இறையருளும் மனித முயற்சியும்
1) ஆற்றல் மிக்கோ னாற்றற் றானே ஆற்று நீரும்; அள்ளி நீயும் போற்றி நன்றாய்ப் பேண். 2) கட்வுளி னருளினால் கடலிலே உயிரினம்; படகிலே வலையுடன் பயணமாம் முயற்சியால் நடக்குமே வணிகமும் நலம் 3) கிணற்றுநீரும் பெருகுவதும் கருணையா ளனருட்டானே உணர்ந்துநீயும் முயல்கின்றா யுனதுவாளி கயிற்றினாலே…