1. Home
  2. இலக்கியம்

Category: இஸ்லாமியக் கட்டுரைகள்

தாய்

தாயுடையோர் மனமுவந்து அவர்களுக்கு பணிவிடை செய்யுங்கள்! “ஒவ்வொரு பிள்ளைக்கும் சொர்க்கம் என்பது அவரது தாயின் காலடியில் என பெருமானார் ரசூலே கரீம்(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்” இங்கே தாயின் காலடியில் சொர்க்கம் என்பது, தாயின் திருப்தியும் பிரியமும் துஆவும் என்பதாக பொருள் கொள்ள வேண்டும். எந்த பிள்ளைக்காக அவரது தாய்…

இஸ்லாமிய மார்க்கம் மத துவேசத்தை தூண்டியதா?

இஸ்லாமிய மார்க்கம் மத துவேசத்தை தூண்டியதா? (டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்.(ஓ ) 2019 செப்டம்பர் கடைசி வாரத்தில் தமிழ் பத்திரிக்கைகளில் பரபரப்பாக பேசப் பட்ட செய்தி என்னவென்றால் திண்டுக்கல் கோட்டையில், ‘சுல்தான்’ படப்பிடிப்பு நடந்தபோது அங்குள்ள இந்து முன்னெனி அமைப்பினர் அந்தப் படப்பிடிப்பு மைசூர் மன்னன்…

வானம் பாதுகாக்கப்பட்ட முகடு

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 69. வானம் பாதுகாக்கப்பட்ட முகடு ‘நீங்கள் பார்க்கின்ற தூண்கள் எதுவுமின்றி அல்லாஹ்தான் வானங்களை உயர்த்தினான். பிறகு தனது ஆட்சி பீடத்தில் அமர்ந்தான். மேலும் அவன் சூரியனையும், சந்திரனையும் ஒரு நியதிக்குக் கட்டுப்படும்படிச் செய்தான்’ (திருக்குர்ஆன்-13:2) என்றும், ‘நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களைப் படைத்துள்ளான்’…

பூமியின் அடுக்குகள்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 68. பூமியின்  அடுக்குகள் ‘அல்லாஹ்தான் ஏழு வானங்களையும் இன்னும் பூமியில் இருந்தும் அவற்றைப் போலவும் படைத்தான். அவற்றின் (வானங்கள், பூமியின்) இடையே அவன் கட்டளை இறங்கிக் கொண்டே இருக்கிறது’ (திருக்குர்ஆன்-65:12). ஏழு வானங்களையும், பூமியில் அவற்றைப் போலவும் படைத்ததாகத் திருமறையில் இறைவன் கூறுகின்றான்.…

உன்னத மார்க்கம் இஸ்லாம்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 83. உன்னத மார்க்கம் இஸ்லாம் வேறு மதங்களோடு ஒப்பிடும்போது இஸ்லாம் மார்க்கம் வேறுபட்டது; ஒப்பற்றது. ‘வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை-அல்லாஹ்வைத் தவிர! முகம்மது நபி அவனது திருத்தூதர்’ என்பதே இஸ்லாத்தின் அடிப்படையாகும். ஏக இறைவனைத் தவிர வேறு யாருக்கும் தலை வணங்கக்கூடாது என்பதே இஸ்லாத்தின்…

குர்ஆனில் தலைமுடி வருகிறதா?

குர்ஆனில் தலைமுடி வருகிறதா?வெள்ளிக்கிழமை ஜும்ஆ நேர சிந்தனை! 1990 அல்லது 1991 என்றே நினைக்கிறேன்?அப்போது நான் அரபி கல்லூரியில் ஓதி கொண்டிருந்த நேரம்.திடீரென ஒரு வதந்”தீ”யை கிளப்பி விட்டனர் சிலர். அதாவது குர் ஆனின் யாசீன் சூரா மற்றும் சூரத்துல் வாகிஆ போன்ற பகுதிகளில் தலைமுடி வருதாம்.இது கியாமத்…

தலாக் தலாக் தலாக்…

தலாக் தலாக் தலாக்… மிகச்சிறந்த விளக்கம் தினமணியில்…! எதிலும் அழகிய இஸ்லாம்.. இஸ்லாம் தவிர மற்ற மதங்களுக்கென தனிச் சட்டம் ஆரம்ப காலங்களில் இருந்ததாக அறியப்படவில்லை. சட்டங்கள் உருவாக்கப்பட்டு காலத்திற்குத் தக்கவாறு மாற்றி அமைக்கப்படுகின்றன. ஒரு மதத்தவர் அச்சட்டத்தை பின்பற்ற வேண்டியது கட்டாயம் என சொல்லபடவில்லை. ஆனால் இஸ்லாமிய…

துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களின் சிறப்புகள்

துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களின் சிறப்புகள் “அதிகாலையின் மீது சத்தியமாக மேலும் பத்து இரவுகளின் மீது சத்தியமாக” என்று 89:01ம் அத்தியாயத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். நம்மை படைத்த இறைவன் அந்த பத்து நாட்களை முன்னிறுத்தி அதிலே தனது சத்தியத்தை கூறி இந்த நாட்களை கண்ணியப்படுத்துகிறான் இந்த பத்து…

தாய்சபையை போற்றிய ஆலிம் பெருமகனார்…

தாய்சபையை போற்றிய ஆலிம் பெருமகனார்… கடையநல்லூர் கன்ஸுல் உலூம் #யூசுப்அன்ஸாரிஹஜ்ரத் (ரஹ்..) அவர்கள்… தமிழகத்தில் தலைசிறந்த ஆலிம் பெருமக்களில் ஒருவராகவும், தாய்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைமைக்கு கட்டுப்படும் அறிஞர் பெருமக்களில் முக்கியமானவராகவும் வாழ்ந்து மறைந்த… தென்மதீனா எனப்போற்றும் கடையநல்லூர தந்த தங்கம், பைஜுல் அன்வார் அரபிக்…

அண்ணலாரின் அழகிய பண்புகளில் கடுகளவு கூட நம்மிடம் இல்லாமல் இருப்பது வேதனையல்லவா?

அண்ணலாரின் அழகிய பண்புகளில் கடுகளவு கூட நம்மிடம் இல்லாமல் இருப்பது வேதனையல்லவா? அண்ணலாரின் அழகிய வாழ்வுதனை பாடலாக்கி மகிழ்ந்த நாகூர் சலீம் அவர்களின் எழுத்துக்களை தனக்கே உரிய அழகிய நடையில் கம்பீரமாக பாடிச்சென்றவர் நாகூர் ஹனீபா அவர்கள். இசை கூடுமா? கூடாதா? என்று விவாதக்களம் நடத்திய அன்றைய சூழலில்…