1. Home
  2. இலக்கியம்

Category: இஸ்லாமியக் கட்டுரைகள்

கருப்பு கல் எனும் ஹஜருல் அஸ்வத்

“கருப்பு கல் எனும் ஹஜருல் அஸ்வத்” இந்த பூமிக்கு சொந்தம் இல்லாமல், சொர்க்கத்தில் இருந்து வந்த ஒரு கல். சவூதி, மக்காவில் உள்ள கஃபதுல்லாவின் கிழக்கு மூலையில் இந்த கல் பதிக்க பட்டுள்ள. புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் ஏழுமுறை வலம் வரும் போது இந்த கல்லை முத்தமிடுவது…

தியாகத் திருநாள்

தியாகத் திருநாள் துல்ஹஜ் மாதம் பிறை ஒன்றிலிருந்து பத்து நாட்கள் வரை ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றிய பிறகு கொண்டாடப்படுவது ஹஜ் பெருநாள் ஆகும். ஹஜ் பெருநாள் ‘ஈதுல் அள்ஹா’ (தியாகத் திருநாள்) அழைக்கப்படுகிறது. இறைவனின் நேசத்துக்கு உரியவராக வர்ணிக்கப்பட்டவர் இப்ராகீம் நபிகள். இவர், இளமைக்காலம் தொட்டே பகுத்தறிவில் ஆர்வம்…

தொழாத தொழுகைகள்….

தொழாத தொழுகைகள்…. — மௌலவி நி. அமீருதீன் ஹசனி     இன்று இஸ்லாமியர்களில் பலர் தெரிந்தே செய்யும் மிகப்பெரிய, தவறான செயல் “தொழுகையை விடுவது” ஆகும். அவர்கள் தங்கள் செயலுக்கு பல காரண காரியங்களை கற்பித்தாலும், குர்ஆன் ஹதீஸ் ஒளியில் தொழுகையை விடுவது மிகப்பெரிய பாவம் என்பதை…

கஞ்சத்தனம்

தவிர்ந்து கொள்ளுங்கள் கஞ்சத்தனம்👈🏻 1 இறைவன் நமக்குத் தந்திருக்கும் செல்வத்தை இல்லாதவர்களுக்குப் பகிர்ந்தளித்து, நாமும் இன்பம் பெற்று மற்றவர்களையும் மகிழ்விக்கும் எண்ணம் எல்லா மனிதர்களிடமும் இருக்கவேண்டும். ஆனால் பணத்தை நல்வழியில் செலவழிக்காமல் கஞ்சத்தனம் செய்து நல்வாழ்க்கை வாழலாம் என்பவர்களுக்கு திருக்குர்ஆனும் நபிமொழியும் கடுமையான எச்சரிக்கை விடுக்கின்றன. அல்லாஹ் தமக்கு…

தமிழகத்தில் இஸ்லாம்

தமிழ்முஸ்லிம் கீழடி அகழாய்வு ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் இஸ்லாம் ஜூன் 2020ல் கீழடி அகழாய்வின் தொடர்ச்சியில் இலந்தக்கரையில் 6ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிரியா நாணயம் ஒன்று கிடைத்துள்ளது. இது பற்றிய மேலதிக தகவல்களை ஊடகங்கள் தரமறுக்கின்றன. இந்த அரசியல் புதிதல்ல என்றாலும் உண்மை மெனக்கெட்டு மறைக்கப்படும் போதெல்லாம் அநாதைப் பிணமாய்ச் செத்துவிழும் இந்திய இறையான்மையைப் பற்றி கவலைகொள்ளாமல்…

சுவனத் தென்றலின் சுவை!

#சுவனத்தென்றலின்சுவை! யர்முக் போரின்போது ரோமப் படைத் தளபதி மஹன் என்பவன், ஃகாலித் இப்னு வலீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து ஏளனமாகப் பேசினான். “பஞ்சைப் பராரிகளே… தேவையான பணத்தைப் பெற்றுக்கொண்டு ஓடி விடுங்கள்’‘ என்றான். “நீ தவறாகப் புரிந்துகொண்டாய். உங்கள் இரத்தத்தைச் சுவைக்கவே நாங்கள் இங்கே வந்துள்ளோம்’‘ என்று…

ஈகைத் திருநாள் வாழ்த்துகள்

அனைவருக்கும் இதயங் கனிந்த ஈகைத் திருநாள் வாழ்த்துகள். இறைப்பற்றும் ஈகைக் குணமும் மனத்தை நிறைக்கின்ற நன்னாள்தான் இந்தப் பெருநாள். இறைவனே மிகப் பெரியவன். இறைவனே மிகப் பெரியவன் என்று இறைவனின் பெருமையை உரத்து முழங்கி இறைவனுக்கு நன்றி செலுத்துகின்ற நன்னாள்தான் இந்நாள். இந்த நன்னாளில் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த…

தமிழ் மொழி

தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட தமிழ் முஸ்லிம்கள் அன்றாடம் தங்கள் வாழ்வியலில் பயன்படுத்தும் அரபு வார்த்தைகளுக்கான தமிழ் பொருளர்த்தங்களின் தொகுப்பு 1. எதையும் செய்யத் துவங்கும் பொது நீ என்ன கூறுவாய்? எதையும் செய்யத்துவங்கும்போது நான் பிஸ்மில்லாஹ் அல்லாஹ்வின் திருப்பெயரால் என்று கூறி ஆரம்பிப்பேன். 2. எதையேனும் செய்ய…

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்!

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்! ———————————————– கிடைத்து விட்டுத்தான் போகட்டுமே… —————————————————— உலகெங்கும் வாழக் கூடிய காயலர் கள், காயல் நல மன்றங்களின் சார்பாக வும், வசதி படைத்தவர்கள் தனியாகவும், வருடா வருடம் ஏழை எளிய மக்களுக்கு புனித ரமளானில் சமையல் பொருட்கள் வழங்கி வருவது நாமறிந்ததே. ஊரில் சில…

அன்புடன் நோன்பு

  ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்    அன்புடன்  நோன்பு இறை நம்பிக்கையாளர்களே, உங்களுக்கு முன் இருந்தவர்கள்மீது நோன்பு கடமையாக்கப் பட்டதுபோல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் தூய்மையானவர்கள் ஆவதற்காக’ – அல் குர்ஆன் (2:183) இதோ நோன்பு ஆரம்பித்து விட்டது.இது…