பதுறுப்போர்
கவிஞர் மு ஹிதாயத்துல்லா, இளையான்குடி பொன்னகர் மதீனா வுக்கு போய்ச் சேர்ந்த பிறகும் கூட அண்ணலார் க்(கு) அங்கேஏனோ அடிக்கடி குரைஷி குலத்தார் எண்ணிலா இடர்கள் தந்து இதயத்தை வதைக்கலானார் நன்னகர் மதீனா வாழ்ந்த நாயகம் தளர்ந்தா ரில்லை ! நபித்துவம் பெற்ற அண்ணல்…