1. Home
  2. இலக்கியம்

Category: கட்டுரைகள்

மனதை வெறுமையாக…!

“மனதை வெறுமையாக…!” …………………………………………. …………… மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். அது தனக்குத்தானே சரியாகி விடும்… நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப்படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும்…

நகைச்சுவை

மனதைப் பண்படுத்த நகைச்சுவை உணர்வு வேண்டும். உலக வாழ் உயிரினங்களில் நம்மால் மட்டுமே சிரிக்க முடியும். சிரிப்பு என்பது மனிதனுக்கு மட்டும் உள்ள, மற்ற விலங்கினங்களுக்கு இல்லாத சிறப்பு… இன்றைய சூழலில் நகைச்சுவை உணர்வு அனைவருக்கும் அவசியமானதும் கூட. நல்ல நகைச்சுவை உணர்வு இருப்பவர்கள் வாழ்க்கையின் முக்கியமான அம்சத்தை…

நீங்கள் நீங்களாகவே இருங்கள்…!

”நீங்கள் நீங்களாகவே இருங்கள்…!” ……………………………………………………………………………. எந்த சோதனையோ சிக்கல்களோ வந்தாலும், உங்கள் இயல்பை மாற்றிக் கொள்ளக்கூடாது. நீங்கள் இயல்பிலேயே மகிழ்ச்சியானவர்… *உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புகிறீர்கள். அப்படியானால்!, ஒரு சிக்கல் வந்தால் ஏன் பதற்றம் அடைய வேண்டும்…? உங்கள் இயல்பை மாற்றிக் கொள்ள வேண்டும்…? ஓசோ சொல்கிறார்,…

சேமிப்பு

சேமிப்பு. சேமிப்பு. சேமிப்பு. “சேமிப்பு இல்லாத குடும்பம் , கூரையில்லாத வீடு “ என்று சொல்வார்கள். சேமிப்பை நம் குழந்தைகளுக்கு முதலில் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு நாம் கொடுக்கும் பெரிய சொத்தே இந்த சேமிப்புப் பழக்கம் தான்… தேனீக்கள்!, தேனை சிறுகச் சிறுகச் சேமிப்பதும், எறும்புகள் படிப்படியாக…

வாழ்தல் இனிது

வாழ்தல் இனிது. என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய். ~ மகாகவி பாரதியார் சந்தோஷமா இருக்க ஆசையா இதோ மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு 5 டிப்ஸ்..!! 1. உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள்.. அடுத்தவர் வாழ்க்கையை அல்ல. எதிலும் நிறைவின்றி வாழ்ந்து கொண்டிருக்க வேண்டாம். கடந்த ஒன்றை மாற்ற இயலாது. எனவே…

வரலாற்றில் தடம் பதித்த கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி

நன்றி: http://siragu.com/வரலாற்றில்-தடம்-பதித்த-க/ வரலாற்றில் தடம் பதித்த கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி தேமொழி Feb 13, 2021 கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி தமிழகத்தின் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் மற்றும் ஆய்வு அறிஞர். தென்னிந்திய வரலாறு குறித்த அவரது நூல்கள் அவரின் சிறப்பான ஆய்வுப் பங்களிப்பாக இன்றும் பேசப்படுகிறது.…

பிடிவாத குணம்…!

‘’பிடிவாத குணம்…!” ………………………………………… பிடிவாதம் மனநோயா…? என்றால் “இல்லை” என்றும் கூறவியலாது, “ஆம்” என்றும் சொல்ல முடியாது…? அது ஒருவரின் வாழ்க்கைச் சூழலை பொறுத்தே அமைந்தே இருக்கும்… பிடிவாத குணம் என்பது, ஒரு வலிமையான மனோபவம். தன் பிடிவாத குணத்தை வைத்துக் கொண்டுதான் பலமுறை தோற்ற பின்பும், வெற்றியை…

நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு ! தங்கம் விலை அதிகம்தான் . . . தகரம் மலிவு தான் . . . ஆனால் தகரத்தைக் கொண்டு செய்யவேண்டியதை தங்கம் கொண்டு செய்யமுடியாது . . . அதனால் தகரம் மட்டமில்லை . . . தங்கமும்…

வரவுக்கு மேல் செலவு…!

”வரவுக்கு மேல் செலவு…!” …………………………………………………….. வருமானம் அளவில் சிறிதென்றாலும் செலவு பெரிதாகாதபோது அதனால் தீங்கு இல்லை. உண்மையில் அதிகம் சம்பாதிப்பவர்கள் மகிழ்ச்சியடைவதில்லை… எவ்வளவு சம்பாதித்தாலும் தம் சம்பாத்தியத்திற்குள் யார் செலவை வைத்துக்கொள்கிறார்களோ அவர்களே மகிழ்ச்சி அடைகிறார்கள். தாம் சம்பாதிப்பதற்கும் அதிகமாகச் செலவு செய்பவர்கள் எத்தனை சம்பாதித்தாலும் துன்பத்தையே அடைகிறார்கள்……

ஜி. யு. போப்

தமிழ் மாணவனுக்கு நினைவஞ்சலி ஜி. யு. போப் மெரினா கடற்கரையில் இருக்கும் ஜி. யு. போப் சிலை ஜி. யு. போப் (George Uglow Pope, ஏப்ரல் 24, 1820 – பெப்ரவரி 12, 1908) கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40…