1. Home
  2. இலக்கியம்

Category: கட்டுரைகள்

தமிழக காவல்துறையினால், உளவுப் பிரிவால் அதிகம் கண்காணிக்கப் பட்ட மனிதர்.

முஹம்மது இஸ்மாயில் சாஹிப், தமிழக காவல்துறையினால், உளவுப் பிரிவால் அதிகம் கண்காணிக்கப் பட்ட மனிதர். ////////////////////////////////////////////////////////////////////// காயிதே மில்லத் மறைவுக்கு பின்னால், சில ஆண்டுகள் கழித்து, சென்னை கலைவாணர் அரங்கத்தில் காயிதே மில்லத் நினைவுக் கூட்டத்தை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் நடத்தியது. இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் ஐ.ஜி…

புதிய முயற்சி.. புதிய குறள்

புதிய முயற்சி.. புதிய குறள்   திருக்குறள் ஒண்ணே முக்கால் அடி என்று சொல்லுவார்கள். இரண்டு வரிகள் கூட முழுமையாக இல்லாத ‘குறள்’ உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மிகப்பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுகிறது. திருக்குறளில் பல “குறள்களை” பாதியாக எடுத்துக் கொண்டாலும் முழுமையான பொருள் தரக்கூடிய சிறப்பு…

பழகி விட்ட ……

பழகி விட்ட ஒன்றை ஏதோ ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளும் மனம் புதிதாக வரக் கூடிய எது ஒன்றையும் ஒன்று பரவசமாக பார்க்கிறது அல்லது பதற்றமாக பார்க்கிறது.. இரண்டுமே அவற்றை இயல்பாக அனுக முடியாமல் செய்து விடுகிறது, பரவசமாக பார்க்கும் போது அதை உயரத்தில் தூக்கி வைத்து விட்டு…

தென்னாசியாவின் மிகப்பெரும் நூலகம் யாழ் நூலகம் எரிந்து 40 ஆண்டுகள்

தென்னாசியாவின் மிகப்பெரும் நூலகம் யாழ் நூலகம் எரிந்து 40 ஆண்டுகள் —  கானா பிரபா அந்த விசாலமான மண்டபத்தின் தரை முழுவதுமே சாந்தும் சாம்பலுமின்றி, வேறெதுவும் காணப்படவில்லை. ஓர் இடுகாட்டின் மத்தியில் நிற்பது போன்ற உணர்ச்சி பரவியது. “எமக்கு ஏன் இந்தக் கொடுமையைச் செய்தார்கள்?” கலங்கிய கண்களோடு யாழ்…

தமிழ்த் தாத்தா உ. வே. சா

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரின் பிறந்தநாள் இன்று. 1. அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். 2. 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார். 3. 17 ஆம் வயதில் நாகப்பட்டினம்…

பேராசிரியர் தொ. பரமசிவன் நினைவுகள்

பேராசிரியர் தொ. பரமசிவன் நினைவுகள் – க.பூபாலன், சிங்கப்பூர் கடந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே கொரோனா என்னும் கொடுந்தொற்று நோயினால் உலகம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி அதிலிருந்து இன்னும் மீளாத சூழலில், 2020 டிசம்பர் 24 அன்று அன்று தொ.ப என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் பேராசிரியர் தொ.பரமசிவன் உடல்நலக்குறைவால் மறைந்தார்…

வாழ்க்கை வாழ்வதற்கே!

வாழ்க்கை வாழ்வதற்கே! சிரா. ஆனந்தன்    நாம் ஒவ்வொருவரும், வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்தில், ஒவ்வோர் அனுபவ பாடத்தைக் கற்க நேரிடுகிறது. `புதிய ஆசிரியன்‘ பத்திரிகையின் ஆசிரியரான திரு.கே. ராஜு, நான் பணி புரிந்த விருதைக் கல்லூரியில் 1970-களில் என்னுடைய சக தோழரும், நல்ல நண்பருமாக இருந்தார். அவரிடமிருந்து கிடைத்த நல்ல சில ஆரோக்கியமான சிந்தனைகளை உங்களுடன் பகிர முனையும்போது, தன்னடக்கத்தின் காரணமாக…

முயல் வளாவிய முழுநிலா

முயல் வளாவிய முழுநிலா  ——    முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் ஈராயிரம் ஆண்டு பழமையுடைய சங்கத் தமிழ்ப் பாக்களைப் பாடிய புலவோர்தம் காலந்தொட்டு தற்காலக் கவிஞர்கள் வரை பெண்களின் ஒளி மிகுந்த எழிற்முகத்திற்கு முழுமதியினை ஒப்பிட்டுக் காட்டுவது இலக்கிய மரபாகும். பக்தி இலக்கியக் கவிகளும் இதற்கு மாறுபட்டவர் அல்லர்.…

பாவேந்தரும் பாவலரேறும்

நன்றி:  சிறகு http://siragu.com/பாவேந்தரும்-பாவலரேறும்/ பாவேந்தரும் பாவலரேறும் தேமொழி May 15, 2021 பாவேந்தர் பாரதிதாசனுக்கும் பாவலரேறு பெருஞ்சித்திரனாருக்கும் கொள்கைகளிலும் தமிழ் இலக்கியப் பங்களிப்பிலும் ஒற்றுமைகள் பற்பல. அவர்கள் கருத்துக்கள் வேறுபடுவது மிகக் குறைவே. முனைவர் கடவூர் மணிமாறன் அவர்கள் பாவேந்தரையும் பாவலரேறையும் ஒப்பிட்டு “பாரதிதாசனும் பெருஞ்சித்திரனாரும்” என்ற ஓர்…

பரிவினால் பாரினில் பரிமளிக்கும் பாங்குடை தாதியர் தினம் !

பரிவினால் பாரினில் பரிமளிக்கும் பாங்குடை தாதியர் தினம் !    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா             மேனாள் தமிழ்மொழிக்கல்வி இயக்குநர்                       மெல்பேண் ….. ஆஸ்திரேலியா     வாழ்கையில் வசதியாய்…