1. Home
  2. இலக்கியம்

Category: விருதை மு. செய்யது உசேன்

பிறந்த நாள்

சுக பிரசவத்தால், பிறந்தது குழந்தை, பிஞ்சிளம் குரலில், வெடிப்பான நீண்ட, நிறுத்தாத அழுகை, பிறந்ததும் உடனே, குழந்தை அழ வேண்டும், இந்த குழந்தை என்னாமா, அழுகுது பார் என்று உற்சாக கூக்குரல்கள், அழுகையின், சத்தம் கூட கூட, உறவினர்களின், சந்தோஷமும் கூடியது, மகிழ்ச்சியால், கேலி, கிண்டல்கள், சிரிப்பொலிகள் கருவறையில்,…

அறிவு

அறிவு இடும் ஆணையினால் உடலுடன் உலா வருகிறோம்! எழும்புகளுக்கெல்லாம் சதைகளை சட்டையாய் போர்தி அசைவிற்கு இசைந்தாட மூட்டுகள் பொருத்தி, சுவாசத்தை வாங்கிக் கொடுக்க வாசல்கள் வைத்து காற்றழுத்த பைகள் கொண்டு நரம்புக்குள் ரத்த்ஙள் ஓட்டி உணவை உள் வாஙகி வைக்க குடோன்களும்–அதனை செரிமான்ம் செய்திட சுருள் குழாய்களும், சத்தானதை…

தாலாட்டு

தாய்மையின் பாசத்தை காட்டுகின்ற தாலாட்டு முன்னோரின் நிகழ்வினை, நினைவிற்கு கொண்டு வந்து, நயமாக ஏற்றி வைத்து, நளினமாக பாடும் தாலாட்டு! வீர தீர சரித்திரத்தை, சூரமான சம்பவத்தை, கதையினை கானமாக கூறுகின்ற தாலாட்டு! ஏற்றமும் , இறக்கமுமாய், எதுகையும் , மோனமுமாய், செவிகளுக்கு இனிமையுமாய், விருந்தளிக்கும் தாலாட்டு! கானத்தால் ஞானத்தை ஏற்றி, தானத்தை , மானத்தை ஊட்டி, திறத்தை தீரத்தை தீட்டி, பயத்தை…

சிரிச்சா போதும் சிங்காரம் பூக்கும் …

சிரிச்சா போதும் சிங்காரம் பூக்கும் சின்னஞ்சிரு மகிழ்வும் பென்னம் பெரிதாகும் [ சிரிச்சா போதும்] அரியாசனத்திலே அரசாண்ட போதும் , சரியாசனம் போல் நகைசுவை வேண்டும் சரித்திரத்தை நோக்கின் விகடங்கள் புரியும் அரிதான நகையே அறியாமை நீக்கும் , அறிவொளியை கூட்டும் முப்பதில் ஒரு நாள் கூடியே ஒன்றாய்…

நம்பிக்கை

நம்பிக்கை உன்னில் கொள், உன்னாற்றல் உலகறியும் ! தும்பிக்கையால் யானைக்கு பலம் நம்பிக்கைதான் உனக்கு பலம் நம்பிக்கைதான் லட்சியத்தின், இலக்கை அடையச் செய்யும் ! நம்பிக்கையை கொள்முதல் செய், அவநம்பிக்கையை விற்று விடு —மூட நம்பிக்கையை விட்டு விடு—இறை நம்பிக்கையில் முக்தி பெற்று, நம்பிக்கையாளராய் உயர்ந்துவிடு சொல்வாக்கிலும் , செல்வாக்கிலும், நம்பிக்கையை காப்பாத்திவிடு நம்பிக்கை துரோகத்தை வீழ்த்து நம்பிக்கையின்மையை போக்கு நம்பிக்கையை…

பயணம்

இறைவனின் பேரருளால்………. …………………………………………………………. பயணம் ————- உறவூரில் திளைத்து, கருவூரில் ஜனித்து, பேரூரை நாடி, பாருலகம் தன்னில், பவனி வரவே, பயணம் வந்தோம். அறியா பருவம், சரியா ? தவரா? தெரியா அழுகை, புரியா சிரிப்பு, சிரிதாய் துரு,துருவாய், மழழையூர் கண்டோம். அன்னையின் அன்பில், தந்தையின் அறிவில், சொல்…

கணவன்

இறைவனின் பேரருளால்……………………….. ………………………………………………………………………………………. கணவன் ………………. பிள்ளையை சுமக்கின்ற தாரத்தை தான் சுமப்பான் இல்லையென்றுறைக்காது, இருப்பதையெல்லாம், கொடுத்துயர்வான். அல்லவை விடுத்து, தொல்லையை தாங்கி காத்திடுவான் கணவன். அல்லும், பகலும், அயராதுழைப்பான் நாட்டம், தேட்டத்தை நல்லறத்தில் வைப்பான். நல்லதாய், வல்லதாய், தேடியே தந்தே, நாளும் பொழுதும். காப்பவன் கணவன். உறவறிந்து…

சிரிப்பு

சிரிச்சா போதும் சிங்காரம் பூக்கும் நகை சுவையாலே புன் மனதும் ஆரும். [சிரிச்சா போதும்] புணிதத்தின் தன்மையில் நகை சுவை வேண்டும், புரம் பேசிதானே நாம் நகைக்க வேண்டாம். மெய்யானதாக நகை சுவை வேண்டும், பொய்யான கூற்றை நாம் உறைக்க வேண்டாம். பினி போக்கும் மருந்தாம். முப்பதில் ஒரு…

கணினி

இறைவனின் பேரருளால்……….. ———————————————————— கணினி ————– இறைவனின் வல்லமையை எச்சரிக்கும் கனினி, உள்ளங்கையில் உலகமே அடக்கம். அதனால் மனித ஆரோக்கியமே முடக்கம். மனிதனே ஆக்கினான் அதுவோ மனிதனையே ஆட்டுகிறது கனினி பணியாற்றல்-இனி மூளைக்கோ என்றும் விடுமுறை சிந்தனையில் பிறந்ததோ சிந்தனையை சிறை பிடித்தது நாட்டுக்கு நாடு குற்றச் சாட்டுகள்…

கனவு

கனவே.. நானுறங்க நீயோ.. விழித்திருக்கிறாய் ஏன்? எண்ணங்களை சுமக்கின்ற, தலைக் கணமோ? பிள்ளையினை சுமக்கின்ற, பெண்டீருக்குக் கூட, இல்லை அது, உனக்கேன் அது…? செல்லாத இடம் சென்று, இல்லாததை காட்டுகின்றாய், கிள்ளாததை கிள்ளிக் கிள்ளி, பொல்லாததை தீட்டுகிறாய் அல்லாததை அள்ளி அள்ளி, அல்லாட வைக்கிறாய், அழகுதனை அதிகம் காட்டி,…