1. Home
  2. இலக்கியம்

Category: கீழை ஜஹாங்கீர் அரூஸி

முஸ்லிம்களை பிளவு படுத்திய திடல் தொழுகை!

                                  (கீழை ஜஹாங்கீர் அரூஸி) ரம்ஜான் மற்றும் பக்ரீத் பெருநாட்களின் தொழுகையும் குத்பாக்களும் திடல் போன்ற வெளி மைதானத்தில் நடைபெறுவதுதான் சுன்னத் என்னும் நபிவழியாகும். தமிழகத்தில் பள்ளிவாசல்கள்,மஹல்லாக்கள்…

ஏன் இந்த தடுமாற்றம்?

சமுதாய தலைவர்களுக்கு ஏன் இந்த தடுமாற்றம்? தமிழகத்தில் மட்டும் அரசியல் கட்சி மற்றும் இயக்கங்கள்,ஜமா அத்துகள் என 67க்கும் மேற்பட்ட சமுதாய அமைப்புகள் பல்வேறு கொள்கை கோட்பாடுகளுடன் செயல்பட்டு வருகின்றன. ரத்ததான முகாம்,மருத்துவ முகாம்,ஆம்புலன்ஸ் சேவை போன்ற மனித நேய சேவைகளையும் மேற்கண்ட பெரும்பாலான அமைப்புகள் செய்து வருவதையும்,பின்னர்…

துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!

  ஒரு நாள் துருக்கி மன்னனும் முல்லாவும் அரண்மனைப் பழத்தோட்டதில் உலாவிக்கொண்டிருந்தனர். துருக்கி மன்னன் முல்லாவை நோக்கி “முல்லா அவர்களே உங்களைப் பற்றி எல்லோரும் பெருமையாகப் பேசுகிறார்கள், ஒரு மனிதனைப் பார்த்த மாத்திரத்திலேயே அவனை மனத்திற்குள் எடை போட்டுப் பார்த்து அவருடைய மதிப்பு என்ன என்று கூறி விடுவீர்களாமே! “என்று…

சக சகோதர இயக்கங்களை வசை பாடுவது நியாயமா?

தமிழ்நாட்டில் சமுதாயத்தின் பெயரால் இயங்கிவரும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள்,ஜமா அத்துகள் போன்றவை ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் அதிமுக,திமுக என ஏதேனும் ஒரு கட்சியுடன் சீட்டுக்காகவும்,பணத்துக்காகவும் கூட்டணி வைத்துக் கொண்டு தான் சார்ந்துள்ள கூட்டணி கட்சியை வானளாவ புகழ்வது வாடிக்கையாகிவிட்டது. அவரவர் இயக்கத்தை பற்றி கூட அவ்வளவு புகழ்ந்திருக்க…

ஓரின‌ச்சேர்க்கை இய‌ற்கை நிய‌திக்கு விரோத‌மான‌து!

                                 (மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி) ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானது! என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கடுமையாக எதிர்ப்பது மட்டுமல்லாமல், ஓரினச்சேர்க்கையை சட்டப்பூர்வமாக்கவும் தற்போதைய காங்கிரஸ் அரசு பாராளுமன்றத்தில் தீர்மானம்…

மனித குல விரோதி “நாகரீகம்”

                                    (கீழை நிஷா புதல்வன்) முதலில் நாகரீகம் பழகிக்கொள்! ஆம்,இதுதான் தற்போது மனிதர்களுக்கு மத்தியில் தாரக மந்திரமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது.நாகரீகம் என்ற வார்த்தை ஏதோ…

இமாம்களை கண்ணியம் செய்வோம்!

                                      (கீழை நிஷா புதல்வன்) மத்ஹபுகளை பின்பற்றக்கூடாது,அதை உருவாக்கிய இமாம்களையும் வழிகாட்டிகளாக ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று பேசியும்,எழுதியும் வரும் ஒரு சிலர் அதற்கான காரணத்தை…

உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!

(கீழை நிஷா புதல்வன்) “யார் தன் ஆத்மாவை பரிசுத்த படுத்திக் கொண்டார்களோ?நிச்சயமாக அவர்கள் வெற்றி பெற்றவராக ஆகிவிட்டார்.யார் தன் ஆத்மாவை அழுக்காக்கி கொண்டாரோ?நிச்சயமாக அவர் நஷ்டவாளியாக ஆகிவிட்டார்.”(அல்குர் ஆன்:91- 9,10) “எவர் தம் நப்ஸ் எனும் ஆத்மாவை சொந்தப்படுத்திக்(கட்டுப்படுத்திக்)கொண்டாரோ?அவர்தாம் அறிவாளி”என அண்ணல் நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.(நூல்:மிஷ்காத்) நப்ஸ் என்னும் ஆத்மாவை…

முல்லாவின் சாதுரியம்!

                                                       ( கீழை ஜஹாங்கீர் அரூஸி) ஒரு நாள் துருக்கி மன்னனும் முல்லாவும்…

நீதி சொல்லும் போதனைகள்!

                                  ( கீழை ஜஹாங்கீர் அரூஸி) ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்,அப்பொழுது ஒரு மாணவர் தன் கையில் விரல் வைத்து கிறுக்கி கொண்டிருந்தார். இதைப்பார்த்த ஆசிரியர்…