மனசு
இறைவனின் பேரருளால்… ———————————————- மனசு ——— மனசே..நீ.., எங்கு செல்கின்றாய்? இல்லாத ஊருக்கு, வழியைத் தேடியா? அரு சுவை உணவும் திகட்டி விடும், நீயோ… வியக்கின்ற விஷயங்களை திகட்டாது அசைபோடுகின்றாய், நடக்காத காரியத்தை, நாடி ஓடுகின்றாய், நிறைவேறாததை நினைத்து வாடுகின்றாய், கிட்டாததை பற்றிட முனைகின்றாய், முடியாததின் மேல் மோகம்…