1. Home
  2. இலக்கியம்

Category: இஸ்லாமியக் கட்டுரைகள்

தஹஜ்ஜத் தொழுகையின் சிறப்புகள் !!!

தஹஜ்ஜத் தொழுகையின் சிறப்புகள் !!! 01. பர்ளான தொழுகைக்கு அடுத்த அந்தஸ்த்து… 02. கப்ரில் ஒளி கிடைக்கிறது … 03. முகத்தில் ஒளி கிடைக்கிறது … 04. எல்லா நோய்களையும் நிவாரணமாக்குகிறது… 05. இருதய நோயை விட்டும் பாதுகாக்கிறது… 06. சிறிய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகிறது… 07. அமல்களில்…

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்!

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்! ————————————– மக்கள் மனதின் மனித நேயத்தை, மத நல்லிணக்கத்தை உலகுக்கு இனங் காட்டிய கொரோனா! —————————————————— அவதூறு, அவமானங்கள் எல்லா வற்றையும் தாங்கிக் கொண்டு,அவைகள் அனைத்தையும் புறந்தள்ளி விட்டு, பிற உயிரை காப்பாற்ற தன் உடலிலிருந்து பிளாஸ்மாவை கொடுக்கும் கண்ணிய இஸ்லாமியர்களை இந்த உலகிற்கு…

அழியா அற்புதம் அல் குர்ஆன்

அழியா அற்புதம் அல் குர்ஆன்   மௌலவி அல் ஹாஃபிழ் முனைவர்  A.M. அலி இப்ராஹீம் ஜமாலி M.A., M.B.A., M.Phil., Ph.D. (உதவிப் பேராசிரியர், அரபித் துறை, ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சிராப்பள்ளி)     உலகம் தோன்றியது முதல் இன்று வரை எத்தனையோ மதங்கள் மனிதர்களால்…

தமிழக முஸ்லிம்கள்

  தமிழக முஸ்லிம்கள் தமிழ்ப் பண்பாட்டினைத் தமது வாழ்வியலாகக் கொண்டு வாழ்ந்து வருபவர்கள். இவர்களை ‘alien’ என்றும், வந்தேறிகள் என்றும் சொல்வது கட்டுக்கதை. இவர்களது வரலாற்றிற்கு நீண்டதொரு பின்னணி உண்டு. ‘Archaeological Evidences’ தொல்லியல் சான்றுகள் விளக்குகின்றன. முஸ்லிம்கள் வரலாற்றை தொல்லியல் நோக்கில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதில்லை ஏன்…

இராவுத்தர்

  தமிழக முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் இராவுத்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பண்டைய தமிழக அரசர்களின் குதிரைப் படைக்குத் தேவையான குதிரைகளை விற்பனை செய்தது, போர்ப் பயிற்சி வழங்கியது, குதிரைப் படைத் தளபதிகளாக, வீரர்களாக விளங்கிய காரணங்களால் ‘இராவுத்தர்’ என்று அழைக்கப்பட்டனர்.   — முனைவர் மு. ஹௌது முகைதீன்

மறுமையின் நினைவலைகள்

மறுமையின் நினைவலைகள்         யாரோ எதற்கோ,எப்போதோ செய்த தவறு கொரோனாவாக வளர்ந்து உலகத்தை துவேஷம் செய்துகொண்டிருக்கிறது. தீயவர்கள் செய்த தவறுகளுக்கு  உலக மக்கள் விலை விலை கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுளார்கள்.  தவறு செய்தால் இறைவன் பிடிப்பான் என்ற பயம் இல்லாமை. செல்வங்களை தர்மங்கள் செய்யாமல், சுயநலமாக தனக்கு…

சுவனம் நுழையச் செய்யும் தூய்மை…

சுவனம் நுழையச் செய்யும் தூய்மை…    ஏ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை lptyasir@gmail.com            தூய்மை   பல நோய்களுக்குத் தடுப்புச் சுவராக நிற்கின்றது. தூய்மை  வெறும் வார்த்தை கிடையாது. அது வாழ்வின் ஒரு அங்கம். தூய்மை இல்லாத வாழ்க்கை நோய்கள் ஆளும் சாம்ராஜ்ஜியமாகும்.   இறைவனை…

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள் ——————————————— கொரோனா வைரஸும் முஸ்லீம்களும் —————————————————————— கொரோனா வைரஸ் உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் மரண பயத்தில் மூழ்கிக் கிடக்கிறர். பல்லாயிரக் கணக்கான மக்கள் மரணத் தைத் தழுவியும்,ஆயிரக் கணக்கான மக்கள் மரணத்தின் விளிம்பிலும், மற்றவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் உலகமே அல்லோகல்லப்பட்டுக் கிடக்கிறது.…

ஓ.முஸ்லிம்களே உங்களின் பலம்…

ஓ.முஸ்லிம்களே உங்களின் பலம்… உங்களுக்கே தெரியவில்லை ………………………………….. அஸ்ஸலாமு அலைக்கும். இந்த உலகில் நாம் இறைவனுக்கு மட்டுமே அச்சப்பட வேண்டும். பெற்றோருக்கு மரியாதை செலுத்த வேண்டும். உற்றார் உறவினர்கள் உள்பட நல்லவர்கள் அனைவரிடமும் அன்பு செலுத்த வேண்டும். ஒரு உண்மையான முஸ்லிமுக்கு , மற்றவர்களை விட 20 நபரின்…

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு [ “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” எனும் வார்த்தைக்கு “அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்” எனும் அழகிய மொழிபெயர்ப்பைத் தந்தவர்.] தினமும் நாம் ஓதகின்ற திருமறைக் குர்ஆனை முதன் முதலில் தமிழில் மொழி பெயர்த்த பேரறிஞர் அல்லாமா…