1. Home
  2. இலக்கியம்

Category: கட்டுரைகள்

விருந்தோம்பல்

விருந்தோம்பல் — சொ.வினைதீர்த்தான் இன்றைக்கு மானிட உறவு (Human relations) கற்பிப்பவர்களும், வாடிக்கையாளர் உறவுகள் (Customer Relations) பேசுபவர்களும் மேலை நாட்டு அறிஞர்கள் நூல்களையும் அதனைப் பார்த்து நம்மவர்களின் வான்கோழி ஆட்டத்தையும் வியந்து கூறுகிறோம். ஆனால், நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளாக நமக்குக் காலந்தோறும் தந்த இலக்கியச்…

அவமானம் ஒரு மூலதனம்

அவமானம் ஒரு மூலதனம் மன்னரின் அரசவைக்கு… ஒருவர் தான் ஆரம்பிக்க இருக்கும் கல்லூரிக்கு நிதிக் கேட்டு வருகிறார். ” நிதி தானே.. இந்தா என தன் காலில் இருந்த ஷூவை வந்தவர் மேல் வீசி எறிந்தார். எதிர்பாராத நிகழ்வால் அவர் நிலைக் குலைந்தாலும்.. ஒருபக்கம் அவமானம் அவர் மனதைக்…

உலகப் பெண் கவிஞர்கள் – யார் எவர்?

வல்லினச்சிறகுகளின்  உலகளாவிய தொகுப்பு நூல் உருவாக்கம் உலகப் பெண் கவிஞர்கள் – யார் எவர்? ஏப்ரல் 14 வெளியீடு பெண்கவிஞர்கள் அனுப்ப வேண்டிய விபரங்கள்: 1. முழுப்பெயர் 2. புனைபெயர் (இருப்பின்) 3. ஊர்/நாடு 4. புகைப்படம் 5. மின்னஞ்சல் முகவரி 6. புலன எண் (WhatsApp) 7.…

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு

source: –  http://www.annavinpadaippugal.info/sorpozhivugal/maatran_thottathu_malligaikkum.htm மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு “வேலை மாநகர் ஆட்சி மன்றத்தார், மணி மண்டபத்தில் விளங்கும் உத்தமரின் சிலையைத் திறக்கும் பணியினை எனக்களித்தார்கள். இது பற்றிக் குறிப்பிட்ட மன்றத் தலைவர் ‘வேலூர் வரலாற்றிலேயே இன்று ஓர் பொன்னாள்“, எனக் குறிப்பிட்டார். என்னைப் பொறுத்தவரையிலேயே, என்னுடைய வாழ்க்கையில்…

இலங்கை தெதிகம கோட்டாவேரா – யானை விளக்கு

நன்றி –  http://siragu.com/இலங்கை-தெதிகமகோட்டாவேரா/ இலங்கை தெதிகம கோட்டாவேரா – யானை விளக்கு  – தேமொழி ஜனவரி  30, 2021 மின்விளக்குகள் காலத்தில், வாழும் நமக்கு ஒளி வழங்க எண்ணெய் விளக்குகள் என்பவை தேவையற்றுப் போனாலும், எண்ணெய் விளக்குகளையும் மெழுகுவர்த்திகளையும் மரபுசார் விழாக்கள் மற்றும் வழிபாடுகள் காரணமாகநாம்விடாமல் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலையும்…

பசித்திரு, தனித்திரு, விழித்திரு

பசித்திரு, தனித்திரு, விழித்திரு – முனைவர் தி.சுரேஷ்சிவன் ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வரிகள் ராமலிங்க வள்ளலார் உள்ளத்தில் எழுந்த உணர்வை நமக்கு காட்டுபவை. எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கின்றான் என்று சொன்னால், பறப்பன, நடப்பன, நீந்துவன என சக உயிர்களை கொன்று தின்றும் வழக்கத்தை முற்றிலும்…

கவலை…! கவலை…!! கவலை…!!!

”கவலை…! கவலை…!! கவலை…!!!” ………………………………………………………………… மனிதர்கள் அனைவரையும் ஆட்கொண்டுள்ள நோய் “கவலை”. இங்கு இருக்ககூடிய மனிதர்களில் கவலை இல்லாத மனிதர்கள் எவரேனும் உண்டா…? எல்லா மனிதர்களுமே ஏதோ ஒரு வகையில் கவலையில் மூழ்கிக் கொண்டுதான் இருக்கிறோம். தாயின் கருவறையில் இருந்து கல்லறைக்கு சென்ற பின்பும் கூட மனிதனின் கவலைகள்…

அழகு பொருந்திய பாமாலை

அழகு பொருந்திய பாமாலை  – முனைவர் ஔவை ந.அருள் பதிணென் கீழ்கணக்கு நூல்களின் பாவளத்தில் பன்னிரண்டாது நூலாக தித்திப்புப் பாடல்கள் நிரம்பிய திணைமாலை நூற்றைம்பதிலிருந்து  ஒருசில பாடல்களின் சுவை அறிவோம்… திணைமாலை நூற்றைம்பது- அறிமுகவுரை ‘திணை’ என்ற சொல்லுக்கு, ‘ஒழுக்கம்’ என்பது ஒரு பொருள்.  இச்சொல்லை, திண்+ஐ என்று…

ஔவையின் ஆத்திரம்

ஔவையின் ஆத்திரம் காவு என்றால் தோளில் தொங்கப்போடு என்று பொருள். ஒரு நீண்ட கழியில் இரு முனைகளிலும் ஏறக்குறைய சம எடையுள்ள பொருள்களைக் கட்டித் தொங்கவிட்டு, அந்தக் கழியைத் தோளில் சுமந்தவாறு எடுத்துச்செல்வது பண்டைய மக்கள் வழக்கம். இதிலிருந்து வந்ததுதான் காவடி என்ற சொல். இப்பொழுது மலைபடுகடாம் என்ற…

நன்றியும்,பாராட்டும்…!

இன்றைய சிந்தனை (26.01.2021) …………………………………………………………… ” நன்றியும்,பாராட்டும்…!” ………………………………… ஒருவரின் நல்ல செயல்களுக்காக உண்மையாக பாராட்டி புகழும் போது, அவர் மனதில் நீங்கள் நீங்க இடம் பிடிக்கிறீர்கள்… அழகு, அன்பு, படிப்பு, பதவி, திறமை இப்படி ஒருவரிடம் இருக்கலாம். அவைகளை அறிந்து உண்மையாக புகழ்வதன் மூலம் உங்களை நீங்கள்…