மயிலிறகு மனசு
என் வயதினையொத்தவர்களின் அம்மாக்கள் அவர்கள் காலத்தில் பதினாறு பதினேழு வயதுகளில் தன் கனவுகளை துறந்தவர்கள் ஆனால் துறவிகளைப்போலில்லை அவர்களின் அம்மாக்களின் அறியாமையினாலும் அப்பாக்களின் பிடிவாதங்களினாலும் தன் ஆசைகளை துறந்தவர்கள் அதனால் துறவிகளைப்போலில்லை வீட்டின் எளிமைகளினாலும் தன் மனதை துறந்தவர்கள் ஆதலால் துறவிகளைப்போலில்லை தனக்குப்பின்னால் பிறந்த தம்பி தங்கைகளுக்கு அக்காக்களும்…