1. Home
  2. இலக்கியம்

Category: இஸ்லாமியக் கட்டுரைகள்

ஒட்டகம்- ஓர் ஒப்பற்ற அதிசயம்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 78. ஒட்டகம்- ஓர் ஒப்பற்ற அதிசயம் ஒட்டகம் என்பது பொதுவாக பாலைவனங்களில் வாழும் தாவரம் உண்ணும் வகையைச் சேர்ந்த, பாலூட்டக்கூடிய, அசைபோடும் பெருவிலங்கு ஆகும். இவை 30 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. சராசரியாக 250 கிலோ முதல்…

உலகின் முதல் விஞ்ஞான பயணமே, மிஃராஜ் என்னும் நபிகளாரின் விண்ணுலக பயணம்!

உலகின் முதல் விஞ்ஞான பயணமே, மிஃராஜ் என்னும் நபிகளாரின் விண்ணுலக பயணம்! நபிகள் நாயகத்தின் மிஃராஜ் என்னும் விண்ணுலக பயணம் குறித்த இரண்டு சிறுமிகளின் விவாதங்களில் மிக முக்கியமான கேள்வி இதுதான்? லுப்னா: இறைவன் தூணிலும் இருப்பான்,துரும்பிலும் இருப்பான் என்று சொல்லும் போது,நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் மிஃராஜ் பயணம் விண்ணுலகத்தில்…

உலக உலமாக்களின் முன்னோடி இமாம் ஹசனுல் பன்னா (ரஹ்) –

உலக உலமாக்களின் முன்னோடி இமாம் ஹசனுல் பன்னா (ரஹ்) – கான் பாகவி இ மாம் அஷ்ஷஹீத் ஹசனுல் பன்னா (ரஹ்) அவர்களின் நினைவு நாள் பிப்ரவரி -12. எகிப்து நாட்டில் அல்பஹீரா மாவட்டம் அல்மஹ்மூதிய்யா நகரில் 1906 அக்டோபர் (ஹிஜ்ரீ 1324 ஷஅபான்) மாதம் அன்னார் பிறந்தார்கள்.…

மரபுடைமை நிலையம் சிங்கப்பூர் நாகூர் தர்கா – ஜே.எம். சாலி —

15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புனித மகான் சையது ஷாஹுல் ஹமீது காதிர் அவர்களின் நினைவு சின்னமாக இந்திய முஸ்லிம் சமூகத்தினர் 1827 – 1830 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தெலுக் ஆயர் ஸ்திரீட்டில் நாகூர் தர்காவைக் கட்டினர். சிங்கப்பூரர் நாகூர் தர்கா  1974-ஆம் ஆண்டு நவம்பர் 29-…

மதுரை கோரிப்பாளையம் தர்கா

தமிழகத்தின் மதுரையில் வைகையாற்றின் வடகரையில் உள்ள நகர்ப்பகுதிக்கு முகமது கோரியின் நினைவாக, அல்லது கோரியின் படைகள் வந்திறங்கிய இடம் என்ற பொருளில் கோரிப்பாளையம் என்ற பெயர் வழங்கி வருகின்றது. இங்கே ஒரு தர்காவும், பள்ளிவாசலும் உள்ளன. இங்குள்ள தர்காவில் சுல்தான் அலாவுதீன் உதௌஜி அவர்களும், அவரது மருமகனான குத்புதீன்…

பூமியே மனிதனின் வாழ்விடம்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 65. பூமியே மனிதனின் வாழ்விடம் விண்வெளியில் நவ கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. அந்தக் கோள்களில் மனிதர்கள் வாழ முடியுமா என்று பல நாடுகள் தீவிரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. ஆனால் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்துத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இறைவன், ‘இந்த பூமியை…

திருக்குர்ஆனில் அறிவியல் கருத்துகள்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா  மைந்தன் 64. திருக்குர்ஆனில்  அறிவியல் கருத்துகள் திருக்குர்ஆன் இறைவனால் வழங்கப்பட்ட இறுதி வேதம்; அது அற்புதங்களுக்கெல்லாம் அற்புதம். ஆன்மிகப் பெட்டகமான திருக்குர்ஆன், இன்று அறிவியல் ஆய்வுக் களஞ்சியமாகத் திகழ்வது கண்டு அறிவுலகம் திகைப்பிலும், வியப்பிலும் ஆழ்ந்துள்ளது. 1,400 ஆண்டுகளுக்கு முன்னர் மனித அறிவுக்கு எட்டாத…

இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவை

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 63.  இஸ்லாத்தில்  தடுக்கப்பட்டவை மனித சமுதாயம் நேர்வழி பெற்று இவ்வுலக, மறுவுலக வாழ்வில் வெற்றி பெற இஸ்லாம் வழிகாட்டுகிறது. உணவு உண்பதில்கூட இஸ்லாம் சில வரையறைகளை வகுத்துள்ளது என்பதையும், அனுமதிக்கப்பட்டது ‘ஹலால்’ என்றும், தடை செய்யப்பட்டவை ‘ஹராம்’ என்றும் இஸ்லாம் கூறுவதை முந்தைய…

நற்குணங்களின் தாயகம்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 62. நற்குணங்களின்  தாயகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கள் மீது அன்பும் பாசமும் கருணையும் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களுடன் மிக அழகிய முறையில் ஒழுக்கத்துடன் நடந்து கொண்டார்கள். மக்களில் மிக உன்னதமான குணத்தை அவர்கள் பெற்றிருந்தார்கள். அவர்களிடம் எந்தக் கெட்ட குணமும்…

நபிகளார் மரணம்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 59     நபிகளார் மரணம் நபிகளாருக்கு ஏற்பட்ட கடுமையான நிலைமையைக் கண்ட பாத்திமா (ரலி) அவர்கள், ‘என் தந்தைக்கு ஏற்பட்ட கஷ்டமே’ என்று வேதனைப்பட்டார்கள். ‘உன் தந்தைக்கு இன்றைக்குப் பிறகு கஷ்டமே இருக்காது’ என்று நபிகளார் ஆறுதல் கூறினார்கள். நபிகளார் தன்…