1. Home
  2. இலக்கியம்

Category: கவிதைகள் (All)

என்னைத்தான் பார்க்கவில்லை!

என்னைத்தான் பார்க்கவில்லை! காசு பணம் சரி பார்த்தேன்நகை நட்டு சரி பார்த்தேன்சொத்து சுகம் சரி பார்த்தேன்என்னைத்தான் பார்க்கவில்லை! பட்டி தொட்டி சரி பார்த்தேன்பற்று பாசம் சரி பார்த்தேன்பங்கு பாகம் சரி பார்த்தேன்என்னைத்தான் பார்க்கவில்லை! ஆட்டம் பாட்டம் சரி பார்த்தேன்தோட்டம் துரவு சரி பார்த்தேன்அக்கம் பக்கம் சரி பார்த்தேன்என்னைத்தான் பார்க்கவில்லை!…

வீர சுதந்திரம் காத்து நிற்போம்!

வீர சுதந்திரம் காத்து நிற்போம்!–கி.ரமேஷ்பெற்ற சுதந்திரம்பறித்திடப்போமோபார்த்துக் கொண்டேவாளாவிருந்திடலாமோ?ஊனையும் உயிரையும்ஈந்திட்டேவீரசுதந்திரம் பெற்றுத் தந்தார்பெற்ற சுதந்திரம்பறித்திடப்போமோபார்த்துக் கொண்டேவாளாவிருந்திடலாமோ? வானையும் பூமியையும்பார்த்துக் கொண்டேஉழவு செய்திட்டஉழவர்கள்ஊருக்குழைத்து உணவிட்டார்உழவிட்ட உழவனைநடுத்தெருவிலிட்டுவேடிக்கை பார்க்கும் கூட்டமிங்கே!பெற்ற சுதந்திரம்பறித்திடப்போமோபார்த்துக் கொண்டேவாளாவிருந்திடலாமோ?மண்ணில் பல உயிர் பலிகொடுத்தேஎட்டு மணி நேர வேலை பெற்றோம்முதலாளிகள் மனம் குளிர்ந்திடவேபெற்ற உரிமையைப் பறிக்கின்றார்நீண்ட போராட்டம் செய்திட்டேநிரந்தர வேலை பெற்றிட்டோம்முதல் போட்டவன் மனம் குளிர்ந்திடவேஅத்துக் கூலியாய் ஆக்குகின்றார்பெற்ற உரிமைகள்…

சஜ்தாவில் வீழ்வோம்!

சஜ்தாவில் வீழ்வோம்! ஹிஜ்ரத்தின் தொடக்கம்ஈடேற்றம் பெறட்டும்!ஹஜ்ரத்மார் துஆக்கள்ஆபியத்தைத் தரட்டும்!பஜ்ர்,லுஹர்,அஸர் மக்ரிப்பணிந்திஷாவைத் தொழும்நாம்சஜ்தாவில் வீழ்ந்தேசங்கடங்கள் களைவோம்! அல்லாஹ்வின் நாட்டம்அதுவெதுவோ நடக்கும்!அல்லாத தெதுவும்ஆபத்தா விளைக்கும்?பொல்லாத முடக்கம்போகவே,இத் தொடக்கம்செல்!செல்!நீ.. குரோனாசிறக்கட்டும் (இவ்) வருடம்! உறவுகள், நட்புகளுக்குஎனதினிய ஹிஜ்ரத் புத்தாண்டு வாழ்த்துகள்! கவிஞர் பெருங்குளம் ஹாஜாலூனாஸ், மலேசியா

நீரஜ் சோப்ரா

ஈட்டி எறிந்தார்.  ஈட்டினார் தங்கம்  ஈட்டினார் புகழ் – புகழ் ஈட்டியது பாரதமும் —- ராஜம் சேது

குருவி

குருவிகளுக்கு கூடு உண்டு !குழலினும் இனிய குரல் ஓசை உடைய குழந்தைகளுக்கு வீடு இல்லையே !உயர்வு தாழ்வு உலகில் இன்னும் மாறவில்லையே !உணவு அற்று கிடக்கும் உயிர்களை கவனிக்க உலகில் மனிதம் பிறக்கவில்லையே !வறுமையை விரட்ட வழி கிடைக்கவில்லையே ! கவிஞர் சை. சபிதா பானு காரைக்குடி

பாதை

பாதையில்குறுக்கே விளையாடிய பூனைக்குஆறறிவு படைத்த மனிதன் கொடுத்த தண்டனையோ .. கவிஞர் சை.சபிதா பானு காரைக்குடி

கலைஞர் நினைவேந்தல் கவிதை

கலைஞர் நினைவேந்தல் கவிதை தமிழ்தாயின்தங்கப் புதல்வர்… தமிழகத்தின்தலைசிறந்த முதல்வர்… புதுமைச் சிந்தனை கொண்டபுரட்சி எழுத்தாளர்… கவி வரிகளால்புவி வென்ற கவிஞர்… காலத்தால் அழியாதஞாலப்புகழ் கலைஞர்… தோல்வி கண்டும்துவண்டதில்லை… வெற்றி கண்டும்மமதையில்லை… மத்தியில் ஆள்பவருக்கேபுத்தியுரைத்தசக்திமிகு அறிவுக் கத்தி…. வண்ணமிகு தமிழ் தோட்டத்தில்எண்ணமிகு தமிழைஏற்றத்துடன் விதைத்தபோற்றுதலுக்குரிய தலைவர்… எம்மொழியாம் பொன்மொழியைச்செம்மொழி ஆக்கியதமிழன்னையின்…

அன்பைப் பொழிய……

அன்பைப் பொழிய அனுதினமும் காத்துக் கிடப்போம் !செல்லப்பிராணிகள் இடமும் செலுத்தி இன்புறுவோம் !மனிதநேயத்தை மறைக்காமல் வெளிப்படுத்துவோம் ! முனைவர் சை. சபிதா பானு காரைக்குடி

இறுதி ஊர்வலம்

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)யின் தலைவர், கணக்காய்வாளர், முனைவர் மு. அ. காதர், மறுமையின் சிந்தனையில்  எழுதிய கவிதை: இறுதி ஊர்வலம் ================= நடமாடும் பிணம் பதுக்கியது பணம் பெரும் கையானாலும் வெறும் கையோடுதானே இறுதி ஊர்வலம்? உயிரே! இதம் தரும் இதயத்தை இறுக்கிப் பிடி…

தியாகம்

தியாகம்பண்டிகை தினங்களில் மட்டுமல்லதினமும் கொண்டாடதீர்க்கமான முடிவெடுப்போம் படைத்த இறைவனுக்கும்படிப்பித்த ஆசிரியருக்கும்தாய் தந்தையர்களுக்கும்உறவுகளுக்கும்உலக உயிர்கள் அனைத்திற்கும்உண்மையான தியாகத்தைஇனியேனும் காட்டமுயற்சிப்போம்…. தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்… தோழமையுடன்ப. இப்ராஹிம்