1. Home
  2. இலக்கியம்

Category: இஸ்லாமியக் கவிதைகள்

அல்லாஹ்வின் திருப்பெயரால் …

  -கம்பம் ஹாரூன் ரஷீத்   அளவற்ற அருளாளனின் அளப்பரிய அருட்பொலிவாய் நிகரற்ற அன்புடையோனின் நிரந்தர அரவணைப்பாய் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் எல்லையற்ற பேரன்பாய் நாவின் ருசித்தல்களுக்கு நல்விருந்தாய்த் துவங்குகின்ற அத்தனை துவக்கங்களையும் ஆட்கொள்ளும் அருமருந்து !   சுற்றிச் சூழ்ந்திருக்கும் சுற்றுபுறத் தீமைகளின் தீங்குகள் தீண்டிடாத தீன்…

நபி (ஸல்) …………….

நபி (ஸல்) அவர்கள் பிறந்தார்கள்   திருச்சி A .முஹம்மது அபூதாஹிர்                  தோஹா – கத்தர் thahiruae@gmail.com       அங்கே ஒவ்வொருவருக்கும் ஒரு குல வழிபாடு இருந்தது! ஆம் அங்கே பல தெய்வ வழிபாடு இருந்தது!   கவிஞர்கள் அங்கே அன்பை பேசவில்லை! அம்பு…

தாயுள்ளம்

(பி. எம். கமால், கடையநல்லூர்) முதியோர் இல்லத்தில் புதியதோர் அங்கம் நான் ! அகவை இப்போது அறுபத்து எட்டெனக்கு ! ஆண்பிள்ளை மூன்றும் பெண்பிள்ளை ஒன்றும் ஆசையாய்ப் பெற்ற அபாக்கிய வாதிநான் ! ஆளுக்கு ஒருமாதம் அடைக்கலம் தந்த ஆண்மக்கள் கைசலித்து அனுப்பிவிட் டார்கள் என்னை ! தாயென்று தானிருந்தேன்…

ஹாஜிகளே வருக !

 (பி. எம். கமால், கடையநல்லூர்) உயிரோடு கபன்  அணிந்து  ஒத்திகை பார்த்துவிட்டு  புதிய பிறப்பெடுத்த  புனிதர்களே வருக ! ஜம் ஜம் நீரினால்  உடலையும் குடலையும்  அலசிக் கழுவிவிட்டு  பூரண சுகத்தோடு  புறப்பட்டு வருவோரே  வருக ! வருக !!     “சரணடைந்தேன்  உன்னிடத்தில்  சமத்துவத்தின் சாகரத்தில்  சங்கமித்தேன்” என்று  சப்தமிட்டு முழங்கியவரே…

அருள் புரிவாய் யா “அல்லாஹ்”!

ரோஷான் ஏ.ஜிப்ரி ஆலம் படைத்து-நல் அற்புதங்கள் மேல் படைத்து ஜாலங்கள் செய்து காட்டும் யா இறைவா உந்தனதன் சுவர்க்கத்து பூஞ்சோலை சோபனத்தை அடைவதற்காய் மக்கத்து மண்ணில் மா நாடு நடக்கிறது……….. எத்திக்கும் இருந்து மக்கள்-இறை இல்லத்தில் ஒன்று கூடி-“அல்லாஹ்” சக்திக்கு நிகரில்லை என்ற சரித்திரத்தை அறிந்தொழுகி தியாகத்தை நினைந்துருகி…

பதறு – இஸ்லாத்தின் திருப்பம்!

— கவிஞர் அத்தாவுல்லா — அது – அறிவு அறியாமையைப் புரட்டிப் போட்ட நாள் ! சமாதானப் பூக்கள் ஆயுதம் ஏந்தி நடந்த நாள்! அன்று முஸ்லிம்களின் வாள் உயர்ந்த நாள் அல்ல ஏகத்துவ இறை மறுப்பின் தாள் – பூமியில் புதையுண்ட நாள்! சிறு கூட்டம் பெருங்…

யா முஸ்தஃபா

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்   1.யா முஸ்தஃபா நீர் ஆரம்பமாய் வந்த ஒளியே ( யா நபியே நீங்கள் ) அந்த ரஹ்மான் தந்த அகிலத்தாரின் அருட்கொடையே அர்ஷ், குர்ஸி, வானம், பூமி உங்கள் ஒளியின் வழியே நீங்கள் வரவில்லையென்றால் இந்த புவியுமில்லையே ( யா முஸ்தஃபா யா முர்தழா…

கஃபா ஆலயம்

  (முதுவை கவிஞர், ஹாஜி உமர் ஜஹ்பர்)   அவனியின் அழகிய மார்பிடம் ! ஆன்றோர்கள் போற்றும் பேரிடம் ! கவலைகள் நீக்கும் ஓரிடம் ! “கஃபா” இறைவன் ஆலயம் !       மக்கத்துப் பூமியின் மண்ணிலே, மகிமையின் மகிமை ஆலயம் ! “மக்காமெ இபுறாஹீம்”…

மீலாதுந் நபி ( ஆலிம் செல்வன் )

  1.அண்ணலெம் நபியின் பிறந்த நாள் இன்று மீலாது அவரின்றி மனிதனின் வாழ்க்கை எதிலும் மீலாது அவர் புகழ் பாடினால் இன்பம் என்றும் மாளாது !     இறையவன் அருளினால் இகந்தனில் உதித்திட்ட மறையவன் படைப்பினில் மறுவிலா தொளிர்ந்திட்ட     புண்ணியத் தூதர் பிறந்த நாள்…

நபியின் மடியே வேண்டும் !

  (முதுவைக் கவிஞர்  ஹாஜி, உமர் ஜஹ்பர்)   அல்லாஹு என்னுமுயர் நல்லவனே – உயர் அன்பினிலும் ஆற்றலிலும் வல்லவனே ! நில்லாது போற்றுகிறேன்; புகழுகிறேன் – உன் நபிமணியின் நல்வரவைப் பாடுகிறேன் !       சொல்லாத புகழுரைகள் அவர்க்கு இல்லை – நான் சொல்லிவரும்…