வந்ததும் மனிதர்கள் வந்த பாதையை மறந்தது யார்? பசியில் சேர்ந்து வறுமையில் வாடியதும் பழைய கதையானது. குளிரில்…
நல்லவன் நல்லவன் யாரம்மா..? வினவினேன் பெற்றவளை…! உள்ளவன் யாரோ.. பிறர் நலமெண்ணி அவரே நல்லவர்.. அன்னை உரைத்தார், நன்மையும் உண்மையுமே வாழ்வென கொள்வாரும் இன்னலும் இடையூறும் தொடராக அடைவதேனோ.. அதற்கும் அம்மாவே விடை அளித்தார்.. ஊழ்வினை கடன் உன் கடமையென்றார்.. திகைத்தேன் நான் சிறுவனான காரணத்தால்.. முதியவன் ஆனபின்னே…
எழுபதாவது ஆண்டில் ஜமால் முகமது கல்லூரி..! ~~~~~~~~ ஐம்பத்தி ஒன்றில் தோன்றி, வெற்றிக்கொடி ஊன்றி, தனிவழியில் தடம் பதித்த, தென்னிந்தியாவின் அலிகாரே.. அகவை எழுபதோ உமக்கு… உவகை எழுவதோ எமக்கு… அறியாமை இருளகற்றிட, அறிவொளியை மண்ணில் பரப்பிட,கல்விச்சுடரை கையில் கொடுத்து,ஜமாலியன்களை உலகெங்கும் அனுப்பி,நீ ஆனந்தம் கொண்டாய்.பெருமிதம் கண்டாய். கந்தக…
வாழ்க ஜமால்! அழகுக்கு மறுபெயராய் அறிவுக்கு ஆருயிராய் எழுபது ஆண்டுகளாய் எழுத்துக்கு தூண்டுகோலாய் எழுந்து நிற்கிறது எங்கள் ஜமால்! ஞானத்தை தினம்புகுத்தி வானத்தை வசப்படுத்தி மானத்தைக் காத்தவளே! உன் புனித மண்ணில்தான் மனிதம் கற்றேன்! மாணிக்கம் பெற்றேன்! உன் கருவறையில்தான் சிறகு முளைத்தது! வாழ்வு பிழைத்தது! துயரத்தை மறக்க…
பூதொடுக்கும் பூவையரே பூபோல இருக்கிறாரா பூதொடாத பூவையரும் பூவுலகில் இருக்கிறாரா பூப்பண்பை விரும்பாத பூவையரும் இருக்கிறாரே பூச்சூடி காதில்பூ சுற்றுவாரும் இருக்கிறாரே Aravindan Sumaithangi Sambasivam
* அறியாமை என் யுத்தக் களம்….! {{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{ * கட்டமைத்த கவிதை, பாடலில் அனுபவம்,கருத்து,பிரச்னைக்கான தீர்வு மூடு பொருளாய், ஒப்புவமையோடு இருந்தால் அது கவிதை! *எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், கல்வியாளர், புலவர், பொது ஜனம் என ஏழு கோடிக்கும் மேலானோர் உதடுகள் அழுந்தி ஒலியாகவும், மையழுந்தி எழுத்தாகவும் வெளிப்படும்…
முக அழகை வெளிப்படுத்தும் கண்ணாடியே ! அக அழகை வெளிப்படுத்த மாட்டாயோ …?! கவிஞர் சை.சபிதா பானு காரைக்குடி