1. Home
  2. Author Blogs

Author: News

News

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம்

இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் – மருத்துவ சேவை அணி, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, இராமநாதபுரம் ஆரோக்யா மருத்துவமனையும் இணைந்து முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் இன்று இலவச சர்க்கரை நோயாளிகளுக்கான கண், கால் சிகிச்சை முகாமும், பொது மருத்துவ முகாமும், நடைபெற்றது…

ஷார்ஜாவில் நடந்த பல்துறை பன்னாட்டுக்  கருத்தரங்கம்: தமிழக பேராசிரியர்கள் பங்கேற்பு

ஷார்ஜாவில் நடந்த பல்துறை பன்னாட்டுக்  கருத்தரங்கம்: தமிழக பேராசிரியர்கள் பங்கேற்பு ஷார்ஜா : ஷார்ஜா ஐ.டி.எம்.சர்வதேச பல்கலைக்கழகத்தில் திருநெல்வேலி, பாபநாசம், திருவள்ளுவர் கல்லூரி, திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவு உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து பல்துறை பன்னாட்டுக்  கருத்தரங்கம்  ‘உலகக் கல்வி மற்றும் கலாச்சாரம்’ என்ற தலைப்பில் நடந்தது. தொடக்கமாக திருக்குர்ஆன் இறைமறை வசனமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. இந்த கருத்தரங்குக்கு திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் ஓய்வு பெற்ற துணை முதல்வர் மற்றும் தமிழ்த்துறை தலைவர் கம்பம் முனைவர் பீ.மு. மன்சூர் தலைமை வகித்தார். அவர் தலைமையுரையில்  சார்ஜா உள்ளிட்ட அமீரகம் பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட நாடு ஆகும்.  இந்த கருத்தரங்கு இங்கு நடப்பது சிறப்புக்குரியது என்றார். திருநெல்வேலி, பாபநாசம், திருவள்ளுவர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் ஏ. பாக்கியமுத்து வரவேற்புரை நிகழ்த்தினார். ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழக தலைமை செயல் அதிகாரி பிரியந்தா நீலவாலா,  துபாய் உலகத் தமிழர்கள் இணையவழிப் பேரவையின் தலைவர் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகம்மது முகைதீன், ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க  துணைத் தலைவர் முதுவை ஹிதாயத், பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முகைதீன், நிர்வாகக்…

வள்ளலார் 201

வள்ளலார் 201************** பேராசிரியர்.மு.நாகநாதன்================================= நீடு துயில் நீக்கிதமிழ் மக்களை விழிப்புற செய்தபெரும் துறவி ! உள்ளொன்று வைத்து புறம்ஒன்று பேசாத பெரும் ஆளுமை ஆரிய வர்ணாசிரம மயக்கத்தைவீழ்த்திய பெரும் போராளி இடைக்காலத்தில் செருகப்பட்டசாதி சமய கிறுக்கல்களை அறிவு ஒளியால் சுட்டெரித்த பெரும் புலவன்! ஆரிய ஆகம விதிகளை வெற்று…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஈரோடு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஈரோடு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு… இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட்டம் 30/09/2023அன்று மாலை ஈரோடு செல்ல பாட்ஷா வீதியில் உள்ள (MIS) ஹாஜி மீரா அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில…

பத்திரிகையாளர் நலவாரியம் பொம்மை அமைப்பாக இருக்க கூடாது: நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்க வேண்டும்!- பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கைபத்திரிகையாளர் நலவாரியம் பொம்மைஅமைப்பாக இருக்க கூடாது: நலத்திட்டஉதவிகளை விரைந்து வழங்க வேண்டும்! தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் நலவாரியம் அறிவிக்கப்பட்டு, இரு ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், எந்த நோக்கத்திற்காக அந்த வாரியம் தோற்றுவிக்கப்பட்டதோ, அதை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. பத்திரிகையாளர்கள் மற்றும்…

தமிழ் நாடு

உலகில் ஒரு தலை சிறந்த மாநிலத்தை பற்றிய தகவல் : இங்கு 9 ஏர்போர்ட் உள்ளது. அதில் 4 இன்டர்நேஷனல் ஏர்போர்ட். சுமார் 36,000+ பெரிய கம்பெனிகள் உள்ளது. உலகில் முதல் தோன்றிய மாநகரம் இங்கு தான் உள்ளது. உலகில் தங்கம் அதிகமாக விற்பனையாகும் மாநிலம் இதுவே !…

அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நடந்த மீலாதுப் பெருவிழா

அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நடந்த மீலாதுப் பெருவிழா அபுதாபி : அய்மான் சங்கத்தின் சார்பில் அபுதாபியில் ஒவ்வொரு வருடமும் மிகச் சிறப்பான முறையில் மீலாது நபி விழா நடைபெறும் அதேபோல் இந்த வருடமும் நாள் 28-09-3023 அன்று மீலாது நபி விழா நிகழ்ச்சி அபுதாபியில் இந்தியன் இஸ்லாமிக்…

கவிதை நந்தவனமாகிய நந்தனம் கவிதை நூல் வெளியீட்டு விழா

                                கவிதை நந்தவனமாகிய நந்தனம்                                கவிதை நூல் வெளியீட்டு…

உயர்கல்வி பயில இந்தியர்கள் முன்னுரிமை தரும் 5 நாடுகள்..!

உயர்கல்வி பயில இந்தியர்கள் முன்னுரிமை தரும் 5 நாடுகள்..! 2017 முதல் 2022 வரையிலான 5 ஆண்டு காலத்தில், 13 லட்சம் இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயில வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்று மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், உலகெங்கிலும் உள்ள 79 நாடுகளில் இந்தியர்கள் படிப்பதாக…

ஒரு கௌரவ விரிவுரையாளரின் வேதனைப் பதிவு

ஒரு கௌரவ விரிவுரையாளரின் வேதனைப் பதிவு என் சம்பளம் சமூகநீதியா?நான் தமிழக அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளன் நான் 20000 சம்பளம் வாங்கி கொண்டிருந்தேன், இப்ப 5000 உயர்வு அறிவித்து உள்ளது சமூக நீதி அரசு. நான் வேலை பார்க்கும் இடத்தில் அரசின் நிரந்தர பேராசிரியர்கள் வேலை…