1. Home
  2. இலக்கியம்

Category: கவிதைகள் (All)

கண்ண தாசனின் …..

கண்ண தாசனின் ஒவ்வொரு வரியும் கவிதை யல்லவே காவியம்! கிண்ணம் நிரம்பிய போதையி லே, அவன் கிறுக்கிய தெல்லாம் ஓவியம்! போதவிழ் மலர்போல் திரைஇசைப் பாட்டில் போட்டுவைத் தான்ஒரு புதுப்பாதை! காதுக்குள் நுழைந்த இவன்தமி ழால்தான் காற்றுக்குக் கிடைத்தது மரியாதை! கொட்டிய முதலில் பெட்டியை இழந்து நட்டத்தை விலைக்கு…

முரண்கள்

முரண்கள்: !?!?!?!?!?!?!?! ஒருபக்கம் அரசாங்கமே சாராயக்கடைகளை தாராளமாக திறந்துவைத்துவிட்டு லாபகரமான வியாபாரமாக செய்வதும் மறுபக்கம் ??????????? அரசியல்வாதிகளே சாராய ஆலைகளை நடத்திக்கொண்டு கொள்ளை லாபம் பார்ப்பதும் இன்னொருபக்கம் ???????????????????? சாராயம் குடித்துவிட்டு காவலரிடம கலாட்டா செய்த குடிகாரனை அடுத்தே கொல்வதும் பிறகு ?????? செத்தவனுக்கு அரசாங்கம் நிவாரணத் தொகை…

தந்தை

பிச்சை எடுத்து எனும் பிள்ளையை உயர்த்திட ! பிணை போடு வாழும் பிரியமான உறவே தந்தை ! அவர் அணியும் ஆடை என்னவோ ! ஆயிரம் ஓட்டை ! அன்பின் திருவுருவமாய் ! தோள் சுமக்கும் தோழனாய் ! வலம் வரும் தெய்வமோ ! உயிர் கொடுத்து உறவான…

கவலை

கவலையில் மிதக்கும் கள்ளங்கபடமற்ற கண்மணியே ! உறவற்ற உன்னை தாங்கி நிற்கின்றதோ கற்சிலையின் கைகள் ! உயிருள்ள ஜீவன்களும் இதைப்பார்த்து உயிரற்ற சிலை ஆனதோ ! மறந்து போன மனிதம் மீண்டும் மலர்ந்ததோ ! கவிஞர் சை.சபிதா பானு காரைக்குடி

வறுமை

தலைப்பு : “வறுமை ” வறுமைக்கு பிறந்து விட்டோம் ! வாழ்ந்து காட்டுவோம் ! கால் வயிற்று கஞ்சிக்கு குடிப்போம் ! கடின உழைப்பால் வறுமையை ஒழிப்போம் ! கௌரவமாக வாழ்ந்திடுவோம் ! கவரிமான் வம்சம் என்றிடுவோம் ! மாறாத மாற்றத்தில் ! ஒருநாள் மண்குடிசை விட்டு !…

கதிரவனின் ஒளிப்பட்டு

கதிரவனின் ஒளிப்பட்டு “””””””””””””””””””””””””””‘”””””””'””””” உறவுக்குள் மன வருத்தம் உண்டாவது இயல்பு தான் பாறையாய் தெரியும் பனிக்கட்டி கதிரவனின் ஒளிப்பட்டு உருகி உருகி ஆறாய் ஓடும் காலம் கடந்து போனால் மனம் கலங்கி நிற்கும் மெளனம் எதையும் சாதிக்கும் மனம் திறந்து பேசினால் மன்னித்து உறவு அரவணைக்கும் துன்பத்தில் துணை…

வாழ்ந்து காட்ட வேண்டும்

வாழ்ந்து காட்ட வேண்டும்   –அம்புரோஸ் ● பூமியில் விதைக்கப்பட்ட விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து முளைத்துக் காட்டுகிறது. ● ஒவ்வொரு நாளும் காட்டில் சிங்கத்தால் கொல்லப்படுகின்ற நிலையில் உயிர் வாழும் மான் கூட பிரச்சனைகளை சமாளிக்கின்றது. ● பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக விழுங்கப்படும் நிலையிலிருக்கும் சிறிய மீன்களும்…

அப்பாவின் கோரிக்கை …….

என் தந்தை கரம்பற்றி நான் நடந்ததாக எனக்கு நினைவில்லை ! அதை வாங்கிக் கொடுங்கள் இதை வாங்கிக் கொடுங்கள் என என் தந்தையிடம் நான் கேட்டதாக நினைவுகள் இல்லை ! அப்பாவின் முதுகில் அமர்ந்து யானை சவாரி செய்ததாகவோ அவர் ஓட்டும் வண்டியில் அமர்ந்து பள்ளிக்குச்சென்றதாகவோ எந்த வித…

முதுமை

தலைப்பு : ” முதுமை ” இளமையின் அடுத்தகட்டமே ! இதயத்தின் இனிமைகளை அசைபோட கிடைத்த இடமே ! கைகோர்த்து நடப்போம் ! காற்றோடு காற்றாக ! கடந்துவந்த இன்னல்களை மறந்து ! கள்ளம் கபடமற்ற பிள்ளைகளாக ! கவிஞர் சை. சபிதா பானு காரைக்குடி

உயிர் காற்று பெறவே…

மைசூர் இரா.கர்ணன் தமிழ் திறமைக்கு விருதுகள் தலைப்பு : உயிர் காற்று பெறவே பயிர் செய்வோம் மரமே கவிதை முல்லை வளம் காக்கும் நாடு இல்லை இடர் என்ற நிலை எங்கும் காணும் உண்மை ஒன்றே பங்கம் இல்லா கணிப்பின் விடை. இயற்கை வளம் நிறைந்த மருதம் என்றும்…