1. Home
  2. இலக்கியம்

Category: கட்டுரைகள்

யாதுமாகி நின்றாய் வாசிப்பே !

யாதுமாகி நின்றாய் வாசிப்பே ! எஸ் வி வேணுகோபாலன்  ஆங்கிலத்தில் சுவாரசியமான விடுகதை ஒன்று கேள்விப்பட்டதுண்டு. மேலும் போகிறது, கீழும் இறங்குகிறது. இருந்த இடத்திலேயே இருக்கிறது, அது எது? மலைப்பாதை என்பது தான் விடை.  அது மேல் நோக்கியும் செல்கிறது. கீழ் நோக்கியும் இறங்குகிறது. அங்கேயே இருக்கவும் செய்கிறது. வாசகர் மனநிலையும்…

பாவேந்தரின் பிறந்தநாள்

பாவேந்தரின் பிறந்தநாள் May 1, 2021 நன்றி – சிறகு – http://siragu.com/பாவேந்தரின்-பிறந்தநாள்/ புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 130வது பிறந்த நாளை இந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 அன்று கொண்டாடுகிறோம். இன்று அவர் பிறந்தநாள் எது என்று ஐயத்திற்கு இடமின்றிப் பதிவாகி இருக்கும் நிலை போன்று…

நிறைமதி நூலகம், கடையநல்லூர்

ource – https://www.facebook.com/story.php?story_fbid=1716046968582853&id=100005326995335 நிறைமதி நூலகம், கடையநல்லூர். பரணிலிருந்து முகநூலுக்கு … கடையநல்லூர் பெரியதெருவில் அமைந்திருந்தது. எங்கள் இல்லத்திலிருந்து 3 நிமிட நடை தூரம்தான். இந்த “நிறைமதி நூலகம்”, தேசவிடுதலைக்குப் பிறகு, இந்தியக் குடியரசு தினத்திற்கு முன்பாக, 1948 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் நாள், ஹிஜ்ரி 1368…

பசுமை மாநிலமாக சிக்கிம்

2018-ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை.. இன்றும் பொருந்திவரக் கூடியதே..   பசுமை மாநிலமாக சிக்கிம்   கார்பன் வெளியீடுகளைக் கணக்கிட்டுக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது சிக்கிம். சிக்கிமின் பருவநிலை இருப்பைக் கணக்கிட்டுக் கட்டுப்படுத்தும் முன்முயற்சித் திட்டத்தை (SCIMS) கடந்த ஆண்டு அந்த மாநிலம் அறிவித்தது. மாநிலத்தின்…

குவிகம் குறும் புதினம்

குவிகம் குறும் புதினம்  முதல் இதழ் 14/04/2021 அன்று வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். குவிகம் குறும் புதினம் பரிசுப் போட்டி முதல் பரிசு         : ரூபாய்  5000 இரண்டாம் பரிசு     : ரூபாய்  3000 மூன்றாம் பரிசு…

அண்மையில் மறைந்த இயக்குநர் தாமிரா தன் மகனுக்கு எழுதிய கடிதம்

2021 ஏப்ரல் 29 பதிவு…   அண்மையில் மறைந்த இயக்குநர் தாமிரா தன் மகனுக்கு எழுதிய கடிதம். ———————————————————————- அன்பு மகனே…! அரசியல் சூது நிறைந்த…இந்த தேசத்தில்.., உனது எதிர்காலம் குறித்த அச்சம் தான் இந்தக் கடிதத்தை எழுதத் தூண்டுகிறது…!   உன்னுள்ளிருக்கும் அன்பையும்,அறத்தையும் காவு கேட்கின்ற காலமாக இருக்கிறது…. இந்தக் காலம்.…

நூலெடுப்போம்

நூலெடுப்போம் சைகையில் தொடங்கி ஓவியமாய் ஒலிக்குறிப்பாய் வளர்ந்து எழுத்தாணித்தாயின் தழுவலில் ஓலையில் முகிழ்த்தன முந்தையர் எண்ணங்கள் வளர வளர எந்திரங்கள் பெற்றெடுத்த காகிதக்குழந்தைகள் புத்தகங்கள் கருப்பு வெள்ளையில் கருத்துச்சொன்ன நிதர்சன வரலாறுகள் பரண்ஓலையெல்லாம் தூசுதட்டப்பட்டு அச்சுவெல்லமாய் நமக்கு கிடைத்த சமூகத்தின் சாளரங்கள் எழுத்துகள் அணிவகுத்து கண்குளிர நாம் தரிசித்த…

லெனினும் இந்தியப் புத்தகங்களும்

லெனினும் இந்தியப் புத்தகங்களும்   — ச.சுப்பாராவ் இந்திய தேசியக் காங்கிரஸின் தோற்றம், வளர்ச்சி, அனைத்து காங்கிரஸ் மாநாடுகளின் வரவேற்புரை, தலைமையுரை, தீர்மானங்கள், முக்கியமான தலைவர்களின் உரைகள் எல்லாவற்றையும் தொகுத்துப் போடப்பட்ட ஒரு புத்தகமும் உண்டு. இந்தப் புத்தகத்தை வெளியிட்டவர்கள் சென்னையின் ஜி.ஏ. நடேசன் & கோ என்பது சுவாரஸ்யமானது. லெனின் ஒரு…

பாவேந்தரின் உலகம் தழுவிய உயரிய பார்வை

நன்றி: சிறகு http://siragu.com/பாவேந்தரின்-உலகம்-தழுவிய/ பாவேந்தரின் உலகம் தழுவிய உயரிய பார்வை   — தேமொழி Apr 24, 2021 அண்ணாதுரையின் பார்வையில் பாரதிதாசன் உலகம் தழுவிய ஓர் உயரிய பார்வை கொண்டவராகத்தான் தெரிந்துள்ளார். இதை அவர் பாவேந்தர் குறித்து எழுதிய ஒரு நூலின் மூலம் அறியலாம். அந்த நூல் ‘அமெரிக்காவில்…

காலம் என்ற நதியில் புத்தகப் படகுகளில் பயணம்

https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2021/apr/23/centre-page-article-3609718.html அற்றம் காக்கும் கருவி  —  முனைவா் என். மாதவன் “நமக்கு ஓா் எளிமையான சந்தேகம் வருகிறது. அதை யாரிடமாவது கேட்டுத் தெளிவு பெற விழைகிறோம். ஆனால், நாம் யாரிடம் கேட்கிறோமோ அவா் இதனைப் பலரிடமும் வெளிப்படுத்திவிடுவாரோ என ஐயம் கொள்கிறோம். அப்படிப்பட்ட சூழலில் நாம் ஒருவரைத் தேடிப்…