1. Home
  2. இலக்கியம்

Category: இஸ்லாமியக் கவிதைகள்

இறை நேசர்கள்

இறை நேசர்கள்     தத்துவக் கவிஞர் இ. பத்ருதீன்     இறை நேசர்கள் ‘கலிமா’வில் வலிமார்களாக வாழ்பவர்கள் ! அந்த இறைநேசர்கள் ‘கஃபர்’ கப்பல்களாக அருட்கடலில் மிதந்து கொண்டு நயணங்களுக்குப் புலப்படாமல் நங்கூரம் போல் உயிர் வாழ்பவர்கள் !       ’பச்சைநிறமாக’ இருந்தால்…

நபி பெருமான் வருகை

       நபி பெருமான் வருகை   ( ஈரோடு ஈ.கே.எம். தாஜ் )   கண்ணான கண்மணியே கருணைமிகு மாநபியே காத்தருளும் இறையோனின் கனிவுமிகு அருட்கொடையே விண்ணோர்க் கெலாம்முதலாய் பேரொளியாய் வந்துதித்து விளக்காக சுடர்விட்டு இருள்நீக்க வந்தீரே !   மண்ணோரின் மாந்தர்க்கு உயர்வாழ்க்கை வழிகாட்ட…

சின்னஞ்சிறு ஆசைகள் !

  (முதுவைக் கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர் – பாஜில் மன்பயீ)   முதல் வசந்தம் பூத்தெடுத்த நறுமலரே ! – உலகின் முக்கால வாழ்வுக்கெல்லாம் முன்னுரையே ! முதல்வனிறை வரங்கொடுத்த பெட்டகமே ! – இறை மூவேதம் புகழ்பாடும் அற்புதமே ! பதியிரண்டின் படைப்பிற்குக் காரணமே !…

பாச நபிமணி (ஸல்) அவர்களுக்கு வாசமாய் … ஒரு மாலை !

(    ‘தமிழ்மாமணி கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி. )   ஒன்றுயிறை அல்லாது வேறில்லை என்பதையே மன்றத்தில் பதிவு செய்த மாமணியே ! நாயகமே !   அன்றிருந்த சிலை வணக்கம் ஆகாதெனச் சொல்லி எந்தவொரு சக்தியும் அதற்கில்லையென உரைத்து   சிந்திக்க வைத்த சித்திரமே !…

கவிதை : ஞானப்பெண்ணே ! (பி.எம். கமால் , கடையநல்லூர்)

அத்தாவின் காலடியில் ஞானப் பெண்ணே !-சுவனம் அமைந்திருக்க வில்லையடி ஞானப் பெண்ணே ! முத்தான உன்பாதத் தடியிலன்றோ -சுவனம் முடங்கிக் கிடக்கிறது  ஞானப் பெண்ணே ! கணவனைப் பேணிக்கொள் ஞானப் பெண்ணே !-இரு கண் அவன் உனக்கு ஞானப் பெண்ணே ! சீரியலைப் பார்க்காதே ஞானப் பெண்ணே-உன்னைச் சீரழித்து விடுமது ஞானப் பெண்ணே ! திருமறையைத்  தினம்  ஓது …

வேதம் தந்த மாதம் ———– மஆலி

    பிறை பிறந்தது – ரமளான் முகம் மலர்ந்தது   தலைநோன்பு நாளையென கணக்கு சொன்னது – மனதில் தவத் தொழுகை தராவீஹின் எண்ணம் வந்தது   தலை தாழ்ந்தது – நெற்றி தரை தொட்டது   நன்றியுடன் வழிபாட்டில் மனம்லயித்தது – நாவு இறைவனுக்கே புகழனைத்தும்…

வா ! ரமழானே ! வா ! (பீ. எம். கமால் , கடையநல்லூர்)

வா ! ரமழானே ! வா ! உன்னை வரவேற்க இரப்பைகளிலும் இதயங்களிலும் ஆயிரம்கோடி கரங்களோடு காத்திருக்கின்றோம் ! நீ பசிமாதம் ஆனாலும் எங்கள் ஆன்மாக்களுக்கு விருந்தளிக்கவல்லவா விண்ணிறங்கி வருகின்றாய் ? எங்கள் ஆன்மத் தங்கத்தை புடம்போட வருகின்ற புனித ரமழானே ! வா ! வா !…

புதிய அரங்கேற்றம் ! -அத்தாவுல்லாஹ், துபை

மக்கம் – இபுராஹிம் நபிகள் இஸ்மாயில் நபிகளின் பிரார்த்தனை தேசம் – அங்கே பிறந்ததுதான் நமது ஈருலகங்களுக்குமான இரட்சிப்பு சுவாசம் ! கஅபா – உலக முஸ்லிம்களின் கவுரவ கம்பீரம் – உலகின் அனைத்து நபிமார்களும் நின்று வணங்கிய இறை வாசஸ்தலம் ! அன்னை ஹாஜரா ஏழுமுறை ஓடித்தேடிய…

சமத்துவபுரம் ( பேராசிரியர் . தை. கா. காதர்கனி )

சமத்துவபுரம் ( பேராசிரியர் . தை. கா. காதர்கனி ) சுவனத்தின் மலர் சோதிமய மாகிப் புவனத்தில் பூத்ததோ? புதுப்பள்ளி யானதோ? நிறைநிலா வட்டு நெடுவானம் விட்டு, தரையிறங்கி வந்ததோ? தவப்பள்ளி யானதோ? விண்மீன் ஒன்று மண்மீது விழுந்து கண்கவர் பள்ளியாய்க் காட்சி யானதோ? அழகெல்லாம் கூடி அலங்காரம்…

முஹர்ரம் என்னும் அருள்மாதம் !

  அல்லாஹ் உலகைப் படைக்க நாடி       அரும்பாய்ச் செய்து கமாவை எல்லா நலனும் இம்மை மறுமை        இருக்க இயக்கி வளர்த்தானே ! நல்லார் நபிமார் இலட்சம் மேலும்         நானிலம் எங்கும் வந்ததுவும் வெல்லும் வேதம் கமாவாலே          விளக்கும் முஹர்ரம் அருள்மாதம் ! பூவுல…