1. Home
  2. இலக்கியம்

Category: பொற்கிழிக் கவிஞர் மு ஹிதாய‌த்துல்லா

மகனே ! கல்வி மாண்பறிவாய் !

  ( ’தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் )   தேன் கலிமா சொல்கின்ற திருவாயில் ஏன் மகனே தீய சொல் விளைகின்றது?   சில நாளாய் பள்ளிக்குச் செல்லாமல் சுற்றுகிறாய் உன் எதிர்காலம் என்னாவது? வான்மழையாம் கல்வி மலை வாழையே கல்வி மாண்புகள் அறிந்த துண்டா..?  …

உன் ஒருவனுக்கே … எங்கள் சஜ்தா !

  ‘பொற்கிழி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லா, இளையான்குடி   உயர் வாழ்வளித்துக் காத்திடுவாய் ! வல்லவனே அல்லாஹ் ! – உனை வணங்கி நானும் போற்றுகிறேன் உதவிடுவாய் அல்லாஹ் ! யா அல்லாஹ் ! யா அல்லாஹ் ! சுபுஹானல்லாஹ் (உயர்) சிலை வணக்கச் சீமையிலும் தீன்பயிரை வளர்த்தாய்…

தாலாட்டு

கீழக்கரை வள்ளல் மாமணி அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. ரஹ்மான் – அல்ஹாஜ்ஜா முத்து சுலைஹா ஆகியோரின் பேத்தி ஜனாப் பி.எஸ்.ஏ. ஆரிப் புஹாரி – நிலோஃபர் தம்பதிகளின் குலம் தழைக்க வந்த கோமேதகம் வள்ளல் வழிச் செல்வி ஆயிஷாவுக்கு                            தாலாட்டு இராகம் : நீலாம்பரி   ‘குன்’னென்ற சொல்லின்…

மயிலே ..! வெற்றி மயிலே !

  (’தமிழ் மாமணி’ கவிஞர்.மு. சண்முகம், இளையான்குடி)   நிலவுக்கு வானுறவு ! நெஞ்சுக்கு நட்புறவு ! உலகுக்கு ஒளியுறவு ! உயர்வுக்கு உழைப்புறவு !     கடலுக்கு அலையுறவு ! காதலுக்குக் கண்ணுறவு ! படகுக்குத் துடுப்பு(உ)றவு ! பாட்டுக்குப் பொருளுறவு !    …

ஸஹாபாக்கள் …! ‘பத்ரு ஸஹாபாக்கள் !

  (’தமிழ்மாமணி’ கவிஞர்மு. ஹிதாயத்துல்லாஇளையான்குடி)     மரணம், பலரைப் புதைக்கிறது’ சிலரைத்தான் விதைக்கிறது ! அந்தவகையில் சங்கைக்குரிய ஸஹாபாக்கள் தீன் தழைக்க விழுந்த விதைகள் !   ஏகத்துவ விடியலுக்குத் தங்களையே… ஷஹீதாக்கிக் கொண்ட ராத்’திரி’கள் ! – அந்த பூத்திரிகளை காபிர்கள் பொசுக்கிப் பார்த்த போதெல்லாம்…

அழாதே …அம்மா…! கருவறையிலிருந்து ஒரு கடிதம்

அழாதே …அம்மா…! கருவறையிலிருந்து ஒரு கடிதம் தமிழ்மாமணி ஹிதாயதுல்லாஹ் ================================== அம்மா ….! என்னை கருவினில் சுமப்பது போதாதென்று ஒயிரிலும் சுமக்கும், உத்தமியே ….! மண்காயப் பொறுக்காத மழைவானப் புன்னகையே…!–இந்தப் பிள்ளையின் நிழல் கூட……. முள்ளில் விழத் தாங்காத பேரன்பே…! படுத்திருக்கும் என் பாசக் கடலே…! உன்னுல் இருந்துதான் பேசுகிறேன்…! உன் குதி விதையின் குழந்தைப் பூ பேசுகிறேனம்மா …!…

மை

த‌மிழ்மாம‌ணி க‌விஞ‌ர் மு. ஹிதாய‌த்துல்லாஹ் இளையான்குடி சிவ‌கெங்கை மாவ‌ட்ட‌ம் தாலாட்ட‌ தாய்மை வேண்டும் ! த‌லைநிமிர‌ நேர்மை வேண்டும் ! பாராட்ட‌ திற‌மை வேண்டும் பாட்டெழுத‌ புல‌மை வேண்டும் ! நாளென்றால் கிழ‌மை வேண்டும் ! ந‌ட்பென்றால் இனிமை வேண்டும் ! ஏர்க்காலால் ப‌சுமை வேண்டும் எல்லோர்க்கும் ந‌ன்மை…

தம்பி … வா ! தளபதி நீ !

  (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைய இளைஞர்களுக்கான … இதய அழைப்பு !) ‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி செல்: 9976372229   இளைஞனே ! இளைஞனே ! எங்கே உன் முகவரி எண்ணிப்பார் கொஞ்சமடா ! – என் இதயம் வலிக்கிறது; போதும் நீ…

மெழுகுவர்த்தியே ஏன் அழுகிறாய் ..?

’தமிழ்மாமணி’ கவிஞர். மு.ஹிதாயத்துல்லாஹ்   திரியே..! – மெழுகு திரியே ! ஏன் அழுகிறாய்..? உன்னை தீயிடுவதாலா.. அழுகிறாய்..?   மெளனமாய் அழுகிறாயே..! உன் ஒற்றை நாவைப் பிடுங்கியது.. யார்?   உன் சோகமென்ன? ஒன்றும் சொல்லிக்கொள்ளாமலேயே… அழுகிறாயே..?   தங்கம் விலை கூடுவதால் தங்கமகள் கல்யாணம் எப்படியென்று…

மாநபி (ஸல்) வழியே … நடப்போம் ..!

  -தமிழ்மாமணி மு.ஹிதாயத்துல்லாஹ் கருப் பை சுமப்பதெல்லாம் … வியப்பை பெறுவதல்ல ..!   ஆனால் ஒரேயொரு கருப்பை மட்டும் வியப்பை சுமந்திருந்தது …!   அது யாருடைய கருப் பை …? அன்னை ஆமீனா (ரலி) அவர்களின் கருப் பைதான் அது …!   இந்த உலகைத்…