1. Home
  2. Author Blogs

Author: News

News

பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு விருது

இராமநாதபுரம் எகனாமிக் சேம்பர் சார்பில் ஆசிரியர் தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முஹம்மது சுல்தான் அலாவுதீன் அவர்களுக்கு ‘சமூக சிற்பி விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்ட போது எடுத்த படம்.

சிதைந்து வரும் கூட்டுக் குடும்பம்!

சிதைந்து வரும் கூட்டுக்குடும்பம்! உலகில் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொருகோணத்தில் சிந்திக்கும் நிலையில் தான் இறைவன் மனிதனுக்கு அறிவை கொடுத்துள்ளான்.இதில் ஒருவரின் சிந்தனை இன்னொருவரின் சிந்தனைக்கு மாற்றமாய் இருக்கும் என்பது உலகியல் இயல்பு. தான் நினைப்பதும் சொல்வதும் தனக்கு சரியென நினைக்கிறோம்.ஆனால் இது மற்றவர்களுக்கு தவறென்றாகி விடுகிறது. குடும்பம் என்று…

ஞாயிறு  போற்றுதும்

ஞாயிறு  போற்றுதும் . ஞாயிறு என்பது கிரகங்கள் ஒன்பதில், நடுவண்   கிரகமாய் மிளிர்கிறது. ஞாலத்து மற்ற கிரகங்கள் எல்லாம்  ஞாயிறைச் சுற்றி வருகிறது .  ஞாயிறு இல்லையேல்  ஒ பச்சளியுமில்லை  ஞாயிறு இல்லையேல் பகலிரவில்லை.  ஞாயிறு இல்லையேல்  மழையுமில்லை . ஞாயிறு இல்லையேல்   வாழ்வுமில்லை.  ஞாயிறுதானே விவசாயத்தின்  நாடித்துடிப்பு எனவாகும்.  ஞாயிற்றின்…

டிஜிட்டல் மின்சார மீட்டர் வைக்க லஞ்சமா ?

தமிழகத்தில் பழைய மின்சார மீட்டர்களுக்கு பதிலாக புதிய டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு மாற்றபடும் “டிஜிட்டல் மீட்டர்களுக்கு யாரும் கட்டணம் செலுத்த தேவையில்லை” பணம் கொடுத்தால்தான் மீட்டர் புதிய மீட்டர் பொருத்துவோம் என்று சொன்னால் தாராளமாக வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள். நமது வசத்திக்காக டிஜிடல்…

உலக முதியோர் தின வாழ்த்துக்கள்

உலக முதியோர் தின வாழ்த்துக்கள். 21.08.2023 பிறப்பு என்பது இயற்கையே . இறப்பு என்பதும் இயற்கையே . இடையில் இருப்பது வாழ்க்கையே . இதில் மூப்படைவதும் இயற்கையே . குழந்தைப் பருவம் முதலாவதாம். பள்ளிப்பருவம் அடுத்ததாம். இளமைப்பருவம் தொடர்வதாம். முதுமைப் பருவம் இறுதியாம். குழந்தைப் பருவம் குஷியானது  பள்ளிப்பருவம்…

77-ஆவது இந்தியச் சுதந்திர தின சிறப்புக் கவியரங்கம்

             சென்னை வானொலியில் ஒலிபரப்பானது 77-ஆவது இந்தியச் சுதந்திர தின சிறப்புக் கவியரங்கம்              சென்னை வானொலியில் ஒலிபரப்பானதுஇ ந்தியச் சுதந்திரத்தின் பெருமைமிகு 77-ஆவது சுதந்திர தினம் கடந்த      ஆகஸ்ட் 15…

உலக யானைகள் தினம்

உலக யானைகள் தினம் ______________________________ ருத்ரா யானைகள் என்றால்  சர்க்கஸும் சேர்ந்தே தான் நினைவுக்கு வருகிறது. மனிதர்கள்  அவற்றிற்கு தோழர்கள் என்று ஆகி விட்ட பிறகு இந்த “துன்புறுத்தல்” எங்கிருந்து வந்தது? அந்த இரண்டு யானைக்குட்டிகள் வெறும் “ஆஸ்கார்” விருதுக்காகவா நம் கண்களில் அந்த‌ அருவியை இயற்கையின் இதயமாக்கி…

சிங்கப்பூரில் முதுவை பிரமுகருக்கு விருது

சிங்கப்பூர் : சிங்கப்பூர் இஸ்லாமிய மன்றம் சார்பில் சமூக சேவையை அங்கீகரித்து சிங்கப்பூர் மேதமிகு அதிபர் திருமதி ஹலீமா யாக்கூப் அவர்கள் நேற்று சிங்கப்பூர் இந்திய ஐக்கிய முஸ்லிம் சங்கத்தின் தலைவரும், முன்னாள் இந்திய முஸ்லிம் பேரவையின் தலைவரும், மூத்த சமூக அடித்தளத் தலைவருமான இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை…

இந்திய சுதந்திர போராட்டத்தில் மறைக்கப்பட்ட சில உண்மைகள்

இந்திய சுதந்திர போராட்டத்தில் மறைக்கப்பட்ட சில உண்மைகள் 🇮🇳. டெல்லியிலுள்ள இந்தியா கேட் மீது நாடு விடுதலைக்காக தனது இன்னுயிரை நீத்த சுமார் 95,300 சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் 61,945 பேர் முஸ்லிம்கள். 🇮🇳. சுதந்திரம் கிடைத்த நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் கணீரென ஒலித்த தேசிய…