1. Home
  2. முதுவை சல்மான்

Category: முதுவை சல்மான்

ஆயுள் verses ஆயில்

நாய் விற்ற காசு குறைக்காது என்பர் நிஜமான பழமொழிதான் எண்ணெய் விற்ற காசு? எரியும் கொழுந்துவிட்டு எரியும் பற்றி எரியும் நெருப்பை அணைக்காவிட்டால் பக்கம் இருக்குமோரையும் அது அணைத்துக்கொள்ளும் எரியும் நெருப்புக்கு நீதி நியாயம் ஏது எரிந்த உயிருக்கு எல்லாம் விலைதான் ஏது? தொலைவில் தெரிவது அனல் காற்று…

மது என்னும் மானக்கேடு

மனிதர்களில் பலருக்கு இது மாலைநேர பொழுதுபோக்கு மங்கையரில் சிலரும் உண்டாம் மேலை நாட்டு கலாச்சாரமாம்! மயக்கத்தினால் மதி கெடுகிறதா மதி கெட்டு விட்டதால் மயக்கம் பிடிக்கிறதா மண்ணாசை கொண்டா மண்ணில் வீழ்கிறாய் மறையும் முன்னால் முகத்தை மண்ணில் புதைக்கிறாய் பழிப்போர்கள் எல்லாம் பாவிகள் உனக்கு பழித்ததோடு அவர்கள் நிருத்திக்கொள்வதால்…

இளமையில் வறுமை

சரித்திர ஏட்டில் சித்திரம் வரையும் சாமான்ய மனிதனின் தூரிகை இயற்கையின் பிழையா: இல்லை இயற்றியவன் பிழையா? இடறி நிற்கும் கவிதை காலம் எனும் எழுத்தாளன் கணக் கெழுத நினைந்த போழ்து கனல் வெப்பத்தை தூரிகையின் மையாக்கி கானல் நீர்தனுன் வாழ்க்கை என்று வஞ்சித்து வரி எழுதி விட்டான் வரலாற்றை…

சிகப்பு நிறத்தில் ஓர் வரலாறு

தலைப்பு கண்டு மலைக்க வேண்டாம் தலைப்பில்லாத கதையில் பொருளிராது பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகணும் நாட்டுக்கு என்றான் என்பதால் பொருளோடு உள்ள ஒரு எண்ணச் சிதறலை இங்கு வெளியிடுகிறோம் கொலைதான் இக்கதையின் கரு கொலையை வரலாறு என்கிறேன் என்று குலை நடுங்க வேண்டாம் யாரும் மனித …

வரதட்சணை எனும் வன்கொடுமை!

எழுதியோர் கைகளும் ஓய்ந்துவிட்டன இந்த வன்செயலை கண்டித்து பேசியவர்கள் நாவுகளும் வரண்டாகிவிட்டது பித்தம் தெளிவது எப்போது? எந்த காலத்திலும் திருந்துவதில்லை இந்த பொல்லாத ஜென்மங்கள் பொன் வேண்டுமாம் பொருள் வேண்டுமாம் பிள்ளையாம் இவனைப் பெற்றதற்காக; பையனாக இவன் பிறந்ததற்காக! பண்பில்லாத சிறுமதி யாளர்களே; அவதாரம் எடுத்தா நீ இங்கு…

விதை நெல்

வேலிக்கு வேலி வைத்தோம் வீதி எல்லாம் அணைக்கட்டு அமைத்தோம் ஆணியில் ஏர்பிடித்து அடிவானம் பார்த்துவிட்டு ஆடியில் விதைக்க வேணும் விதைப்பதற்கு நெல் வேணும் விளைவதற்கு மழை வேணும் மானதுராச மானாபிமானம் பார்க்கணும் வெள்ளமா மடைதிறந்த மழை இங்கு பெய்யணும் மாதமோ ஆணியசி மழையே இல்லாம போச்சு நேரம் நகர்ந்து…

சட்டம் ஒழுங்கு

சட்டம் கருப்பு சட்டையின் ஊடே ஒழுங்கு காக்கி சட்டையின் கைகளில் சகித்து இனைந்து வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயம் இருவருக்குமே உண்டு இவ்விரு நிறங்களும் சச்சரவு புரிந்து செந்நிர குருதிகள் ஆறாய் ஒழித்தோட பொது ஜனம் கேட்கிறது உங்களிடம் சந்தேகம் கலந்த சந்தேக குரலில் காக்கும் பொறுப்பாளிகளே உங்களுக்கு…

முள்வேலி

கப்பலோட்டியவனின் கதை அறிவீர் கப்பலில் ஓடியவன் காதை இது தண்ணீரிலும் தரைதனிலும் விழ கற்றுவிட்ட தவளைகள்தான் நாங்கள் சொந்த நாட்டின் விருந்தினர் நாங்கள் இந்த நாட்டில் இரண்டாம் குடிமக்கள் இல்லை இல்லை கடைநிலை ஜந்துக்கள் இதயமெல்லாம் நினைவுகளையும் நெந்சமெல்லாம் பணத்தாசையும் சுமந்து நெந்சத்தின் இச்சையெல்லாம் துறந்து நீள நெடுகடல்…

என் செய்வேன்?

விலங்கினங்களை சிறைபிடித்து – அதை வேலிகளால் அடைத்து – நாலாபுறமும் வெஞ்சினம் கொண்ட கொல்லிகளால் வாட்டிவதைத்திடின் அவை என்செய்யும் காளை கரவை மாடுகளை எல்லாம் கயிறுகளால் கட்டி வைத்து தார் குச்சிகளால் தினமும் தீண்டினால் அவை என் செய்யும் காண்பவர் வாழாவிருப்பாரோ கண்களை முடிகொள்வாரோ வாயில்லா ஜீவன் அதை…

பாலஸ்தீன பாலகனே…………‏

பாலஸ்தீன பாலகனே நீ பாலஸ்தீனத்தில் பிறந்தாய். அதனால் நயவஞ்சகர்களின் பீரங்கி தோட்டாக்களை நெஞ்சில் சுமக்கிறாய். நீ ஈடேறி விட்டாய் உயிர் துறந்து எத்துனை வேதனை நீ ஏற்றாயோ என்னாள் குமுற இயலவில்லை உன் நெந்சம் துளைத்த ரவைகள் எம் இதயமும் தொலைத்ததடா காயத்தின் வேதனையில் நீ உயிர் துறந்தாய்…