1. Home
  2. இலக்கியம்

Category: இஸ்லாமியக் கவிதைகள்

மாண்புமிகு நோன்பு !

மாண்புமிகு நோன்பு !     — கமபம் ஹாரூன் ரஷீத்       உண்ணாமல் இருப்பது மட்டும் உண்மையான நோன்பல்ல – அது எண்ணங்களில் மாண்புறுத்தும் ஏந்துதலாய்த் தவமிருக்கும் !       உணர்வுகளும் நோன்பிருக்கும் ஊனமில்லா ஞானத்தோடு மேன்மைமிகு தகைமையினில் மென்மையாய் மிளிர்ந்திருக்கும்…

சாதனைச் செம்மல் ஷைகுல் மில்லத்

சாதனைச் செம்மல் ஷைகுல் மில்லத் கமாலுத்தீன் ஹள்ரத் காஞ்சி அப்துல் ரவூப் பாகவி 1.   சித்தையன் கோட்டையின் சீர்மிகு செம்மல் கமாலுத்தீன் ஹள்ரத்! எங்கள் கமாலுத்தீன் ஹள்ரத்!  இஸ்லாம் சத்திய மார்க்கத்தின் சாதனைச் செம்மல் கமாலுத்தீன் ஹள்ரத்! எங்கள் கமாலுத்தீன் ஹள்ரத்! 2.   நித்திய லோகத்தின் வாசலைத் திறந்து காட்டிய நாதர் அவர்!…

அரஃபாத்!

அரஃபாத்! வெள்ளுடையில் பாவக்கறை வெளுக்கும் வண்ணான் துறை ஆதி பிதாவும் அன்னையும் சந்தித்த “அருள்மலை”த் திடல் ஆகிரத்தின் “மஹ்ஷரை” நினைவூட்டும் மக்கள் கடல்! ஒருநிமிடமேனும் தரிபட நிறைவேறும் ஹஜ் எனும் பேறு கருவிலிருந்து பாவக் கறையின்றி வெளியாகும் சிசு போன்று ! கனவினை மெய்ப்டுத்த “கலீலுல்லாஹ்”அறிந்த இடம் “காத்தமுன்…

நாயகம் எங்கள் தாயகம்

நாயகம் எங்கள் தாயகம் –வலம்புரிஜான்   7.  அன்னை மடியில் அண்ணல் !     (பக்கம் 131 – 135 )      வள்ளல் நடத்திய வாணிபம் !     பெரியப்பா வழியில் பிள்ளை முகம்மதும் வாணிபம் தொடங்கினார். உண்மை ; நம்பிக்கை கொடுத்த வாக்கை…

அன்னை மடியில் அண்ணல் !

நாயகம் எங்கள் தாயகம் –வலம்புரிஜான்   7.  அன்னை மடியில் அண்ணல் !     (பக்கம் 121-123)     போர்க்களம் புகுந்த புண்ணியன் அரேபியாவில் குறைஷி வம்சத்தாரும் கீஸ் வம்சத்தாரும் வாளை உருவினர். உறையிலே கிடந்தால் துருப்பிடித்திடும் என வீர வாட்களை விடுதலை செய்தனர் !…

நாயகம் எங்கள் தாயகம்

நாயகம் எங்கள் தாயகம் –வலம்புரிஜான்   6. வள்ளல் வளர்ந்தார் ! (பக்கம் – 69) O முகம்மது வளர வளர அற்புதங்கள் தங்களுக்கு அரைஞாண்கயிறு கட்டிக்கொண்டன … அற்புதங்களா ? இயற்கையே ஓர் அற்புதம்தான். ஆளில்லாக் காட்டிற்குள் ஆயிரமாய் பூமலரும். ஆருமில்லை பார்ப்பதற்கு அப்புறம் ஏன் பூக்கிறது? காதில்…

சென்று வா ரமலானே!

புடமிடு  தங்கமென புத்துணர்வை யூட்டி தடம்புர  ளாவண்ணம் தக்கவழி காட்டி நடந்துள தேர்வினில் ஞானமும் கூட்டி கடந்துதான் செல்லுதே கண்ணிய மாதம் கடமையைச் செய்ய கருணை வரவாய் உடனிருந் தாயே உளம்நிறை தோழா விடைபெறும் முன்னே விழிநீர் சுரந்து மடைதிறக் கச்செய்த மாதமே சென்றுவா      பட்டினித்…

பாங்கு

பாங்கு சொல்ல மோதினில்லை வந்து தொழ லெப்பை இல்லை ஓங்கு ஜமாஅத் தெல்லாம் உழப்போனார் – பாங்குடனே ஏக்குளத்துக் கொக்குகளும் இகலி வந்து முட்டை இடும் முக்குளத்து பள்ளி முகப்பில் -ஜவ்வாது புலவர்

விடையறியா வினாக்கள்!

பொறுமை என்னும் பொக்கிஷத்தைக் கைவிட்டதாலா? மறுமைப் பயணம் மக்காவில் அமைந்ததாலா?   விதியென்று சொல்வதா? விரைவாய்ச் செல்ல மதிசொன்ன தவறென்பதா? மண்டைக்குள் வினாக் கணைகள்!     ஷைத்தானின் ஆயுதம் சீரழிக்கும் “அவசரம்” ஷைத்தானுக்குக் கல்லெறிந்தாலும் ஷைத்தானின் அவசரத்தை விடவில்லை!     விடையறியா வினாக்களுடன் விக்கித்து நிற்கின்றோம்…

திருக்குர்ஆன் உணர்த்தும் ஆன்மிகம் !

திருக்குர்ஆன் உணர்த்தும் ஆன்மிகம் ! -கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி   இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல இருக்கின்ற இவ்வுலகும் நிலையும் அல்ல வந்த இட முகவரிக்கே திரும்பிச் செல்லும் வரையோலைக் கடிதம் நாம், ஆமாம் உண்மை ! எந்தவோர் நம் செயலும் தவறா வண்ணம் இறையவனின் லெளஹுல்…