தாய்
தாயுடையோர் மனமுவந்து அவர்களுக்கு பணிவிடை செய்யுங்கள்! “ஒவ்வொரு பிள்ளைக்கும் சொர்க்கம் என்பது அவரது தாயின் காலடியில் என பெருமானார் ரசூலே கரீம்(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்” இங்கே தாயின் காலடியில் சொர்க்கம் என்பது, தாயின் திருப்தியும் பிரியமும் துஆவும் என்பதாக பொருள் கொள்ள வேண்டும். எந்த பிள்ளைக்காக அவரது தாய்…