1. Home
  2. இலக்கியம்

Category: விருதை மு. செய்யது உசேன்

மனசு

இறைவனின் பேரருளால்… ———————————————- மனசு ——— மனசே..நீ.., எங்கு செல்கின்றாய்? இல்லாத ஊருக்கு, வழியைத் தேடியா? அரு சுவை உணவும் திகட்டி விடும், நீயோ… வியக்கின்ற விஷயங்களை திகட்டாது அசைபோடுகின்றாய், நடக்காத காரியத்தை, நாடி ஓடுகின்றாய், நிறைவேறாததை நினைத்து வாடுகின்றாய், கிட்டாததை பற்றிட முனைகின்றாய், முடியாததின் மேல் மோகம்…

சிரிப்பு

சிரிக்கனும் நல்லா சிரிக்கனும் மறக்கனும் கவலை மறக்கனும்   [2]   முகமது அழகும் அகமது அழகும் ஜெகமதில் துலங்கி பொலிவுரும் அதனால் சிரிக்கனும் கவலை மறக்கனும்     அரு சுவை போலே நகை சுவையிருக்கும் அடைகின்ற பேர்க்கே ஆனந்தம் கிடைக்கும் சிரிக்கனும் கவலை மறக்கனும்  …

ஆற்றல்

ஆற்றல் இது மனிதனுக்குள், புதைந்துள்ள புதையல் இதனை, முயன்ருழைத்தவர், வெற்றியை ஈட்டுகிறார், முயலாதவர் முடக்கத்தை நாட்டுகிறார். மானிடர் கண்ட இயந்திரமோ… வியக்கின்ற ஆக்கம், அந்த மானிடரிலும், பலர் ஏனோ.. காலத்தை நொந்தார். விரும்பாத விரக்தி, திரும்பாத காலத்தை, கரும்பாக நினைக்காமல், துரும்பாக நினைத்து, அரும்பாகவும் நினைத்தார். முடியலை என்றே,…

முதுவை நல்லாற்றல் வாழ்க

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்    மெட்டு;-மறவேனே எந்த நாளும்,    இறையோனின் அருளினாலே, முதுவை நல்லாற்றல் வாழ்க, இறையோனின் அருளினாலே!   பதமான பாச பிணைப்பால், தரமான மேன்மை செயலால், இதமானசேவை புந்தோர், இனிதான முதுவை சான்றோர், இந்நாளின் மகிழ்ச்சியிதுபோல், எந்நாளும் மகிழ்ந்து வாழ்க!                                 [இறையோனின்] அறமான படிப்பு தரவே,…

கலங்கரை விளக்கம்

வின் விமானாங்களுக்கும்,            வழி தடங்களுண்டு!                  தரை செல் ஊர்திகளுக்கும்,            தகவல் பலகையுண்டு!                  தண்ணீர் செல்மிதவைகளுக்கும்,       களங்கரை விளக்கமுண்டு!            தேன் தேடும் வண்டினமும்,            தான்.. தூரம் சென்று,                 தேன் மதுவையுண்டு,                 தனதிலக்கம் அடைய,                களங்கரை விளக்கம்    அமைத்தறிவதுண்டு! காதலுக்கு.. சொல் மொழி தெவையா? மெளன மொழி போதுமே?…

பாதைகளும் பயணங்களும்

அன்னையின் கருவறையில் ஜனித்து,  அவனிக்கு வருகின்ற பயணம்! தாயின் அன்பான அரவனைப்பில், மழழை துள்ளலாய் பயணம்! பெற்றோர் காட்டும் பாதையில், பேணி செல்லுகின்ற பயணம்! ஆசானின் அறிவு பாதையில், கல்வி தேடி பயணம்! ஆன்மீக பேரருள் பாதையில், இறையருள் நாடி பயணம்! இளமை எழுச்சி பாதையில், தடுமற்றமில்லா பயணம்!…

ஜனநாயகம்

ஜனநியாயமே ஜனநாயகம். மக்களின் நல் சிந்தனை,  ஆக்கமே ஜனநாயகம். மக்கள் பெற்றிடும் நன்நல, சிறப்பே ஜனநாயகம். மக்களின் உறிமை, உடமை, பாதுகாப்பே ஜனநாயகம். மக்களுக்காய், மக்களால் ஆளும் ஆட்சியே ஜனநாயகம்.-ஆனால் நாம் இன்று காண்கின்றோம், ஜன அநியாயம், அட்டூழியம். மனிதன் வகுத்த ஜனநாயகத்தை, பறித்ததோ பணநாயகம். மனிதனிடம் இல்லை…

நிழலும் நிஜமும்

வான வில்லை முகப்பாய் கொண்டு வானத்தில் மிதக்கின்ற மாளிகை. மாளிகையை தழுவுகின்ற மேகங்கள். டைனோஷர் பறவை என் வாகனம்-அதில், வானலாவ பறந்து சென்று விண்ணின் விசித்திரங்கள் கண்டேன். வண்ண வண்ண வினோதங்கள் கண்டேன் வியப்புடன் ரசித்தேன்,மகிழ்ந்தேன். விண் மீன்களை எடுத்து வந்து, அலங்கார தோரணமிட்டேன். மேகத்தில் விதை விதைத்து,…

இனி

இனி யுத்தமில்லா உலகம் வேண்டும். இனியோர் சொல்லை ஏற்றிடல் வேண்டும். இனிமையாய் பொழுது விடியல் வேண்டும். இனிதய் ஈந்து மகிழ்ந்திட வேண்டும். இனியெங்கும் சுபிட்சம் அடைய வேண்டும். இனிக்கின்ற இல்லற வாழ்வு வேண்டும். இனிய நண்பர்கள் அமைய வேண்டும். பனியிடத்தில் நல் உலைப்பு வேண்டும். பனிந்து பெற்றோரை பேணிட…

இறைவன் படைப்பில் …………

இறைவன் படைப்பில் பாருலகம் தொடக்கம் – அதில் உயிர்கள் கோடி உன்னத தொடக்கம் மாண்பாய் மனித ஜனனம் தொடக்கம் மானிட வெற்றிக்காய் தீன்வழி தொடக்கம் பாருலகம் மறுமைக்காய் படிக்கும் பள்ளியே – அதில் நன்மை தீமை பிரித்து காட்டும் பாடமும் மறையே சொல்லித் தந்த ஆசானும் அண்ணல் இரசூலே…