1. Home
  2. இலக்கியம்

Category: இஸ்லாமியக் கவிதைகள்

ரமளான்

  ( ஆலிம் புலவர் எஸ். ஹுஸைன் முஹம்மது )   ரமளான் பிறை வானில் தெரிந்தது பேஷ் இமாம் தொழுகையை முடித்து ஸலாம் கொடுக்கத் திரும்பினார் முன் வரிசையில் எல்லாமே புதுமுகங்கள் !   தெருத்தெருவாக தப்ஸ் அடித்து மக்களை ஸஹருக்கு எழுப்பிவிட்ட பக்கீர்ஷா வீட்டிற்குள் போய்…

பிறை கூறும் சேதி

மறைகூறும் செய்திகளைப் பின்பற்ற ,,,,,மனிதகுலத்தில் முஸ்லிம்கள் ஆனோரே பிறைகூறும் செய்திகளாய்ப் பாவடிவில் ,,,,,பொழிகின்றேன் ஏற்பீரே தீனோரே! இருளகற்றி ஒளிவீசி வானில்நான் …..இருந்துகொண்டு பேசுகின்றேன் மானிடரே! அருள்வசந்தம் சுமந்துகொண்டு உங்களிடம் ….அகத்தினுள்ளே நீக்குகின்றேன் மாஇடரே! வரவேற்கக் காத்திருந்த நீங்களெல்லாம் …வாய்மையை மட்டுமுங்கள் வாய்களிலே உரமிட்டு வைத்திருந்து என்வரவை ….உற்சாகமாய்க் காணவந்தீர்…

ஈமான்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்   சீந்துறு வளம்நெடுகில் தீன்வளம் அருளித்தரு செறிய உய்த்தேகு இறைவ ! சிறியோம் உம்மத்தாம் இம்மன்றத்தார் நின்புகழ் துதித்தோம் ! அருள்வாய் !!     மண்புகழ் அனைத்தும் பொன்றிகழ் வளர்த்து, கண்திரு ஒப்ப கனிவள ஆர்த்து,     மறைவழி தந்த நெறிமுறை…

BHARATHI’S POEM ON ALLAH

BHARATHI’S   POEM   ON   ALLAH (Bharathi kaavalar K.RAMAMURTHI ) Allah, Allah, Allah ! Many thousands and many thousands of crores Crores of Macrocosm In all directions, beyond limitless frontiers On the cosmic sky Really very high…

புண்ணியத் தளிர்வுகள் !

புண்ணியத் தளிர்வுகள் ! கம்பம் ஹாருன் ரஷீத்   தீன்வழிப் பசுமைகளாய் தியாக வரலாற்றினில் தியானித்துப் பயணித்திட பிறவியின் பயன்பாடு முறையோடு பூர்த்தியாகி மறுமையின் வாழ்விதழை மணங்கமழச் செய்கிறது !   இரத்த ஓட்டத்தினுள் ஸம்ஸம்மின் குளிர்ந்த தூய்மை இணைந்து நனைந்துருகி இதயத்தைக் கழுவிடும்போது, கல்பின் களங்கங்கள் கண்ணீரில்…

வெள்ளையாடை ………….

  ( முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ ) வெள்ளையாடை மேனியிலே சுமந்து சென்றீரே ! வேதனையை மனதினிலே சகித்து நின்றீரே ! முல்லை, மல்லி மலர்களாகத் திரும்பி வந்தீரே ! மன்னவனின் அருள்நிறைந்து தினமும் வாழ்வீரே !   ஷைத்தானைக் கல்லெறிந்து துரத்தி…

ரமலான் திருநாள் வாழ்த்துகள்!!

ரமலான் திருநாள் வாழ்த்துகள்!! இறையருளின் இயக்கமதே இவ்வுலகம் என்பதனை உணர்ந்தவர்கள்- தினம் தொழுகின்ற திசைதானே உலகின்மூலம்! மறைபொருளை மனதாலே நினைந்தபடி நிறைமனதால் அவன் புகழை உச்சரித்து அனுதினமும் வாழ்தலே உயர்வன்றோ? இருக்கின்ற பொருள்தன்னை ஈந்திடும் குணத்தாலே ‘ஈமான்’ என்கின்ற சிறப்பினை ஈட்டுகின்ற புண்ணியங்கள் வேண்டுமன்றோ? இம்மைக்கும் மறுமைக்கும் வழித்தடம்மாறாமல் இறைவனடி சேருதலே…

நீங்களின்றி நாங்களேது யா ரசூலல்லாஹ் !

  ( கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம் ) நினைவு யாவும் உங்கள்மீது யா ரசூலல்லாஹ் நீங்களின்றி நாங்களேது யா ரசூலல்லாஹ் அணைந்திடாத உலகஜோதி யாய்த் தோன்றி அகில மெங்கும் ஒளிதெளித்த யா ரசூலல்லாஹ்                           -நினைவு மதீனா நகர்க் கொருநாள் நான்வருவேன் மன்னவர் பூவடி கண்ணால் தொடுவேன்…

அப்துல் காதிர் ஜீலானி !

  அருட்கவி அதிரை தாஹா   அம்ரில்லா வெனும் கலீஃபாவின் அருமை ஆட்சி காலத்தே இரம்லான் மாதம் இறையருளால் இப்புவி கண்டு பகல் நேரம் சுரக்கும் பாலைக் குடியாமல் துய்யோனுக்காய் நோன்பிருந்தே பெருமை செய்தே மெய்ஞானப் பேரமு துண்ட ஜீலானி !   ஜீலான் அருகில் நீப்புனிலே சிறந்த…

திருக்குர்ஆன் உணர்த்தும் ஆன்மீகம் !

  -கவிஞர் மு.ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி   இந்த உடல் உயிர் நமக்குச் சொந்தமல்ல இருக்கின்ற இவ்வுலகும் நிலையும் அல்ல வந்த இட முகவரிக்கே திரும்பிச் செல்லும் வரையோலைக் கடிதம் நாம், ஆமாம் உண்மை ! எந்தவோர் நம் செயலும் தவறா வண்ணம் இறையவனின் லெளஹுல் என்னும் ஏட்டினிலே விந்தையாய்ப்…