மகனே ! கல்வி மாண்பறிவாய் !
( ’தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் ) தேன் கலிமா சொல்கின்ற திருவாயில் ஏன் மகனே தீய சொல் விளைகின்றது? சில நாளாய் பள்ளிக்குச் செல்லாமல் சுற்றுகிறாய் உன் எதிர்காலம் என்னாவது? வான்மழையாம் கல்வி மலை வாழையே கல்வி மாண்புகள் அறிந்த துண்டா..? …