1. Home
  2. இலக்கியம்

Category: கவிதைகள் (All)

முயற்சி

தலைப்பு : “முயற்சி ” வாழ்க்கையில் முன்னேறி விட ! எதிர்வரும் முட்டுக்கட்டைகளை தகர்த்து விட ! முயற்சித்து முட்குச்சியை அறியாமையில் !வாயில் சுமந்து செல்லும் ! அழகிய வெண் நாரையும் நானோ …?! வண்ண பறவை இனங்கள் ! வெறுத்து ஒதுக்கப்பட்ட ஜீவனும் நானோ ..?! கவிஞர்…

அப்பா

அப்பா “”””””””” அம்மா சொல்லி அப்பாவை அறிந்தோம் அன்று தொடர்ந்த அப்பாஉறவு எழுத்தறிவித்து வாழ்வில் ஏற்றம் காண எம்மை ஏற்றிவிடும் ஏணியாய் எதை கேட்டாலும் வாங்கி தந்து நமது நலனே உயிராய் கருதி நாளும் உழைத்த உறவுக்கு பெயர் அப்பா வியர்வை சிந்தி வளர்த்த அப்பா தான் காணா…

விடியல்

தினம்தோறும் செய்தித்தாளை பார்க்கிறேன் ! ஊர் அடங்கில் பயணிக்க முடியாது ! பட்டினியில் வாடித் தவிக்கும் ஏழைகளுக்கு ! தளர்வில் விடியல் விடியுமா என்று ! கவிஞர் சை .சபிதா பானு

குறும்புத்தனம்

குறும்புத்தனம் குடை சாய்ந்ததோ ! கூடிப் பேச உறவுகளற்று போனதோ ! உரிமையோடு பேசிப் பழக ! உடன்பிறப்புக்கள் அற்ற உலகம் ஆனதோ ! உருண்டு புரளும் நிலை வந்ததோ ! இதுவே இன்றைய குழந்தைகளின் நிலைமையோ ! இக்கால நாகரீக வாழ்க்கையின் நடை முறையோ ! கவிஞர்…

தாலாட்டு

தாலாட்டு “””””””””””””””” தென்றலின் குளிர் ‌ சுகமே தேன் தமிழ். இன்பமே கூவும் ‌குயில் இசையை ‌‌ ‌. கண்மலர்வாய்____ மண்ணும். விண்ணும் (உன்)‌ வசமே எண்ணமும். செயலும் பொதுநலமே மானிடம் செழிக்க உழைக்கனுமே ‌ ‌. கண்மலர்வாய்___ மணற்கேணியில் நீருற்றே மதிநுட்ப களஞ்சியமே மழையாய் அன்பை மொழியுமே…

தமிழ்ப்புத்தகம் வேண்டும்!

தமிழ்ப்புத்தகம் வேண்டும்! பாப்பா பாப்பா என்ன வேண்டும் சொல்லு அண்ணா எனக்குப் புத்தகம் வேண்டும் என்ன புத்தகம் வேண்டும் கேளு எனக்குத் தமிழ்ப்புத்தகம் வேண்டும் எந்தப் புத்தகம் கூறு ! கூறு! பாட்டுப் புத்தகம் வேண்டும் எனக்கு இந்தா உனக்குப் பாட்டுப் புத்தகம் அண்ணா அண்ணா நன்றி! நன்றி!…

அப்பா

ஆயிரம் முறை கவி தொடுத்த நான் முதல்முறையாக,மூர்ச்சையாக வரிகளும் ,வார்த்தைகளும் தடைப்பட்டு நிற்க மனதில் பெருத்த கனமும்,கண்ணின் ஈரமுமாய் …. பேனா , முள்ளாய் இருதயத்தை கிழித்து சிவப்பு மை குருதியாய் சிதறிக்கிடக்கிறது …. கரு கொண்டு சுமந்திருந்தாலும்,பத்து திங்களில் பளுவிறக்கிருப்பாய்… கரு கொண்ட நாள் முதலாய், நான்…

தந்தையர் தின கவிதை

தந்தையர் தின கவிதை தாயின் தலைவனே தன்னலமற்ற ஜீவனே ! குடும்பத்தை தோள்மீது சுமக்கும் சுமைதாங்கியே ! சுகம் நூறு தந்திட ! உழைத்து ஓடாய் தேயும் உன்னத உறவே ! தோள் உயர்ந்த மகனுக்கு தோழனாய் தோள் கொடுப்பவரே ! மகளைத் தன் தாய் என அழைப்பவரே…

வரிகளாய் வடித்தேன்

வரிகளாய் வடித்தேன் ————————————- அன்பில்லா உறவு, உப்பில்லா உணவு. உள்ளார்ந்த அன்பு, உலகையே வெல்லும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர், உடனிருந்து கெடுப்போர், உறவை விலக்கிடுவோம். சகுனியின் சதுரங்க ஆட்டம், சங்கு சக்கரதாரியால் முடியும். சதியின் பேச்சில் மயங்கி தடம் மாறிடும் பிள்ளைக்கு, தாயும், தந்தையும் பாரமாகும், இவர்…

கவிதை

சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பால் இறந்து போன  கன்னட மொழிக் கவிஞர் சித்தலிங்கையாவின் கவிதை ஒன்று...   “நான் இறந்தால் நீங்கள் அழுவீர்கள். உங்கள் கதறல் எனக்குக் கேட்காது. என் வலிக்கு இப்போதே வருந்த முடியாதா?   நீங்கள் பூமாலை சாத்துவீர்கள். என்னால் முகர முடியுமா என்ன?…