கண்ண தாசனின் …..
கண்ண தாசனின் ஒவ்வொரு வரியும் கவிதை யல்லவே காவியம்! கிண்ணம் நிரம்பிய போதையி லே, அவன் கிறுக்கிய தெல்லாம் ஓவியம்! போதவிழ் மலர்போல் திரைஇசைப் பாட்டில் போட்டுவைத் தான்ஒரு புதுப்பாதை! காதுக்குள் நுழைந்த இவன்தமி ழால்தான் காற்றுக்குக் கிடைத்தது மரியாதை! கொட்டிய முதலில் பெட்டியை இழந்து நட்டத்தை விலைக்கு…