1. Home
  2. கட்டுரைகள்

Category: கட்டுரைகள்

அகில் குரேஷி

நீதித்துறையின் முதுகெலும்புகள் திரு.அகில் குரேஷி போன்றோர்கள்: # இரண்டு ஆண்டுகள் இழுத்தடிப்புக்கு பின் உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக ஒன்பது நீதிபதிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏன் இரண்டு வருச இழுத்தடிப்பு என்றால்… அந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த நீதிபதி அகில் குரேஷியின் பெயரை பட்டியலில் சேர்க்கக்கூடாது, அதனை நீக்குங்கள் என்று ஒன்றிய…

சங்கரய்யாவின் உரை என்னை பக்குவப்படுத்தியது….

சங்கரய்யாவின் உரை என்னை பக்குவப்படுத்தியது…. source – https://theekkathir.in/News/Aritcle/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/sankaraiah-text-matured-me# ஜூலை 14, 2021 — தமிழறிஞர் சாலமன் பாப்பையா   நூற்றாண்டை நோக்கி வாழ்ந்துகொண்டிருக்கும் விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யாவைஎனது சிறுவயது முதலே நான் அறிவேன்.   மதுரையில் ஹார்வி மில்லை சுற்றியுள்ள அழகரடி, பொன்னகரம், கரிமேடு, மணிநகரம், பூந்தோட்டம்,…

சங்கரய்யா 100: மக்களின் விடுதலைக்காக ஒளிர்ந்து படரும் சுடர்

https://youtu.be/wHcIC_wd0gk ——————————————————— நன்றி – இந்து நாளிதழ் source  – https://www.hindutamil.in/amp/news/opinion/columns/691937-sankarayya-100.html சங்கரய்யா 100: மக்களின் விடுதலைக்காக ஒளிர்ந்து படரும் சுடர் 11/7/2021 – ஜி.செல்வா குரோம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நான் படித்துக்கொண்டிருந்த காலம் அது. ரயிலிலிருந்து இறங்கி வீட்டுக்கு நடந்துசெல்லும் கம்யூனிஸ்ட் தலைவர் என்.சங்கரய்யாவை அடிக்கடி பார்ப்பதற்கான…

பாரதிதாசனின் குடும்ப விளக்கு

பாரதிதாசனின் குடும்ப விளக்கு – பகுதி 3 – உரையாளர்  திரு. வினைதீர்த்தான்  https://youtu.be/vFD24z5ME00?t=209   On Friday, July 2, 2021 at 1:01:31 PM UTC-7 தேமொழி wrote: பாரதிதாசனின் குடும்ப விளக்கு – பகுதி 2 – உரையாளர்  திரு. வினைதீர்த்தான்  https://youtu.be/r27v6RGsf0E On Friday,…

திருக்குறளில் வாழ்வியல் சிந்தனைகள் – தேசியப் பயிலரங்கம் -2021

திருக்குறளில் வாழ்வியல் சிந்தனைகள் – தேசியப் பயிலரங்கம் -2021 ஆய்வுக்கட்டுரை வழங்க கடைசி நாள்: 30.07.2021. பேரன்புடையீர், அனைவருக்கும் இனிய அன்பான வணக்கம். Ø மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புலத் தமிழியல்துறை ஒருங்கிணைப்பின்கீழ் திருக்குறளில் வாழ்வியல் சிந்தனைகள் என்னும் பொருளில் தேசியப் பயிலரங்கம் இணையவழி நடைபெற உள்ளது. திருக்குறளில்…

புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தனின் நினைவு நாளையொட்டி … நாம் தினமும் சந்திக்கும் மனிதர்கள் குறித்து எளிமையான மொழிநடையில் சிறுகதைகள் எழுதியவர் தமிழ் சிறுகதையின் தந்தை என்று போற்றப்படும்  புதுமைப்பித்தன் அவர்கள். புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 – சூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ்…

புதுமைப்பித்தன் சிறுகதைகள்

http://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1011-html-p1011312-23826 புதுமைப்பித்தன் சிறுகதைகள் — முனைவர் இரா. பிரேமா  புதுமைப்பித்தன் 1933 முதல் 1946 வரையிலான 12 ஆண்டுகளே எழுத்துப் பணியில் இருந்தார். வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களைப் பற்றி மட்டுமே இலக்கியம் எழுத வேண்டும் என்று அதுவரை இருந்து வந்த நிலைமையை மாற்றித் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களையும்…

நீங்கள் என்றோர் அதிசயம்!

நீங்கள் என்றோர் அதிசயம்! உங்கள் அனுமதி இல்லாமல் நீங்கள் கொண்டிருக்கும் அமைதியை யாராலும் குலைக்க முடியாது. உங்கள் வளர்ச்சியை மற்றவர்களால் தற்காலிகமாகத்தான் தடை செய்ய முடியும் அது நிரந்தரமாக நின்று போனால் அதற்கு நீங்கள்தான் காரணமாக இருப்பீர்கள். நீங்களாக நின்று விடும் போது தான் வெற்றி வளர்ச்சியும் நின்று…

வரவுக்கு மேல் செலவு..

வரவுக்கு மேல் செலவு.. வருமானம் அளவில் சிறிதென்றாலும் செலவு பெரிதாகாதபோது அதனால் தீங்கு இல்லை. உண்மையில் அதிகம் சம்பாதிப்பவர்கள் மகிழ்ச்சியடைவதில்லை… எவ்வளவு சம்பாதித்தாலும் தம் சம்பாத்தியத்திற்குள் யார் செலவை வைத்துக்கொள்கிறார்களோ அவர்களே மகிழ்ச்சி அடைகிறார்கள். தாம் சம்பாதிப்பதற்கும் அதிகமாகச் செலவு செய்பவர்கள் எத்தனை சம்பாதித்தாலும் துன்பத்தையே அடைகிறார்கள்… வரவுக்கு…

கூட்டுக் குர்பானி வணக்கமா? வணிகமா?

கூட்டுக் குர்பானி வணக்கமா? வணிகமா? மௌலவி அல் ஹாஃபிழ் முனைவர் A.M. அலி இப்ராஹீம் ஜமாலி M.A., M.B.A., M.Phil, Ph.D. உதவிப் பேராசிரியர், அரபி முதுகலை மற்றும் ஆய்வுத் துறை, ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சிராப்பள்ளி குர்பானி என்ற பதம் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் மிகவும் மதிப்பிற்குரிய, தியாக…