1. Home
  2. இலக்கியம்

Category: பொற்கிழிக் கவிஞர் மு ஹிதாய‌த்துல்லா

பாச நபிமணி (ஸல்) அவர்களுக்கு வாசமாய் … ஒரு மாலை !

(    ‘தமிழ்மாமணி கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி. )   ஒன்றுயிறை அல்லாது வேறில்லை என்பதையே மன்றத்தில் பதிவு செய்த மாமணியே ! நாயகமே !   அன்றிருந்த சிலை வணக்கம் ஆகாதெனச் சொல்லி எந்தவொரு சக்தியும் அதற்கில்லையென உரைத்து   சிந்திக்க வைத்த சித்திரமே !…

விஞ்ஞான‌மே………..! உன் விடையென்ன‌ ………?

( த‌மிழ்மாம‌ணி க‌விஞ‌ர் மு ஹிதாய‌த்துல்லாஹ், இளையான்குடி ) அலைபேசி : 99 763 72229 *க‌ச‌ங்கிக் கிட‌க்கிற‌தொரு க‌விதை ! * ம‌ய‌ங்கிக் கிட‌க்கிறாள் ஒரு மாது ! * என்ன‌ கார‌ண‌ம் ? * பிர‌ச‌வ‌ யுத்த‌த்தில் வலியோடு போராடி … க‌ளைத்துக் கிட‌க்கிறாள் ஒரு…

மை

(த‌மிழ்மாம‌ணி க‌விஞ‌ர் மு. ஹிதாய‌த்துல்லாஹ் இளையான்குடி சிவ‌கெங்கை மாவ‌ட்ட‌ம்) தாலாட்ட‌ தாய்மை வேண்டும் ! த‌லைநிமிர‌ நேர்மை வேண்டும் ! பாராட்ட‌ திற‌மை வேண்டும் பாட்டெழுத‌ புல‌மை வேண்டும் ! நாளென்றால் கிழ‌மை வேண்டும் ! ந‌ட்பென்றால் இனிமை வேண்டும் ! ஏர்க்காலால் ப‌சுமை வேண்டும் எல்லோர்க்கும் ந‌ன்மை…

வானவில் வார்த்தைகளால்… ஹாஜிகளுக்கு .. ஒரு வரவேற்பு !

  ( ’பொற்கிழி’ கவிஞர். மு.ஹிதாயத்துல்லா  , இளையான்குடி ) அலைபேசி : 99763 72229   சங்கைக்குரிய ஹாஜிகளே …! மெய்யாகவே – ஒரு ‘சமத்துவபுரம்’ கண்டு வந்த சரித்திரங்களே…!   படைத்த ரப்பின் பாச முகவரிகளே …!   உங்களை வரவேற்கிறோம் ! எப்போதும் கலையாத…

தங்கைக்கோர்……. திருவாசகம் !

( “பொற்கிழி” கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி ) தங்கையே..! சாலிஹான நங்கையே…! என் உயிரின் நிழலே…! ஒன்று சொல்லட்டுமா…? கல்வியென்பது நம் முகத்திற்கு கண்களைப் போன்றது…! நமக்கு முகவரியும் அதுதானே…! கல்வியென்பது நம்மை உயர்த்துவது ! குறிப்பாக…! பெண்ணை நிமிர்த்துவதென்பன் ! கல்வியென்பது இந்த உலகத்தைப் பார்க்கவைக்கும்…

மனைவி

  ‘பொற்கிழி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லா இளையான்குடி அலைபேசி : 99763 72229   மனைவி …! யாரவள் …? நம் உயிரின் நகல் ! நமக்கான … பகல் !   மனைவி ! நம் காரியங்களுக்கு மருந்து ! நம் கண்களுக்கு அவளே, எப்போதும் விருந்து…

வஹியாய் வந்த வசந்தம்

வஹியாய் வந்த வசந்தம் (திருக்குர்ஆன் ஓர் அறிமுகம்) தமிழ்மாமணி பொற்கிழிக் கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி – 630 702 சிவகெங்கை மாவட்டம் அலைபேசி : 99763 72229 மின்னஞ்சல் : mudukulathur.com@gmail.com ஏவல், விலக்கல் எதுவென்று காட்டுகின்ற காவல் ரஹ்மானின் கலைஞானக் கண்ணாடி ! பொய்யின் வேர்களைப்…

வாழ்த்து மடல்

இறைவனுக்கே புகழ் அனைத்தும் 26.01.2011 புதன் கிழமையன்று நடைபெற்ற திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் கழகத்தின் அறுபதாண்டுப் பெருவிழாவில் கல்லூரியை வாழ்த்தி பாராட்டி வாசிக்கப்பட்ட வாழ்த்துமடல் ! அல்ஹம்துலில்லாஹ் ! இன்றென்ன … ஜமாலில்… ! எல்லோரும் புன்னகை உடுத்தியிருக்கிறார்களே….! இன்றென்ன …. திருவிழா…? எல்லோருடைய…

சுற்றுச் சூழல் தூய்மை

ஆக்கம் தமிழ்மாமணி, கவிஞர் மு. ஹிதாயத்துல்லா, செல்: 9976372229 சுற்றுச் சூழல் தூய்மை உலகத்தின் கவலையே இது தான் ! சுற்றுச் சூழல் தூய்மை நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ! இது, மனித வாழ்வுக்கு மட்டுமல்ல, புவியின் வாழ்வுக்கும் பொருந்தும் மனிதன் இயற்கையோடு இணைந்து வாழும்போது…

இஸ்லாமிய வெளிச்சத்தில் மனித நேயம்

அப்போதே … நிகழ்ந்த அதிசயம் ( இளையான்குடி கவிஞர் ஹிதாயத்துல்லாஹ் ) இஸ்லாமிய வெளிச்சத்தில் மனித நேயம் – 13 ( நர்கிஸில் 2ம் பரிசு பெற்ற கட்டுரை ) கலீபாக்கள் ஆட்சியில் மட்டுமன்றி, அதனைத் தொடர்ந்து வந்த முஸ்லிம்களின் ஆட்சியின் போதும் முஸ்லிம் அல்லாத மக்கள் பயமின்றி…