1. Home
  2. இலக்கியம்

Category: இஸ்லாமியக் கட்டுரைகள்

பொறுப்புணர்ந்து பேசுவோம்!!!

மௌலவி N.S.M. பஷீர் அஹ்மது உஸ்மானி (இமாம் : பெருவிளை, நாகர்கோவில்.) பொறுப்புணர்ந்து பேசுவோம்!!! http://vellimedaiplus.blogspot.com/2018/09/blog-post_10.html?m=1 சமீப நாட்களாக பொதுவெளியில் பேசுகிற பொறுப்பு மிக்கவர்களின் பேச்சு சமூகத்தில் சர்ச்சைகளையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தி வருவதை ஊடகத்தின் வாயிலாக நாம் அறிந்து வருகின்றோம். ஆளும் தமிழக அரசின் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு…

பூனை பற்றிய சில சட்டங்கள்

பூனை பற்றிய சில சட்டங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பூனையை வைத்து வியாபாரம் செய்வதை தடுத்தார்கள் பூனையின் எச்சில் பட்ட தண்ணீர் அசுத்தமாகாது மேலும் பூனையின் கால் பட்ட தண்ணீரும் அசுத்த மாகாது பூனை உட்கார்ந்த இடத்தில் நாம் தொழலாம் அந்த இடம் சுத்தமானதே இப்படி…

அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!

அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்! “நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக,இதனை அரபி(மொழி)யிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம்.(12:2) @அண்ணலாரின் புரிதலுக்காகவே அல் குர்ஆனை அரபி மொழியில் இறக்கியதாக அல்லாஹ் அறிவித்துள்ளான்.குர்ஆன் இறங்கிய போது அண்ணலாரின் உம்மத்துகளில் மிகுதமானவர்கள் அரபி மொழி பேசக்கூடியவர்களாகவும் இருந்துள்ளார்கள் என்பதையும் நம்மால் உணர முடிகிறது.…

அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!

அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்! “நாம் மனிதர்களுக்கு இந்தக் குர்ஆனில், ஒவ்வொரு உதாரணத்தையும் திட்டமாக விவரித்திருக்கிறோம்; (எனினும்) மனிதன் (வீண்) தர்க்கம் செய்வதால் மிக அதிகமானவனாக இருக்கிறான்”.(18:54) @இறைவேதமான அல் குர் ஆனின் ஒவ்வொரு வசனத்தையும் அல்லாஹ் மிகவும் விளக்கமாக நமக்கு சொல்லித்தந்துள்ளதாக மேலே உள்ள இறைவசனம் நமக்கு…

கலிமா

எம் உயிரினும் மேலான தாஹா நபி(ஸல்)அவர்களின் மறைவு செய்தி கேள்விப்பட்டு ஆற்றொணா துயரம் அடைந்த நபி தோழர்களில் ஒருவரான ஹழ்ரத் உமர்(ரலி)அவர்கள்,யாராவது அண்ணலார் மறைந்து விட்டார்கள் என சொன்னால் அவரது தலையை வெட்டுவேன் என்று கர்ஜித்தார்கள். இந்த செய்தியறிந்து ஹழ்ரத் அபுபக்கர் சித்தீக்(ரலி)அவர்கள் உமர்(ரலி)அவர்களை சந்தித்து பொறுமை காக்குமாறு…

மஸ்னவி ஷரீப் ஒரு சிறு அறிமுகம்

மஸ்னவி ஷரீப் ஒரு சிறு அறிமுகம் மௌலவி T.S.A. அபூதாஹிர் ஃபஹீமீ மஹ்ழரி ஆசிரியர் – அல் அஸ்ரார் மெய்ஞான மாத இதழ் +91-98415 67213 2007ம் ஆண்டு மௌலானா ரூமி அவர்களின் 800வது பிறந்த ஆண்டு அதை கொண்டாடும் வகையில் (COLTURAL AND TOURISM MINISTRY  OF TURKEY ) துருக்கி நாட்டின்…

என்னைக் கவர்ந்த கலீபா உமர் சிறப்புப் பயான்!

என்னைக் கவர்ந்த கலீபா உமர் சிறப்புப் பயான்! (டாக்டர் ஏ.பீ.முகமது அலி,பிஎச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ) கி.பி.634 லிலிருந்து கி.பி.644  வரை அராபியாவில் இரண்டாவது கலிபாவாகி முஸ்லிம்கள் ஆட்சியினை அரேபியாவிலிருந்து மெசபொமோடோமியா, சிரியா, இரான், இராக், எகிப்து ஆகிய நாடுகளில் நிலை நிறுத்தியவர். முஸ்லிம் அல்லாத மகாத்மா காந்தி போன்ற தலைவர்களால்…

தமிழ் முஸ்லிம்கள்

தமிழ் முஸ்லிம்கள் இஸ்லாமிய சமயத்தை சார்ந்ததமிழர்கள் தமிழ் முஸ்லிம்கள் ஆவர். பெயர் காரணம்: சங்க காலம் முதல் தமிழகத்துடன்வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் அரபு நாட்டவர். இவர்கள் முஸ்லிம்கள் என்றும்,சோனகர், உலகாவிய இஸ்லாமிய ஆட்சிதலைவர்களான கலிபாக்கள்துருக்கியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்ததால் துருக்கர் (துலுக்கர்) என்றும் அழைக்கப்பட்டனர்.மார்க்கப் என்பது கப்பலைக்…

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள் ————————————————————– நமது ஜகாத் ஸதக்கா பணங்கள்….? ————————————————————– கண்ணியமிக்க இந்த புண்ணிய ரமளானில் நாம் தாராளமாக நமது ஜகாத் மற்றும் ஸதக்கா பணங்களை ஏழை எளிய மக்களுக்கு அள்ளித் தரும் நேரமிது. ஆனால் அதை நாம் யாருக்குக் கொடுக்கனும்,யாருக்குக் கொடுக்கிறோம் என்பதில் மிகவும் கவனம்…

அச்சம் என்பது மடமையடா அல்லாஹ்வின் துணை இருக்கையிலே!

அச்சம் என்பது மடமையடா அல்லாஹ்வின் துணை இருக்கையிலே! 27.5. 2018 .அன்று உலக தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒரு செய்தியினை மட்டும் திரும்பத் திரும்பத் வெளிச்சம் போட்டுக் காட்டின. நீங்களும் பார்த்திருப்பீர்கள். ஒரு மாலி தீவின் வாலிபர் செய்த ரத்தம் உறைய வைக்கும் அதிசயத்தை. மேற்கு ஆப்ரிக்காவின்  குட்டித் தீவான…