1. Home
  2. இலக்கியம்

Category: கவிதைகள் (All)

அவன் தான் இறைவன்

அவன் தான் இறைவன்“”””””””‘”””””””””‘””””””””””””””””””””””மண்ணின் உயிர் அவன்விண்ணில் சூழ்ந்தவன் அவன்நீராய் இருப்பதும் அவன்காற்றாய் நிறைந்தவன் அவன்கனலாய் சுடுபவன் அவன் அகிலத்தை இயக்குபவன் அவன்அனைத்து உயிரிலும் அவன்அன்னை தந்தையும். அவன்உன்னுள் இருப்பவன் அவன்என்னுள்ளும் இருப்பதும் அவன் உடலாய் உதிரமாய் அவன்உயிராய் உணர்வாய் அவன்கண்ணின் மணியாய் அவன்எண்ணமும் எழுத்தும் அவன்எங்கும் நிறைந்தவன் அவன்…

தொற்றுகளும் தொல்லைகளும்

மைசூர் இரா.கர்ணன் சங்கத்தமிழ் இலக்கியப் பூங்கா தலைப்பு : தொற்றுகளும் தொல்லைகளும். மருத்துவர் சொல்லை மறுக்கவும் இல்லை,உறுத்தல் தரினும் ஏற்றோம் தொல்லை,அரசின் அறிக்கை ஆயிரம் வந்ததுசிரசும் பணிந்தோம் சிந்தையில் கொண்டோம்,அடங்கி வாழ்ந்தோம் அடங்கா பசியில்,முடங்கிக் கிடந்தோம் முடியா நிலையில்,ஓட்டுக்கு ஆயிரங்கள் கொடுக்கும் கயமைகள்வீட்டுக்கு ஒருமுறை வந்ததும் இல்லை..!வருவது வரட்டும்…

எழுந்து வாருங்கள் SPB

எழுந்து வாருங்கள் SPB —சந்திரசேகர்—– பாடும் நிலாவே!பாலு எனும் பேரில்நாடு போற்றும்நல்லவரே! இசையை என்னதென்றுஅசைபோடத் தெரியாததிசையெல்லாம் வந்துந்தும்விசையாளும் வித்தகரே! மூச்சுக்காற்றில்பலநூறு பாவங்கள்பாய்ச்சலெடுத்து வரும்வீச்சுகுரலால் வியக்கவைத்தபாட்டுத் தலைமகனே! கொரோனா எனும்கொடியவன் மட்டும் நின்பாட்டில் மயங்காமல் தலைமாட்டில் நின்று தாளம் தப்பிவிடதீட்டும் திட்டத்தால் திகைத்துப்போனாயோ! அழிவில்லா உன்பாட்டின்ஆன்ம சுகம் அறியாவீண்பழிக்கு வித்தாகும்கொரோனா…

குயில் பாடிய குயில்

குயில் பாடிய குயில்          – கண்ணதாசன் ஓராயிரம் குயில்கள்      உட்காரும் சோலையிலேஒருகுயில் கண்டானடி- பாரதி      உடன் குயிலானானடி! தேராயிரம் தவழும்     செந்தமிழ் வீதியிலேதேரொன்று கொண்டானடி- பாரதி    சிலையென் றமர்ந்தானடி! காராயிரம் மிதக்கும்    ககனத்திலே…

ஒரு வகுப்பு நடக்கிறது

ஒரு வகுப்பு நடக்கிறது________________________________ருத்ரா(ஆசிரியர் தினக்கவிதை) அந்த வகுப்புக்குள்ஒன்றன் பின் ஒன்றாக‌ஐந்து சிட்டுக்குருவிகள்பறந்து வந்தன.கிரீச் கிரீச் ஒலிகள்வகுப்பு முழுதும்எதிரொலித்தன.குருவிகள் சிறகடிக்கும் போதுமாணவர்களின்புத்தகங்களின் பக்கங்களும்சிறகுகள் போல் படபடத்தன.எல்லோருடைய கண்களின்கருவிழிகளில் கூட‌குருவிகளின் சிறிய பிம்பங்கள்சிதறி ஓடின!ஒரு குருவி அறை முழுதும்வட்டம் அடித்துக்கொண்டேஇருந்தது.இரண்டு குருவிகள்ஒன்றின் சிறகை மற்றொன்றுகவ்விக்கொண்டேபறந்து பறந்துகிரீச் கிரீச் என்றன.அது என்ன?அது என்ன…

பள்ளிக்கூடம் போவோம்

பள்ளிக்கூடம்போவோம்“”””””””””””””‘”‘””‘””””””‘”””””””””””‘வண்ணத்து பூச்சிகள்வகுப்பறைக்கு போகிறார்கள்.இத்தனை மாதமாய்கூண்டில் அடைபட்டபறவைகள் இன்றுசுதந்திரமாய் பள்ளிக்கூடம் போகிறார்கள் தோழமையுடன் உரையாடி மகிழசீவி சிங்காரிச்சிபள்ளியில் பாடம்படிக்க வந்த மாணாக்கர்கள் எல்லாம் கற்பிக்கும்ஆசிரியரால் வரவேற்கப்பட்டு கிருமிநாசினி யால்கைகளைசுத்தமாக்கிவகுப்பறைக்கு செல்கின்றார்கள்ஆன்லைன் வகுப்புஇனி வேண்டாம்ஆசிரியருடன் மாணாக்கர்கள் பயிலும்நிலையே இனி நிறந்தரமாகட்டும்கொரானா வைரஸின்ஆபத்தை உணர்ந்துவிட்டோம் இனிவிழிப்புடன் இருந்துநலமுடன் வாழ்வோம்பள்ளிக்கூடம் போவோம் பாடம் கற்றுக்…

சொற்கள்

சொற்கள் பற்களே!சொற்களை கவனியுங்கள் பேசுவதற்குத்தான் சொற்கள்வீசுவதற்கு அல்ல! காயங்களை கேளுங்கள்கற்களைக் கூட மன்னிக்கும்சொற்களை அல்ல! பற்களே!ஆவி போவதற்குள்சாவியைத் தேடுங்கள்இதயக் கதவுகளைஇன்சொலால் திறக்க! பற்களே!நாவிடம் சொல்லுங்கள்பூவிடம் கற்றுக் கொள்ள! உறவு பிரிந்ததும்நட்பு முறிந்ததும்சொற்களால்தானே! பற்களே!சொற்களை கவனியுங்கள் முனைவர் மு. அ. காதர்சிங்கப்பூர்

எதையாச்சும் பேசுவோம்

என்னத்தைப் பேசி என்ன ஆகப் போகுது           பேசிப்பேசி எவ்வளவோ ஆகியிருக்குபேசுறதுக்கு எதுவுமே இல்லையே           பேசுறதுககு எவ்வளவோ இருக்கேபேசினாலும் யார் கேட்கிறது           எல்லாரும் பேசுறதை நாம கேட்டமாயாரோ பேசினதைக் கேட்டிருக்கோமே     …

முதுமையும் இளமையும்

முதுமையும் இளமையும்“””””””””‘”””””””””””””””””””””””””””””””மனிதர்கள் முதுமை அடைவதும்மரணத்தை தழுவுவதும் இயற்கைஇடைப்பட்ட காலத்தில் சாதித்ததுதனக்காக தாய் மண்ணுக்காக? சொல்லும் செயலும் நேர்மையாய்சொந்த ஊர் மண்ணுக்குசெய்த மனிதநேய செயலால்சாதித்தது மக்கள் நலனுக்கா? அடுத்து வரும் சமூதாயம்நலமுடன் வளமுடன் வாழமாசற்ற சூற்றுச் சூழலைஉருவாக்க செய்தது என்ன? இளைஞர் உங்களை பின்பற்றஎடுத்துரைத்த செய்தி என்ன?கையூட்டு பெறாத சமூகம்உருவாக்க…

என்னைத்தான் பார்க்கவில்லை!

என்னைத்தான் பார்க்கவில்லை! காசு பணம் சரி பார்த்தேன்நகை நட்டு சரி பார்த்தேன்சொத்து சுகம் சரி பார்த்தேன்என்னைத்தான் பார்க்கவில்லை! பட்டி தொட்டி சரி பார்த்தேன்பற்று பாசம் சரி பார்த்தேன்பங்கு பாகம் சரி பார்த்தேன்என்னைத்தான் பார்க்கவில்லை! ஆட்டம் பாட்டம் சரி பார்த்தேன்தோட்டம் துரவு சரி பார்த்தேன்அக்கம் பக்கம் சரி பார்த்தேன்என்னைத்தான் பார்க்கவில்லை!…