1. Home
  2. இலக்கியம்

Category: கவிதைகள் (All)

மீனு கறி

மீனு கறி ************ வாடக் காத்துலயும், வழுஞ்சு போற தேத்துலயும், வழுவலை வள்ளந்தள்ளி பொழுதுதுச்ச வந்தாரு பொன்னான மவராசன்! பொல்லார்மின் என் புருசன்!! தண்ணிக் கன்னாச தரையில போட்டாரு, பின்னால சொருவிவச்ச பிஞ்சுபோன ‘மடப்பெட்டிய’ சன்னலு கம்பியில மாட்டிவச்சு, கஞ்சி கொண்டுபோன நெளுஞ்சுபோன பாத்திரத்தை கையிலதான் தந்தாரு!! ‘காக்கட்டைய…

இனியவை பேசு

இனியவை பேசு    இஸ்லாமியர் என்றும்  இனிதே நாள் துலங்க அஸ்ஸலாமு அலைக்கும் என்றே அன்போடுதானுரைப்பார். நல்லவை நடக்குங்கால்  அல்லாஹ்வின் கருணை என்னும் மாஷா அல்லா என்றே மனமாரத் தொழுதுரைப்பார். அல்லாஹ்வை நடந்தாலும் அல்லாஹ்வின் விருப்பமென்னும் இன்ஷா  அல்லா என்று   இன்முகத்துடன்தானுரைப்பார். அண்ணல் நபியவர்கள் இன்னலுற்ற ஏழைக்குதவி செய்து இன்சொல் பகர்பவர்க்கே சுவனமுண்டென்றுரைத்தார் .…

ஈகை இன்பம்

“ஈகை இன்பம்”  (கவிஞர் கே.பி. சாகுல் ஹமீது)   சமயவழி நின்று  தமிழ்வளர்க்கும் பண்பாடு கொண்ட தமிழ்ப் பேசும் உடன்  பிறப்புக்களே!… கவியமுதம் பருகக் காத்திருக்கும் புவி போற்றும் புலவர்களே!…. பூப்போல  பொன்போல–நல்ல பாப்போல  பாங்குடைய புத்தகம்போல   சீனிப்பாகாய் சக்கரைப்  பொங்கலாய் நினைத்தாலே நெஞ்சமெல்லாம் இனிக்கும் என்உயிரே தமிழே!..…

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு!

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு! சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு! சங்கத் தமிழே சாய்ந்தாடு! செந்தமிழ்ப் பாவே சாய்ந்தாடு! கலைவளர் தமிழே சாய்ந்தாடு! ஏழிசைத்தமிழே சாய்ந்தாடு! குன்றாத் தமிழே சாய்ந்தாடு!   சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சீர்மிகு தமிழே சாய்ந்தாடு! தூய தமிழே சாய்ந்தாடு! தெய்வத் தமிழே சாய்ந்தாடு! மூவாத் தமிழே சாய்ந்தாடு! மேன்மைத் தமிழே…

கணக்கைப் படிப்போம் எளிதாக!

கணக்கைப் படிப்போம் எளிதாக!   ஒன்றும் ஒன்றும் இரண்டு திருக்குறள் அடிகள் இரண்டு   இரண்டும் இரண்டும் நான்கு நாலடியார் அடிகள் நான்கு   மூன்றும் மூன்றும் ஆறு ஏலாதிப் பாடற்பொருள் ஆறு   நான்கும் நான்கும் எட்டு வேற்றுமை உருபுகள் எட்டு   ஐந்தும் ஐந்தும் பத்து பாட்டு நூல்கள் பத்து   ஆறும் ஆறும் பன்னிரண்டு உயிரெழுத்துகள் பன்னிரண்டு   ஏழும் ஏழும் பதினான்கு சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கு   எட்டும் எட்டும் பதினாறு கல்வி முதலான செல்வங்கள் பதினாறு   ஒன்பதும் ஒன்பதும் பதினெட்டு மெய்யெழுத்துகள் பதினெட்டு   பத்தும் பத்தும் இருபது இலக்கிய வண்ணங்கள்  இருபது  …

அன்னையர் தினம்

அன்னையர் தினம் அன்னையைப் போற்றுதும் அன்னையைப் போற்றுதும் தன்னுயிர் பணயம் வைத்து  தன்னுளே நமை சுமந்து,  தன் சுகம்தனை மறந்து  நன் மகவாய் ஈன்றெடுத்த  அன்னையைப் போற்றுதும்  தன்மடியிலே கிடத்தி,  தன்னுதிரப் பாலூட்டி கண்ணே என சீராட்டி  கண்ணிமை போல் காத்து  கருத்தாய் நமை வளர்த்து  ஒவ்வொரு அசைவினையும் உவகையுடன்…

இனியவை பேசு

இனியவை பேசு    இஸ்லாமியர் என்றும்  இனிதே நாள் துலங்க அஸ்ஸலாமு அலைக்கும் என்றே அன்போடுதானுரைப்பார். நல்லவை நடக்குங்கால்  அல்லாஹ்வின் கருணை என்னும் மாஷா அல்லா என்றே மனமாரத் தொழுதுரைப்பார். அல்லாஹ்வை நடந்தாலும் அல்லாஹ்வின் விருப்பமென்னும் இன்ஷா  அல்லா என்று   இன்முகத்துடன்தானுரைப்பார். அண்ணல் நபியவர்கள் இன்னலுற்ற ஏழைக்குதவி செய்து இன்சொல் பகர்பவர்க்கே சுவனமுண்டென்றுரைத்தார் .…

உமக்கொன்று சொல்வேன்

உமக்கொன்று சொல்வேன் – ஈரோடு தமிழன்பன் தலையே ! நீ குனியாதே ! தடுமாற வைக்கின்ற கொலைகாரக் கரோனாவைக் குப்புற வீழ்த்துவாய் தலையே !  நீ குனியாதே ! கண்களே ! காணீரோ ! கணக்கின்றி இறக்கின்றார் தண்டிக்க ஆளின்றித் தலை தூக்கும் கரோனாவை கண்களே ! காணீரோ…

இவன் தந்தைக்கு எந்நோற்றான்…

இவன் தந்தைக்கு எந்நோற்றான்… ___________________________________________ ருத்ரா. வெற்றிடம் என்றார்கள். இவனா அந்த தலைவன் என்றார்கள். திராவிடச்சுவடே இருக்கக்கூடாது என்றார்கள். இவன் ஒரு கால் இந்த‌ ஆரியத்தை அடித்து நொறுக்கும் பூகம்பமாக இருப்பானோ என்ற பயம் அவர்கள் தண்டுவடத்துக்குள் நண்டுகள் சுரண்டியது போல் இருந்தது. பங்காளி எதிரிகள் பகடைக்காயாக இருந்து…

உழைப்பை மதித்திடுவோம் ஓரணியாய் வாருங்கள் !

உழைப்பை மதித்திடுவோம்  ஓரணியாய் வாருங்கள் !         கவிஞர் மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா  மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்        மெல்பேண் … ஆஸ்திரேலியா         ஊசிமுதல் உணவுவரை உழைப்பாலே வருகிறது உழைக்கின்றார் வாழ்வெல்லாம் உயர்வுபெற மறுக்கிறது காசுள்ளார் கைகளிலே உழைப்பெல்லாம் போகிறது கவலையுறும் உழைப்பாளி கண்ணீரில் மிதக்கின்றான் ! சமத்துவங்கள்…