1. Home
  2. இலக்கியம்

Category: பொற்கிழிக் கவிஞர் மு ஹிதாய‌த்துல்லா

எழுதுகோல் !

 எழுதுகோல் ! ( பொற்கிழிக் கவிஞர் மு. ஹிதாயத்துல்லா, இளையான்குடி ) எழுதுகோல் ! கண்களால்   உழவு செய்வது காதல் ! காகிதங்களில்   உழவு செய்வது …   எழுதுகோல் ! நிர்வாண வெள்ளைக்கு எழுத்து ஆடை அணிவிப்பது எழுதுகோலே !                   யார் மூப்பு அடைந்தாலும்       எழுதுகோலுக்கு மூப்பில்லை !…

ஹஜ் – மனித வாழ்க்கையின் சம்பூரணம்

  ஒரு கருப்பைக்கு நன்றி சொல்லச் செல்லும் தொப்பூள் கொடிகளின் பயணமே … ஹஜ் ! கடலைத்தேடி நதிகள் தான் நடந்து போகும் ! ஆனால் … மனிதக் கடலே திரண்டு – புனித மக்காவை துல்ஹஜ் மாதத்தில் காணப் போகிறதே … ! அது தான் ஹஜ்…