1. Home
  2. கவிதைகள் (All)

Category: கவிதைகள் (All)

சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம்

சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் -20.12.2022. இவ்வுலகில் அனைத்து மனிதர்கள் படைப்பு.  இறைவன் படைப்போ !,  இயல்பாய் நிகழும் இனப்பெருக்கமோ ! , அனைத்து மனிதருக்கும் அன்னை -தந்தை ஒன்று. பசியும் ஒன்று , உறக்கமும் ஒன்று. ஜனனம்  , மரணமும் ஒன்று . சிவப்பு நிற உதிரமும் ஒன்று.  சதையும்,தசையும்…

தீபாவளி நல்வாழ்த்துக்கள்- 2022

தீபாவளி நல்வாழ்த்துக்கள்- 2022 வருகுது , வருகுது தீபாவளி . வருடந்தோறும்  வரும் தீபாவளி.  தவறு செய்பவன்  தான் பெற்ற தனயனே ஆனாலும்  தயங்காது தண்டனை  தருவதே தருமமென்று தரணிக்குணர்த்திடும்  நரகாசுர வத நாளே  தீபாவளி.  .  பட்டாடை உடுத்து  பட்டாசு வெடித்து  பட்சணங்கள் ருசித்து பட்ட துன்பம் மறந்து…

பணிவே பண்பானது !

பணிவே பண்பானது ! 🙏 குறையற்ற மனிதர் குலத்தில் உண்டோநிறைந்து வாழ்வரே நிற்பராம் உயரமேதரமுயர் குணமுடை தகைமை மாந்தர்உரமுடை பெரியரை உயர்வென மதிப்பார்.எள்ளல் என்பதில் இனிமைக் காண்பவர்உள்ளல் குறையினர் உலகமே உணரும்.தெள்ளல் நல்லார் தெரிவார் புரிவரே .அறிந்தது இறைவனே அளித்ததும் அவனுமே.முறிந்திடு மன்பையே முனைவரோ உறவினர்.நாநயம் நயமாய் நன்நட்புக்…

விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்

விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்- 31.08.2022 வினைகளை தீர்க்கும்  விநாயகனே போற்றி. விக்கினங்கள் அகற்றும்  விநாயகனே  போற்றி. விசனங்கள் போக்கும்  விநாயகனே  போற்றி விரிசடை சிவன்மகன் விநாயகனே  போற்றி. விசாலாட்சி மைந்தனே , விநாயகனே போற்றி-. விஷ்ணுவின் மருமானே விநாயகனே போற்றி. விளிம்பித சூத்ர  விநாயகனே போற்றி . விண்ணவரெல்லாம் வணங்கும் …

ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்

ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் அது ஒரு வனம்.வேட்டைக்கு வந்தவேடன் ஜராகண்ணுக்கு எட்டியதூரம் வரைகாண்பதற்கு இரைஒன்றுமில்லாமல்களைத்து இருந்தான்பசித்தும் இருந்தான் பசியில் பார்வை மங்கிபார்த்த ஓர் உருவத்தைபட்சி என நினைத்துஅச்சுப்பிசகாமல்அம்பெய்தான்… அம்பு துளைத்துஆ என அலறியதுஇரை அல்ல இறைஶ்ரீகிருஷ்ணன்.. புனரபி ஜனனம்புனரபி மரணம் எனபுனித தத்துவத்தைபூமிக்கு வழங்கியசாமி அவன்….. எட்டப்…

காயல்பட்டினச் சிறப்பு

காயல்பட்டினச் சிறப்பு🌸🌸🌸🌸🌸🌸🌸 இறையருட் கவிமணிகா. அப்துல் கஃபூர் புவனமதில் தமிழகமாம்பொன்மாலை நடுவில்நவமணிகள் பொலிகின்றநற்பதக்கம் காயல்! தமிழ்பிறந்த தெண்பாண்டிதண்பொருநை யோடும்தமிழ்கூறும் அறம்வளர்த்துத்தகுதிபெறும் காயல்! மான்பிடித்த வேலவனின்மாண்செந்தூர்க் கருகில்தீன்பிடித்து நிற்கின்றதிருப்பதியிக் காயல்! சீரியநல் முகம்மதுகல்ஜீமரபைப் புரிந்தபேரியல்பின் பாண்டியனார்பட்டயத்துக் காயல்! உடலனைத்தும் பள்ளிகளும்உறையுள்களும் செறியக்கடலலைகள் அடிவருடக்கனிகின்ற காயல்! பண்பரபு நிலத்துண்டுபாரதத்தில் வீழ்ந்தேஇன்பமுற இணைவதுபோல்இலங்குமொரு…

உலக பெற்றோர் தினம்

உலக பெற்றோர் தினம் -24.7.2022. உதிரத்தில் சுமந்த தந்தை, உதரத்தில் 10 மாதம் சுமந்து  உயிர் கொடுத்து உடல் வளர்த்து உலகிற்கு தந்த  தாய் – நமக்கு  உதிரப்  பாலூட்டி உறுபசி தீர்த்து , உறங்கையிலும் விழித்திருந்து  உருவாக்கிய உத்தமியாம் . உலகை நமக்குணர்த்தி ,நம் உயர்வே குறிக்கோளாய் …

உலக மனிதநேயம் தின நல்வாழ்த்துக்கள்

உலக மனிதநேயம் தின நல்வாழ்த்துக்கள். மனிதநேயம் ஒன்றே நெஞ்சுயர்த்த வைக்கும்! கவிஞர் இரா. இரவி ! மனநலம் குன்றிய குழந்தைகள் ஓட்டப்பந்தயம் !மற்றகுழந்தை விழுந்த போது எழுந்திட உதவிய உள்ளம் ! மனிதனுக்கு இருக்க வேண்டியது மனிதநேயம் !மனித நேயம் இருந்தால் தான் அவன் மனிதன் ! மரித்த…

சர்வதேச யோகா தினம்

சர்வதேச யோகா தினம் : 21.06.2022யோகா செய்தால் யோகம் வருமா ?யோகா செய்தால் கோபம் போகும்.கோபம் போனால் அமைதி வரும்.அமைதி வந்தால் அறிவு வரும்.அறிவு வந்தால் தெளிவு வரும்.தெளிவு வந்தால் ஞானம் வரும்.ஞானம் வந்தால் மோகம் போகும்.மோகம் போனால் ரோகம் போகும்.ரோகம் போனால் சோகம் போகும்.சோகம் போனால் நலம்…

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் 1.5.2022 உழைப்பே உடலுக்கு  பலம் தரும் . உழைப்பே உலகோர்க்கு நலம் தரும் . உழைப்பே உலகோர்க்கு வளம் தரும் . உழைப்பே அனைவர்க்கும்  உற்சாகம் தரும். உழைப்பவரை நாம் ஊக்குவிப்போம். உழைப்பவர்க்கு என்றும் உறுதுணையாவோம். உழைப்பின் அருமை , பெருமைகளை   உலகோர் உணரச்  செய்திடுவோம். உழைத்தால்தானே   உணவு கிடைக்கும் . உழைத்தால்தானே  உடை கிடைக்கும் .. உழைத்தால்தானே …