1. Home
  2. இலக்கியம்

Category: பொற்கிழிக் கவிஞர் மு ஹிதாய‌த்துல்லா

பதுறுப்போர்

  கவிஞர் மு ஹிதாயத்துல்லா, இளையான்குடி   பொன்னகர் மதீனா வுக்கு போய்ச் சேர்ந்த பிறகும் கூட அண்ணலார் க்(கு) அங்கேஏனோ அடிக்கடி குரைஷி குலத்தார் எண்ணிலா இடர்கள் தந்து இதயத்தை வதைக்கலானார் நன்னகர் மதீனா வாழ்ந்த நாயகம் தளர்ந்தா ரில்லை !   நபித்துவம் பெற்ற அண்ணல்…

பசி

  –    கவிஞர் மு ஹிதாயத்துல்லா – நோன்பின் மாண்பை உணருங்கள் ! நோய் நொடியின்றி வாழுங்கள் ! மாண்புடைய பிறை ரமலானில் மகிழ்வே பூக்க வரும் நோன்பே !   கல்பின் தூசி கழுவிடலாம் கவலை வென்று வாழ்ந்திடலாம் சொல்வார் பெரியோர், நோன்பாளர் சுவனச்சாவி உடையோ ராம்…

எண்ணம் பூக்கும்

——  கவிஞர் ஹிதாயத்துல்லா, இளையான்குடி ————-     சுவனம் சென்றிட துயரம் வென்றிட தொழுகை செய்யுங்கள் !   சுகமே கண்டிட சுவையே வந்திட தொழுகை செய்யுங்கள் !   கவனம் மனதினில் கடவுள் ஆணையைக் கருத்தில் வையுங்கள் !   கவலை ஏகிட களிப்பாய் ஆகிட…

எய்ட்ஸின் … வாக்குமூலம் !

  ‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229   என் பெயர் தெரியுமா..? எய்ட்ஸ் ! ஒரு தாகத்தை வளர்த்து ஆபத்தைக் கொடுப்பேன் ! பாவத்தில் நனைத்து சோகத்தை வளர்ப்பேன் ! நேரத்தைத் தொலைத்து வீரத்தைப் பறிப்பேன் ! வேகத்தைக் கொடுத்து –…

திரியே …. மெழுகு திரியே …!

  ‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229 திரியே ! திரியே ! தீரும் வரைக்கும் தீயில் எரிகின்றாய் ! – எங்கள் திசையை எல்லாம் வெளிச்சமாக்கி நீயும் கரைகின்றாய் !   கரையும் பொழுது பெருகும் வலியை யாரிடம் சொல்கின்றாய்? –…

தண்ணீர் கனவு

‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229   மணலைப்பறி கொடுத்துவிட்டு அனாதையாய் … நிற்கிறது ஒரு நதி ! அப்போதெல்லாம் ஆடிப்பெருக்கென்றால் நதியினில் வெள்ளம் வரும் ! இப்போது … கண்ணீர் வருகிறது ! காலப்போக்கில் தண்ணீரும் .. ஒரு கனவாகிவிடுமோ ..?

மண்பாண்டங்கள் !

  ‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229   இப்போதெல்லாம் மண்பாண்டங்களைப் பார்க்கவே … முடியவில்லை !   எப்போது அடுப்பங்கரை கிச்சன் ஆனதோ … அதுமுதல் …. பார்க்க முடியவில்லை !   யாருக்கேனும் கோபம் வந்தால் உடைவது என்னவோ… மண்பாண்டங்கள்…

மணிவிளக்கே ! மணிச்சுடரே !

  ‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229     சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத்தின் சிந்தையில் உதித்தாய் – பல விந்தைகள் பதித்தாய் ! மணிச்சுடரே வாழ்க பல்லாண்டு ! உன் மகத்துவங்கள் தொடரட்டும் நூறாண்டு !   இருப்பத்தி ஐந்தாண்டு…

இளைஞனே …………………வா ! இதயமே …………………………வா !

  இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைய இளைஞர்களுக்கான ……….. ஓர் இதய அழைப்பு ! ( தமிழ்மாமணி கவிஞர் மு ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229 ) இளைஞனே ….! சிகரம் தொடச் சிறகுகள் விரிக்க வேண்டிய நீ விபரீதப் பள்ளத்தாக்கில் விழுந்து கிடக்கின்றாயே…

தங்கைக்கோர் …. திருவாசகம் !

( ’பொற்கிழி’ கவிஞர். மு.ஹிதாயத்துல்லா  , இளையான்குடி ) அலைபேசி : 99763 72229     தங்கையே …! சாலிஹான நங்கையே …!   என் உயிரிகள் நிழலே …!   நான் பேசும் தமிழை தேன் கலந்து பேச வந்த, தென்றலே !   ஒன்று…