1. Home
  2. இலக்கியம்

Category: கட்டுரைகள்

ஜி. யு. போப்

தமிழ் மாணவனுக்கு நினைவஞ்சலி ஜி. யு. போப் மெரினா கடற்கரையில் இருக்கும் ஜி. யு. போப் சிலை ஜி. யு. போப் (George Uglow Pope, ஏப்ரல் 24, 1820 – பெப்ரவரி 12, 1908) கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40…

புறம் பேசாதே

குட்டிக்கதை . புறம் பேசாதே அந்த முதியவர் வீட்டில் தனிமையில் இருந்தார். படித்தவர்… பணி ஓய்வு பெற்றவர்… மனைவி இல்லை.. பிள்ளைகள் திருமணமாகி வெளியூரில் வாழ்கிறார்கள். நல்லவர் தான். ஆனால்…. கொஞ்சம் துடுக்குத்தனம் நிறைந்தவர்…..!! மற்றவர்களை எளிதாகக் குறை கூறுபவர்…. அவருடைய பக்கத்து வீட்டுக்கு புதிதாக ஒருவன் குடிவந்தான்.…

பேராசிரியை நசீமா பானு

பேராசிரியை நசீமா பானு *********** கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் நெருங்கிய உறவுமுறை பேத்தி என்ற தகவல் என்னை ஆச்சர்யப்படுத்தியது.. பேராசிரியை நசீமா பானு பிறந்தது வளர்ந்தது எல்லாம் குமரி மாவட்டத்தில் சுசீந்திரம் அருகேயுள்ள தேரூரில்.. ஆரம்பக்கல்வியை சுசீந்திரம் எஸ்எம்எஸ்எம் மேல்நிலைப்பள்ளியிலும், பட்டப்படிப்பை நாகர்கோவில் இந்து கல்லூரியிலும், எம.ஏ.முதுகலைப் படிப்பை…

நட்பின் இலக்கணம்

நட்பின் இலக்கணம் ……………………………………. ஒரு மனிதனுடைய வெற்றிக்கும் தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாய் இருக்கிறார்கள். அதனால்தான் நமக்கு அமையும் நண்பர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. நல்ல நட்பு இதயம் போல உங்களுக்கு தெரியாமலே உங்களுக்காக துடிக்கும்… நல்ல நண்பர்கள் எப்படி நம்மை உயரப் பறக்க விடுவார்களோ…

ஆடம்பரம் ஒரு அழிவுப்பாதை…!

“ஆடம்பரம் ஒரு அழிவுப்பாதை…!” ………………………………………………………………. நாளும் வளர்ந்து வரும் அறிவியல், மனிதனை ஆடம்பர வெறியனாக மாற்றிவிட்டது. ஆடம்பர வாழ்க்கையை முழுமையாக அனுபவித்தவர்களை விட, அதனால் அழிந்து போனவர்கள்தான் அதிகம்… ஒவ்வொரு செயலும் மனித வாழ்க்கையில் அழகாகவும், நேர்த்தியாகவும் இருக்கவேண்டும் என்பதில் எந்த தடையுமில்லை. அது ஆடம்பரமாக இருக்க வேண்டும்…

மக்கள் ஒன்றுபட்டுவிட்டால்…

மக்கள் ஒன்றுபட்டுவிட்டால்…   கடந்த பல பத்தாண்டுகளில் இந்தியா இப்படிப்பட்ட ஒரு பாசிச அரச ஒடுக்குமுறையைக் கண்டதில்லை. குடியரசு தினத்தன்று விவசாயிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தை சீர்குலைப்பதற்காக பாஜக – ஆர்எஸ்எஸ் அரசு மேற்கொண்ட வன்முறை எனும் சதித்திட்டம் படுதோல்வியடைந்த நிலையில், ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்று, வரலாறு காணாத ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.…

ஆனாலும்.. அன்பு மாறாததா..??

ஆனாலும்.. அன்பு மாறாததா..?? என்றும் இல்லாத அளவுக்கு சிக்கலாகி வரும் ஓர் அமைப்பு நம் திருமண அமைப்பு. மண வாழ்க்கை மிகுந்த மன உளைச்சல் தரும் விஷயமாகி வருகிறது. ஐம்பதைக் கடந்தவர்கள் யாரிடம் பேசினாலும் நிச்சயம் அவர்கள் இந்த கருத்தைச் சொல்வார்கள். “முன்னெல்லாம் கல்யாணம் பண்ணி வெச்சா நம்ம…

நூலகம்

ஒருகோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம் மகாத்மா… ஆசியாவில் பெரிய நூலகம் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூலகம். லண்டனில் எங்கு தங்க விரும்புகிறீர்கள் என்று கேட்ட பொழுது,” நூலகம் அருகில் வீடு பாருங்கள்” என்று சொன்னவர் அண்ணல் அம்பேத்கர். நூலக…

ஆசை, பேராசை என்றால் என்ன…?

“ஆசை, பேராசை என்றால் என்ன…?” …………………………………………………………………….. ”ஆசை” என்பது, தமக்கு எது தேவையோ அதனை கொண்டு வருதற்கான உணர்வாகும். பணம், பொருள் எவ்வளவு பெற்றாலும் நிறைவடையாமல், மேலும் மேலும் சேர்க்க வேண்டும் என்னும் அளவு கடந்த ஆசைதான் ”பேராசை…!” ஆசைக்கும், பேராசைக்கும் உள்ள வேறுபாடுகளை நாம் விளங்கிக் கொள்ள…

வீரமாமுனிவர்

வீரமாமுனிவர் (நவம்பர் 8, 1680 – பெப்ரவரி 4, 1747) இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் – கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு…