1. Home
  2. இலக்கியம்

Category: இஸ்லாமியக் கட்டுரைகள்

சொல்ல இயலாச் சொல்லிது…!

சொல்ல இயலாச் சொல்லிது…! பிறை 22 ✍. வி.எஸ்.முஹம்மது அமீன் ‘இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மை செய்தன தாம் விளையாட’ என்று வாழ்வைக் குறித்து விளையாட்டுத்தனமான கருத்தைச் சிலர் கொண்டிருக்கின்றனர்.ஆனால் இறைவன் இந்த உலகை வீணாக, விளையாட்டுக்காகப் படைக்கவில்லை.உயரிய நோக்கோடு…

அல்லாமா அப்துல் ஹமீது பாகவி (ரஹ்)

தினமும் நாம் ஓதகின்ற திருமறைக் குர்ஆனை முதன் முதலில் தமிழில் மொழி பெயர்த்த பேரறிஞர் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி (ரஹ்) அவர்களைப் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? உங்கள் பொன்னான நேரத்தில் கொஞ்சத்தை ஒதுக்கி வாசித்து தெரிந்து கொள்ளுங்கள் திருமறைக் குர் ஆன் அருளப்பட்டு 13 நூற்றாண்டுகளாக…

திக்கெட்டும் தித்திக்கும் திருமறை

திக்கெட்டும் தித்திக்கும் திருமறை பிறை 18 ✍. வி.எஸ்.முஹம்மது அமீன் ‘உங்களால் ஆறாயிரத்துக்கும் அதிகமான வசனங்களைக்கொண்ட நூலை ஒரு புள்ளிகூட மாறாமல் மனப்பாடம் செய்து ஒப்புவிக்க இயலுமா?’என்று கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்? ‘அதெப்படி ஒரு எழுத்துகூட மாறாமல் அம்மாம் பெரிய நூலை மனப்பாடம் செய்வது’ என…

இஸ்லாமிய ஒளியில் உலகமே ஒரு சமத்துவபுரம்

இஸ்லாமிய ஒளியில் உலகமே ஒரு சமத்துவபுரம் ✍ வி.எஸ்.முஹம்மது அமீன் ஒன்றே குலம்.ஒருவனே தேவன்’ என்று இஸ்லாத்தின் சாராம்சத்தை ஒற்றை வரியில் சொல்லிவிடலாம்.குலம் ஒன்று என்றால் இறைவனும் ஒன்றுதான்.ஓரிறைக் கொள்கை என்பது இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவம்.மனிதகுலம் அனைத்திற்கும் ஆதிப் பெற்றோர் ஒருவரே! ஒரே ஆண் பெண்ணிலிருந்துதான் மனித சமுதாயம்…

பிலாலுடைய பாங்கு

உமர் رضي الله عنه அவர்கள், நபி ﷺ அவர்களிடம் கேட்டார்கள், யா ரசூலல்லாஹ் ﷺ பிலாலுடைய பாங்கு சரியில்லை என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். பிலால் “அஷ்ஹது” என்பதற்குப் பதிலாக, “அஸ்ஹது” என்று சொல்கிறார். பிலால் அவர்கள் அப்படித்தான் பாங்கு சொல்லுவார்கள் என்று நபி ﷺ அவர்களுக்கும் தெரியும்.…

தொழுகை

தொழுகை தூக்கத்தைவிட சிறந்தது ஏனென்றால் தூக்கம் நமது நப்ஸுக்கு அடிபணிவது தொழுகை அல்லாஹ் வின் அழைப்பிற்கு அடிபணிவது. தொழுகை தூக்கத்தை விட சிறந்தது ஏனென்றால் தூக்கம் மரணம். தொழுகை உயிர்துடிப்பு. தொழுகை தூக்கத்தை விட சிறந்தது தூக்கம் உடலுக்கு ஆரோக்கியம் தொழுகை ஆன்மாவிற்கு ஆரோக்கியம். தொழுகை தூக்கத்தை விட…

உம்மத்தின் மகிழ்ச்சியும், திருஷ்டியும்!

உம்மத்தின் மகிழ்ச்சியும், திருஷ்டியும்! (டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ ) 2019 ம் ஆண்டு ஜனவரி 26 ந் தேதியிலிருந்து 28 ந் தேதி வரை தமிழக முஸ்லிம்கள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் எழுத வேண்டிய நிகழ்வு திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள இனாம் குளத்தூரில் நடந்துள்ளது என்பது உங்கள்…

மரணமும்-கடமையும்!

மரணமும்-கடமையும்! நோயாளிகளை அவர்கள் இருக்கும் இடம் சென்று பகைமையினை மறந்து நலம் விசாரிப்பதும், இறந்தவர்களுக்கு சிறந்தமுறையில் அடக்கம் செய்வதற்கும் இஸ்லாத்தில் பல ஹதீதுகள் இருக்கின்றன. அவர்களுக்கு இறைவன் பாவங்களை மன்னிக்கும் பரிசுகளை வழங்குகிறான் என்றும் கூறியிருப்பதினை நீங்கள் அறிவீர்கள். ஆனால் சிலர் அதற்கு மாறுபட்டு இருப்பதினை உங்களுடன் பகிர்ந்து…

நபி (ஸல்) ……….

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஜுவைரியா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்குப்பின் அதிகாலையில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது நான் எனது தொழுமிடத்தில் அமர்ந்திருந்தேன். பிறகு அவர்கள் முற்பகல் தொழுகை (ளுஹா) தொழுதுவிட்டு வந்தார்கள். அப்போதும் நான் (அதே இடத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது…

அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!

அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்! (19.11.2018) ஆகவே, குழல் (ஸூர்) ஒரு முறை ஊதப்பட்டால்_(69:13) பூமியும், மலைகளும் உயர்த்தப்பட்டு, அவ்விரண்டும் ஒரே தூளாக தூளாக்கப்பட்டுவிட்டால்(69:14) அந்நாளில் நிகழ வேண்டியது நிகழ்ந்து விடும்.(69:15) வானமும் பிளந்து, அது அந்நாளில் பலமற்றதாகிவிடும்.(69:16) இன்னும், (நபியே!) மலக்குகள் அதன் கடைக்கோடிகளில் இருப்பார்கள்;…