1. Home
  2. இலக்கியம்

Category: திருமலர் மீரான் பிள்ளை

வசந்த காலம்

  திருமலர் மீரான்   ரமலானுல் முபாரக் புனித காலம் இறையருள் குறிஞ்சிகள் பூத்துக் குலுங்கும் வசந்த காலம் !   விண்ணவர் குயில்கள் தீன் ராகம் இசைக்க மண்ணகம் தேடும் அபூர்வ காலம் !   கருணை மனுக்களைக் கரங்களில் ஏந்தித் தெளபாவிற்காய் வரிசையாய் நிற்கும் பாவாத்மாக்களின்…

ஷவ்வால் இளம் பிறைக் குறிஞ்சியே மலர்க !

  பேராசிரியர் திருமலர் மீரான்   பனிரண்டு மாதங்களில் ஒரு தடவை பூக்கும் ஷவ்வால் தலைக் குறிஞ்சியே !   மனதில் மகிழம் பூச் சொரியும் ஈதுல் ஃபித்ரின் இனிய நாளில் மலரும் இளம் பிறைக் குறிஞ்சியே !!   இறை யுணர்வின் வாசம் வீசும் உந்தன் நறுமணத்தைச்…

மீண்டும் உன் வருகைக்காக !

  பேராசிரியர் திருமலர் மீரான் எம்.ஏ., எம்.ஏ.   வானவர் சூடி மண்ணுலகிற்குப் புனிதப் பயணம் செய்த புண்ணிய ரமலானே !   நரம்பறுந்து கிடந்த மனித வீணைகள் உனது வருகையா லல்லவோ ஆன்மீக ராகம் ! மீட்கத் தொடங்கின !   இலையுதிர் காலத்து இல்லா மரங்களாக…

பாவேந்தர் பரம்பரை

  எம்.எம்.மீரான். பி.எஸ்.சி   ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பத்து இரண்டில் ஆயகலை பலவுணர்ந்து ஆள்வதற் கென்றே வந்துதித்த “மீரான்” வளர்ந்திடும் வேளை தந்தையும் தாயும் தரணியில் மாண்டார். சின்னவன் என்பினும் சிதைவிலா வண்ணம் சென்றனன் நல்வழி. சேர்ந்தனன் மேன்மை; கற்றவர் போற்றிடும் கல்வியும் கேள்வியும் கற்பனை ஆற்றலும் கவிபுனைந்…

இறைமறை இலைமறைக் க(ன்)னிகள்

  பேரா. திருமலர் மீரான்   பர்தா மூடுபடாம் இல்லை சாயாத சரியாத சரியான சமூக அறி முகப்படாம் !   இலை மறைக் காய்கனிகள் கண்ணடி சொல்லடி படா ! இஸ்லாமிய இறைமறை புர்கா இலை மறைக் கனிகள் கண்ணடி சொல்லடி கையடி படாமல் காப்பாற்றப் படுகின்றன…

செல்வச் சுத்திகரிப்பு

திருமலர் மீரான்   பூலோக நாடுகளின் பொருளாதாரப்பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் படைத்தவன் வீசிய பெரு நிவாரணப் பொருள் பொதியே ஜக்காத் ! சமூகச் செயல்பாட்டிற்கு சர்வலோக அதிபதியின் சத்தான பொருள் திட்டம் !   ஏழைகள் மேம்பாடுற ஏக இறை வகுத்த கட்டாய தானத்தின் கணக்குத் திட்டம் !  …

நூல் அறிமுகம் : பெருந்தமிழியல் புதிய பார்வைகள்

பெருந்தமிழியல் புதிய பார்வைகள் ஆசிரியர் : பேராசிரியர் முனைவர் திருமலர் மீரான் பிள்ளை விலை : ரூ 90. பக்கங்கள் : 153 பேராசிரியர் முனைவர் திருமலர் மீரான் பிள்ளை அவர்களின் பெருந்தமிழியல் புதிய பார்வைகள் என்னும் ஆய்வு நூல் தமிழுக்கு புது வரவாகும். 19 ஆய்வுக்கட்டுரைகளைக் கொண்டதாக…

முகவரி தேடும் மார்க்கப் பயணம்

  திருமலர் மீரான்   மண்ணுலகின் மார்பிடம் மக்கா நோக்கி உலக மக்களின் உன்னதப் பயணம் ! ஹஜ் யாத்திரை !! ஹரம் ஷரீபில் தக்வா நெஞ்சங்கள் வரம் தேடுகின்ற வெற்றிப் பயணம் ..!   அரபாத் அன்னையின் அருள் பால் அருந்த அனைத்து நாட்டு அருமாந்தப் பிள்ளைகள்…

பாரதச் சோலையில் பாசிச மிருகங்கள்

  மதிநாகூரான்   பாரதச் சோலையில் பாசிச மிருகங்கள் ! பண்பாடு அழிக்கும் பராக்கிரமச் செயல்கள் !   மதவாதம் பிடித்த காட்டுமிராண்டித்தன காண்டா மிருகங்கள் காட்டும் செயல்களில் காடாக மாறிட கலங்கும் நகரங்கள் !   நயவஞ்சகத்தால் நாட்டார்களையெலாம் நடுங்கிடச் செய்யும் நரிகள் கூட்டம் !  …

சமாதானப் புறாக்களின் சர்வலோக சங்கமம்

  திருமலர் மீரான்   அனைத்துலக அதிபதியின் அழைப்பினை ஏற்று சாந்தி மார்க்கச் சோலையின் சமாதானப் புறாக்கள் நேசமுடன் நடத்தும் நெடிய யாத்திரையே ஹஜ் என்னும் புனிதப் பயணம் !   மனிதப் பிரதிநிதிகள் வழி மா ஞாலமே துல்ஹஜ்ஜில் மக்கா மதீனா நோக்கி இடம் பெயர்கின்றது !…