1. Home
  2. இலக்கியம்

Category: கட்டுரைகள்

கவிஞர்களுக்கு ஓர் நற்செய்தி

கவிஞர்களுக்கு ஓர் நற்செய்தி —————————————————— சிறந்த கவிதைத் தொகுப்புக்கான தேவதேவன் விருது மற்றும் பரிசுத் தொகை ரூ.20,000 காத்திருக்கிறது. விதிமுறைகள்: ————————— 1) கவிதை நூல்கள் ஜனவரி 2020  முதல் டிசம்பர் 2020 வரை வெளியிடப்பட்டவையாக இருக்க வேண்டும். 2) பரிசீலனைக்கு நூலின் 3 பிரதிகள் அனுப்பவேண்டும். 3)…

வேதாந்தம் – ஒரு விளக்கம்

வேதாந்தம் – ஒரு விளக்கம்  – முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி மதம் என்பது மானுட இனத்தின் மேன்மைக்காக நாடு, இனம், மொழி கடந்து உயிரும், உலகமும் (பிரபஞ்சமும்) ஒன்றிணையும் கோட்பாடுகளின் அடிப்படையில் கட்டமைக்கப் பட்டதாக ஒவ்வொரு மதத்தினரும் கூறிக் கொள்கின்றனர். ஒரு தலைவர் அல்லது தலைமை நிறுவனத்தின்…

தமிழில் பயன்படுத்துவது எப்படி?

தமிழில் பயன்படுத்துவது எப்படி? எத்தனை- எத்துணை .. எங்கே பயன்படுத்துவது? ஒருகையில் எத்தனை விரல்கள் இருக்கின்றன ? ஒரு கையில் எத்துணை விரல்கள் இருக்கின்றன ?  நான் எத்தனை நேரமாக காத்திருக்கிறேன் ? நான் எத்துணை நேரமாக காத்திருக்கிறேன் ? மேலுள்ள நான்கு தொடர்களிலும் எத்தனை, எத்துணை என்னும்…

ஈரோட்டுக் கண்ணாடி வழியே மார்ச் 8

source – http://vaanehru.blogspot.com/2021/03/8.html?m=1 ஈரோட்டுக் கண்ணாடி வழியே மார்ச் 8 — முனைவர் வா.நேரு மார்ச் 8 -சர்வதேசப் பெண்கள் தினம். இந்தியாவில் உள்ள பார்ப்பனர்களால், பார்ப்பனக் கருத்தாக்கம் கொண்டவர்களால் இது ஒரு கொண்டாட்ட நாள் என்பது போல கட்டமைக்கப்படுகிறது. கோலப்போட்டி நடத்துவது,சமைக்கும் போட்டி நடத்துவது என்று பெண்களை வைத்தே சர்வதேசப்பெண்கள் தினத்தை கொச்சைப்படுத்தும் நிகழ்வுகள்…

பெண்மையின் பெருமையை கண்ணெனப் போற்றுவோம் !

பெண்மையின் பெருமையை கண்ணெனப் போற்றுவோம்  !                   மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா            மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்                 மெல்பேண் … ஆஸ்திரேலியா     ” மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்.”   ‘ மண்மகிழப் பெண் பெண்மகிழ வேண்டும் . பெண்ணைத் தெய்வம் என்கிறோம். மண்ணை  பூமித்தாய் என்கிறோம். ஓடிவரும் நதிகளுக் கெல்லாம்…

மறக்கத் தெரிந்த மனமே உனக்கு….

மறக்கத் தெரிந்த மனமே உனக்கு…. எஸ் வி வேணுகோபாலன்  நினைவாற்றல் ஒரு வரம் என்று சொல்லப்படுகிறது. அப்படியெல்லாம் இல்லை, கவனம் செலுத்தி எடுத்து உள்ளே வைத்துக் கொள்ளும் எந்தச் செய்தி, படம், காணொளி, பேச்சு, வாசனை எதையும் மூளை திரும்ப எடுத்துக் கொடுக்கவே செய்கிறது என்று அறிவியல் பார்வை சொல்கிறது. …

நயம்படு சொல்லறிவார் !

நயம்படு சொல்லறிவார் ! — முனைவர்.ந.அருள் பேராசிரியர் இரா.பி.சேதுபிள்ளையும், இரசிகமாமணி டி.கே.சி.யும் தோற்றுவித்த வரிசையில் இடம்பெற்றவர் தான் கம்பர் கவிநயச்செல்வர் நல்லபெருமாள்.   நூற்றாண்டைத் தாண்டி நம் நினைவில் வாழும் பொறியாளர். நயம்படு சொல்லறிந்து தம் இல்லத்திலேயே கம்பர் இலக்கிய முற்றம் நடத்திய ரசிப்புத் திலகமாகத் திகழ்ந்தார். தென்குமரி மாவட்டம்,…

சோம்பல்

”சோம்பல் உங்களைத் தழுவாமல்…!” ……………………………………………………………………………………………………………….சோம்பல் என்றால் என்ன? எந்த வேலையும் செய்ய மனமில்லாமல் உடலுக்கு மட்டும் சுகம் கொடுக்கும் ஒரு உனுபவம்தான் சோம்பல். ( LAZINESS) சோம்பல் ஒருதரம் மனதிற்குள் நுழைந்து விட்டால் பிறகு அதன் அரசாட்சிதான்.. சோம்பல் இப்போது நாகரிகமாக மாறி விட்டது. ‘நான் பெரிய சோம்பேறி!…

ஆத்திரம் அழிவைத்தரும்…!

”ஆத்திரம் அழிவைத்தரும்…!” ‘ஆத்திரம்’ என்பது பரபரப்பு அல்லது சினம் எனலாம். ஆத்திரம் கொண்டவன் எப்போதும் பரபரப்பு உடையவனாகவோ, அல்லது கோபமுடையவனாக இருப்பான்.. அப்போது அவன் செய்யும் எந்த செயலும் தோல்வியில்தான் முடியும். மற்றும் அவ்வேளையில் எதையும் தீர அல்லது நன்கு ஆலோசிக்கும் நிலையில் அவன் இருக்க மாட்டான், அதனால்…

இரக்கம் கொள்ளுங்கள்…!

‘’இரக்கம் கொள்ளுங்கள்…!” …………………………………………………………………. இரக்கமில்லாதவர்களை நாம் மனிதர்கள் என்று சொல்ல முடியுமா…? இரக்கமே!, ஒரு மனிதனை நாகரிகமானவன் ஆக்குகிறது… மனிதர்கள் கொண்ட கருணையே அவர்களைப் பண்பாடுடையவர்களாய் மாற்றுகிறது. அனைவரும் அடுத்தவர்மேல் இரக்கத்தோடு இருப்பார்கள் என்றால் பிறகு உலகில் சண்டைகள் ஏது…? சச்சரவுகள் ஏது…? மனம் மென்மைப்படும் போது இரக்க…